நாமக்கல் அருகே ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் உடல்கள் மீட்பு - மாயமான தந்தையின் உடலும் கண்டுபிடிப்பு!
Oct 6, 2025, 01:46 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

நாமக்கல் அருகே ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் உடல்கள் மீட்பு – மாயமான தந்தையின் உடலும் கண்டுபிடிப்பு!

Web Desk by Web Desk
Mar 6, 2025, 07:09 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

நாமக்கல் மாவட்டத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் மர்மமான முறையில் இறந்து கிடந்த நிலையில், கடிதம் எழுதி வைத்துவிட்டு மாயமான நபரும் சடலமாக கண்டெடுக்கப்பட்டார்.

நாமக்கல் – சேலம் சாலையில் உள்ள பதிநகரில் பிரேம் ராஜ், தனது குடும்பத்துடன் வசித்து வந்தார். இவர் மும்பையில் உள்ள தனியார் வங்கியில் பணியாற்றி வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், இவரது மனைவி மோகனபிரியா, மகள் பிரிநித்திராஜ், மகன் பிரினீஸ்ராஜ் ஆகியோர் மர்மமான முறையில் வீட்டில் இறந்து கிடந்தனர். சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார், கடிதம் ஒன்றை கைப்பற்றினர்.

அதில் ஆன்லைன் மோசடி மூலமாக 50 லட்சம் ரூபாயை இழந்ததாகவும், இதனால் தற்கொலை செய்து கொள்ளப்போவதாகவும் குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால் பிரேம் ராஜின் உடல் கிடைக்காததால் சந்தேகம் அடைந்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்த நிலையில், கரூர் மாவட்டம் பசுபதிபாளையம் பகுதியில் பிரேம்ராஜின் உடல் கண்டெடுக்கப்பட்டது.

Tags: private bankmumbainamakkalPathinagarPrem Raj body recovered4 body recovered
ShareTweetSendShare
Previous Post

அவதூறு வழக்கு – நடிகர் வடிவேலு நீதிமன்றத்தில் சாட்சியம்!

Next Post

கோயில் இசை நிகழ்ச்சிகளில் பக்தி பாடல்கள் மட்டுமே பாட வேண்டும் – உயர் நீதிமன்றம் உத்தரவு!

Related News

வச்ச குறி தப்பாத ஏகே 630 வான்பாதுகாப்பு தளவாடம் : பாக்.எல்லைகளில் நிறுத்த இந்திய ராணுவம் முடிவு – சிறப்பு தொகுப்பு!

கொடைக்கானல் பேருந்து நிலையத்தில் குவிந்த சுற்றுலா பயணிகள் – ஊர் திரும்ப போதிய பேருந்து இல்லாததால் அவதி!

மாபெரும் மாற்றத்தை ஏற்படுத்தும் சிறிய “சிப்” – மின்னணு உற்பத்தியில் முந்தும் இந்தியா!

கடலில் 30 கி.மீ தூரம் நீந்தி சாதனை படைத்த 12 வயது மாற்றுத்திறனாளி சிறுவன் – குவியும் பாராட்டு!

ஆன்மிக வாழ்வுக்கு புது இலக்கணம் வகுத்த வள்ளலார் – சிறப்பு தொகுப்பு!

பீகார் சட்டமன்றத் தேர்தல் – பாட்னாவில் தேர்தல் ஆணையர்கள் ஆலோசனை!

Load More

அண்மைச் செய்திகள்

அரக்கோணம் அருகே சென்னை நோக்கி வந்த விரைவு ரயிலில் புகை – பயணிகள் அச்சம்!

கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் – விசாரணையை தொடங்கினார் ஐஜி அஸ்ரா கார்க்!

வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் மாயமான சிங்கம் – ட்ரோன் கேமராக்கள் மூலம் தேடிய ஊழியர்கள்!

ஆக்கிரமிப்பு காஷ்மீர் போராட்டம் – ஒப்பந்தம் கையெழுத்து!

அரசு கேபிளில் தமிழ்ஜனம் தொலைக்காட்சிக்கும் இடம் வழங்காத பாசிச திமுக அரசு – நயினார் நாகேந்திரன் கண்டனம்!

குன்னூர் வெலிங்டன் எம்.ஆர்.சி.ராணுவ பயிற்சி முகாம் சார்பில் விழிப்புணர்வு மாரத்தான் போட்டி – ஏராளமானோர் பங்கேற்பு!

திருமுல்லைவாயல் அருகே கஞ்சா போதையில் வாகனங்கள் மீது தாக்குதல் நடத்திய இளைஞர்கள்!

சிங்கம்புணரியில் நடைபெற்ற மாட்டுவண்டி பந்தயம்!

சிவகாசி அருகே பட்டாசு கடையில் வெடி விபத்து – குடோனிலும் தீ பரவியதால் பதற்றம்!

தவெக தலைவர் விஜய் பிரசார வாகன ஓட்டுநர் மீது வழக்குப்பதிவு – இருசக்கர வாகன ஓட்டிகள் மீதும் பாயந்தது வழக்கு

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies