போலி சான்று வழங்கக்கோரி விஏஓவுக்கு மிரட்டல் விடுத்த பார்வர்ட் ப்ளாக் நிர்வாகி!
Aug 8, 2025, 07:49 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

போலி சான்று வழங்கக்கோரி விஏஓவுக்கு மிரட்டல் விடுத்த பார்வர்ட் ப்ளாக் நிர்வாகி!

Web Desk by Web Desk
Mar 5, 2025, 05:30 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

உசிலம்பட்டி அருகே போலி சான்று வழங்க கோரி கிராம நிர்வாக அலுவலருக்கு பார்வர்ட் ப்ளாக் நிர்வாகி மிரட்டல் விடுத்து தாக்கிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே பொட்டுலுபட்டி கிராமத்தில் காவஸ்கர் என்பவர் கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றி வருகிறார்.

கர்நாடகாவைச் சேர்ந்த லட்சுமி என்பவரும், பொட்டுலுபட்டி ஊராட்சியைச் சேர்ந்த புஷ்பம் என்பவரும் ஒருவரே என்று கூறியும், போலி சான்று வழங்க கோரியும் விஏஓவிடம் பார்வர்ட் ப்ளாக் நிர்வாகி ஆதிசேஷன் என்பவர் கோரிக்கை வைத்ததாக கூறப்படுகிறது.

நீதிமன்ற உத்தரவின்படி ஒற்றை சான்று வழங்க தமக்கு அதிகாரம் இல்லை என்று கூறிய விஏஓவை ஆதிசேஷன் தாக்க முற்பட்டு மிரட்டல் விடுத்துள்ளார். இதனை வீடியோவாக பதிவு செய்த விஏஓ, உசிலம்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

இந்த புகார் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வரும் நிலையில், விஏஓவை பார்வர்ட் ப்ளாக் நிர்வாகி மிரட்டல் விடுத்து தாக்கிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

Tags: PottulupattiMaduraiUsilampattiFake certificateForward Block administrator threatening vao
ShareTweetSendShare
Previous Post

முதல்வருக்கு நிகழ்ந்த மாயத்தோற்றத்தால் அனைத்து கட்சி கூட்டம் – அண்ணாமலை விமர்சனம்!

Next Post

சென்னை உள்ளிட்ட 5 மெட்ரோ பணிகளுக்கு நிதி ஒதுக்கீடு – மத்திய அமைச்சரவை ஒப்புதல்!

Related News

முற்றிலும் காணாமல் போகப்போகும் நாடு : மொத்த நாட்டையே காலி செய்யும் மக்கள்!

மாநிலக் கல்விக் கொள்கை, ஜெராக்ஸ் எடுக்க எதற்காக நான்கு ஆண்டுகள்? – அண்ணாமலை கேள்வி!

பெயரை மட்டும் மாற்றி, சமூகநீதியை நிலைநாட்டிவிட முடியுமா ? : முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு நயினார் நாகேந்திரன் கேள்வி!

மாநிலக் கல்விக் கொள்கை வெளியீடு என்ற பெயரில் மீண்டும் ஒரு நாடகம் – அண்ணாமலை

புதிய 4 வழிச்சாலை : மத்திய அரசு ஒப்புதல்!

திருச்செந்தூர் : புதிய தனியார் மதுபான கூடத்துக்கு மக்கள் எதிர்ப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

வாக்கு வங்கிக்காக வாக்காளர் சிறப்பு திருத்தத்தை ராகுல்காந்தி எதிர்க்கிறார் : அமித்ஷா குற்றச்சாட்டு!

கனடா ஓபன் டென்னிஸ் – சாம்பியன் பட்டம் வென்றார் எம்போகா!

உத்தரப்பிரதேசம் : பைக்கில் ஆபத்தான முறையில் சாகசம் செய்த இளைஞர் – வீடியோ வைரல்!

ஆத்தூர் : நகைக்கடையில் ஆசிட்டை வீசி கொள்ளை முயற்சி!

பாஜக பூத் கமிட்டி நடைபெற உள்ள இடத்தில் நயினார் நாகேந்திரன் ஆய்வு!

மகளிர் கால்பந்து தரவரிசை – இந்தியா 63 இடத்திற்கு முன்னேற்றம்!

உத்தரப்பிரதேசம் : கனமழையால் பேருந்து மீது மரம் முறிந்து விபத்து – இருவர் பலி!

காவலர் மீது தாக்குதல் நடத்திய இருவர் சிறையிலடைப்பு!

ராணிப்பேட்டை : படவேட்டம்மன் கோயிலில் ஆடி 4-ம் வெள்ளியையொட்டி திருவிழா!

ராஜஸ்தான் : 20-க்கும் மேற்பட்ட தெரு நாய்களை சுட்டுக்கொன்ற நபர்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies