போலி சான்று வழங்கக்கோரி விஏஓவுக்கு மிரட்டல் விடுத்த பார்வர்ட் ப்ளாக் நிர்வாகி!
Mar 15, 2026, 06:28 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

போலி சான்று வழங்கக்கோரி விஏஓவுக்கு மிரட்டல் விடுத்த பார்வர்ட் ப்ளாக் நிர்வாகி!

Ramamoorthy S by Ramamoorthy S
Mar 5, 2025, 05:30 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

உசிலம்பட்டி அருகே போலி சான்று வழங்க கோரி கிராம நிர்வாக அலுவலருக்கு பார்வர்ட் ப்ளாக் நிர்வாகி மிரட்டல் விடுத்து தாக்கிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே பொட்டுலுபட்டி கிராமத்தில் காவஸ்கர் என்பவர் கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றி வருகிறார்.

கர்நாடகாவைச் சேர்ந்த லட்சுமி என்பவரும், பொட்டுலுபட்டி ஊராட்சியைச் சேர்ந்த புஷ்பம் என்பவரும் ஒருவரே என்று கூறியும், போலி சான்று வழங்க கோரியும் விஏஓவிடம் பார்வர்ட் ப்ளாக் நிர்வாகி ஆதிசேஷன் என்பவர் கோரிக்கை வைத்ததாக கூறப்படுகிறது.

நீதிமன்ற உத்தரவின்படி ஒற்றை சான்று வழங்க தமக்கு அதிகாரம் இல்லை என்று கூறிய விஏஓவை ஆதிசேஷன் தாக்க முற்பட்டு மிரட்டல் விடுத்துள்ளார். இதனை வீடியோவாக பதிவு செய்த விஏஓ, உசிலம்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

இந்த புகார் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வரும் நிலையில், விஏஓவை பார்வர்ட் ப்ளாக் நிர்வாகி மிரட்டல் விடுத்து தாக்கிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

Tags: MaduraiUsilampattiFake certificateForward Block administrator threatening vaoPottulupatti
ShareTweetSendShare
Previous Post

முதல்வருக்கு நிகழ்ந்த மாயத்தோற்றத்தால் அனைத்து கட்சி கூட்டம் – அண்ணாமலை விமர்சனம்!

Next Post

சென்னை உள்ளிட்ட 5 மெட்ரோ பணிகளுக்கு நிதி ஒதுக்கீடு – மத்திய அமைச்சரவை ஒப்புதல்!

Related News

5 மாநிலங்களில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல்!

அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்.9-ல் ஒரே கட்டமாக தேர்தல்!

மேற்கு வங்கத்தில் ஏப்.23, 29 தேதிகளில் 2 கட்டங்களாக தேர்தல்!

தமிழகத்தில் ஒரே கட்டமாக ஏப்ரல் 23ம் தேதி தேர்தல்

நேபாளத்தில் பேருந்து விபத்து – 7 தமிழர்கள் பலி..யாத்திரை சென்று திரும்பிக் கொண்டிருந்த போது சோகம்

மாநகராட்சி மகப்பேறு மருத்துவமனையில் அலட்சியம் – பச்சிளம் குழந்தைக்கு தீக்காயம்!

Load More

அண்மைச் செய்திகள்

தொகுதிப் பங்கீடு குறித்து கூட்டணிக் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை – அதிமுக குழு அமைப்பு!

பறக்கும் படை வாகனங்களில் ஜிபிஎஸ் பொருத்தும் பணி தீவிரம்!

7 ஆண்டுகளுக்கு பிறகு வெனிசுலாவில் பறந்த அமெரிக்க தேசியக் கொடி!

மணல் புயலால் அவதிபடும் காசா மக்கள்!

அரசு மருத்துவமனையில் கஞ்சா போதையில் கொலை முயற்சி! – பொதுமக்கள் அச்சம்!

சென்னையிலிருந்து லடாக் செல்லும் கார் பயணத்தில் பெண் ஒருவர் தனியாக கார் ஓட்டி செல்வது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

மாமுல் கேட்டு மளிகை கடையை அடித்து நொறுக்கும் பிரபல ரவுடி – வெளியான பகீர் சிசிடிவி

மாலி நாட்டில் தென்காசியை சேர்ந்த நபரை கடத்திய தீவிரவாதிகள்..பல்வேறு முயற்சியால் மீட்ட மத்திய அரசு – நேரில் போய் சந்தித்த அதிமுக எம்.எல்.ஏ

திமுக ஆட்சியில், யாருக்குமே சட்டத்தின் மீது பயமில்லை – அண்ணாமலை குற்றச்சாட்டு!

புதுச்சேரியில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் காங்கிரஸ் கட்சியனரை 1 மணி நேரமாக காக்க வைத்த திமுகவினர்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies