நாமக்கல் அருகே ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் உடல்கள் மீட்பு - மாயமான தந்தையின் உடலும் கண்டுபிடிப்பு!
Aug 19, 2025, 07:31 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

நாமக்கல் அருகே ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் உடல்கள் மீட்பு – மாயமான தந்தையின் உடலும் கண்டுபிடிப்பு!

Web Desk by Web Desk
Mar 6, 2025, 07:09 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

நாமக்கல் மாவட்டத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் மர்மமான முறையில் இறந்து கிடந்த நிலையில், கடிதம் எழுதி வைத்துவிட்டு மாயமான நபரும் சடலமாக கண்டெடுக்கப்பட்டார்.

நாமக்கல் – சேலம் சாலையில் உள்ள பதிநகரில் பிரேம் ராஜ், தனது குடும்பத்துடன் வசித்து வந்தார். இவர் மும்பையில் உள்ள தனியார் வங்கியில் பணியாற்றி வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், இவரது மனைவி மோகனபிரியா, மகள் பிரிநித்திராஜ், மகன் பிரினீஸ்ராஜ் ஆகியோர் மர்மமான முறையில் வீட்டில் இறந்து கிடந்தனர். சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார், கடிதம் ஒன்றை கைப்பற்றினர்.

அதில் ஆன்லைன் மோசடி மூலமாக 50 லட்சம் ரூபாயை இழந்ததாகவும், இதனால் தற்கொலை செய்து கொள்ளப்போவதாகவும் குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால் பிரேம் ராஜின் உடல் கிடைக்காததால் சந்தேகம் அடைந்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்த நிலையில், கரூர் மாவட்டம் பசுபதிபாளையம் பகுதியில் பிரேம்ராஜின் உடல் கண்டெடுக்கப்பட்டது.

Tags: mumbainamakkalPathinagarPrem Raj body recovered4 body recoveredprivate bank
ShareTweetSendShare
Previous Post

அவதூறு வழக்கு – நடிகர் வடிவேலு நீதிமன்றத்தில் சாட்சியம்!

Next Post

கோயில் இசை நிகழ்ச்சிகளில் பக்தி பாடல்கள் மட்டுமே பாட வேண்டும் – உயர் நீதிமன்றம் உத்தரவு!

Related News

யானையுடன் கைகோர்க்கும் டிராகன் : இந்தியாவிற்கான ஏற்றுமதி தடையை நீக்கிய சீனா!

மு.க.ஸ்டாலின் Vs தேர்தல் ஆணையம்!

அம்பலமான ட்ரம்பின் இரட்டை வேடம் : உக்ரைனுக்கு 8 லட்சம் கோடிக்கு ஆயுதங்களை விற்கும் அமெரிக்கா!

பார்வையை பறித்த ஒட்டுண்ணி : அரைகுறையாக சமைத்த உணவால் விபரீதம்!

தர்மஸ்தலா கோவிலுக்கு அவப்பெயர் ஏற்படுத்த நடந்த முயற்சி அம்பலம் : சடலங்களை புதைத்ததாக கூறியவர் “பல்டி” – விசாரணையில் திருப்பம்!

துாங்கும் மாநகராட்சியால் துயரம் : பராமரிப்பு இல்லாததால் பாழாய் போன நிழற்குடை!

Load More

அண்மைச் செய்திகள்

வரலாறு காணாத மழையால் தத்தளிப்பு : மும்பையில் முடங்கிய மக்களின் இயல்பு வாழ்க்கை!

அமெரிக்காவுக்கு “செக்” : அஜித் தோவல் -வாங் யீ சந்திப்பு – இந்திய-சீன உறவில் திருப்பம்!

ஓக்லா தடுப்பணை வழியாக தண்ணீர் வெளியேற்றம்!

மீரட்டில் ராணுவ வீரரை தாக்கிய சுங்கச்சாவடி ஊழியர்கள்!

உருவாகி வரும் 40 மாடி உயர ராக்கெட் – இஸ்ரோ தலைவர்

உக்ரைன் – அமெரிக்க அதிபர்கள் சந்திப்பு : டொனெட்ஸ்க்கில் FAB-500 ரக குண்டுகளை வீசி ரஷ்ய ராணுவம் தாக்குதல்!

தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலை சந்தித்த சீன அமைச்சர்!

புதிய க்ரூஸர் பைக் இந்தியாவில் வெளியானது!

நாட்டை இரு முறை பிரித்த நேரு – பிரதமர் மோடி குற்றச்சாட்டு!

மதுரை கலைஞர் நூலகத்திற்கு பெயர் மாற்றக் கோரி ஆர்ப்பாட்டம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies