வரும் 11-ம் தேதி முதல் ஆவினுக்கு பால் அனுப்புவது நிறுத்தம் - பால் உற்பத்தியாளர்கள் சங்க கூட்டமைப்பு
Aug 20, 2025, 12:51 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

வரும் 11-ம் தேதி முதல் ஆவினுக்கு பால் அனுப்புவது நிறுத்தம் – பால் உற்பத்தியாளர்கள் சங்க கூட்டமைப்பு

Web Desk by Web Desk
Mar 6, 2025, 07:24 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

வரும் 11-ம் தேதி முதல் ஆவினுக்கு பால் அனுப்புவதை நிறுத்தும் போராட்டம் தொடங்கும் என பால் உற்பத்தியாளர்கள் சங்க கூட்டமைப்பு அறிவித்துள்ளது.

மதுரையில் உள்ள ஆவின் நிறுவனத்திற்கு மாவட்டம் முழுவதும் இருந்து ஒரு லட்சத்து 70 ஆயிரம் லிட்டர் பாலை விவசாயிகள் வழங்கி வருகின்றனர். அந்த பாலுக்கு அரசு வழங்கும் 3 ரூபாய் ஊக்கத்தொகை உட்பட பாலுக்குரிய தொகை முழுவதும் கிராம சங்கங்களின் வங்கி கணக்கிற்கு வரவு வைக்கப்பட்டு பின்னர் உற்பத்தியாளருக்கு வழங்கப்பட்டு வந்தது. இந்த நிலையில், கடந்த ஜனவரி மாதம் முலம் ஊக்கத்தொகையை நேரடியாக விவசாயிகளுக்கு வழங்க ஆவின் முடிவெடுத்தது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்த ஆவின் பால் உற்பத்தியாளர்கள் சங்கத்தினர், ஆவின் பொதுமேலாளரிடம் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக காத்திருந்தனர்.

ஆனால் அவர் வராததால், திட்டமிட்டபடி வரும் 11-ஆம் தேதி முதல், ஆவினுக்கு பால் அனுப்புவதை நிறுத்தும் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக பால் உற்பத்தியாளர்கள் சங்கத்தினர் அறிவித்துள்ளனர்.

Tags: Aavin Milk Producers AssociationAavin General Manager.Milk Producers Associationsending milk to Aavin will stop
ShareTweetSendShare
Previous Post

கோயில் இசை நிகழ்ச்சிகளில் பக்தி பாடல்கள் மட்டுமே பாட வேண்டும் – உயர் நீதிமன்றம் உத்தரவு!

Next Post

அமைச்சர் செந்தில் பாலாஜி வழக்கு – சாட்சிகளிடம் விசாரணை நடத்த நீதிமன்றம் அனுமதி!

Related News

யானையுடன் கைகோர்க்கும் டிராகன் : இந்தியாவிற்கான ஏற்றுமதி தடையை நீக்கிய சீனா!

அம்பலமான ட்ரம்பின் இரட்டை வேடம் : உக்ரைனுக்கு 8 லட்சம் கோடிக்கு ஆயுதங்களை விற்கும் அமெரிக்கா!

அமெரிக்காவுக்கு “செக்” : அஜித் தோவல் -வாங் யீ சந்திப்பு – இந்திய-சீன உறவில் திருப்பம்!

தர்மஸ்தலா கோவிலுக்கு அவப்பெயர் ஏற்படுத்த நடந்த முயற்சி அம்பலம் : சடலங்களை புதைத்ததாக கூறியவர் “பல்டி” – விசாரணையில் திருப்பம்!

மு.க.ஸ்டாலின் Vs தேர்தல் ஆணையம்!

பார்வையை பறித்த ஒட்டுண்ணி : அரைகுறையாக சமைத்த உணவால் விபரீதம்!

Load More

அண்மைச் செய்திகள்

துாங்கும் மாநகராட்சியால் துயரம் : பராமரிப்பு இல்லாததால் பாழாய் போன நிழற்குடை!

மாரத்தானில் அசத்தல் : பதக்கங்களை குவித்து சாதிக்கும் இரட்டையர்கள்!

தொடர் வானிலை சீற்றங்களால் உருக்குலைந்த இமாச்சல் : சுற்றுச்சூழல் ஆய்வாளர்கள் கூறும் அதிர்ச்சி பின்னணி!

தமிழக அரசு மீது மத்திய அமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் குற்றச்சாட்டு!

வரலாறு காணாத மழையால் தத்தளிப்பு : மும்பையில் முடங்கிய மக்களின் இயல்பு வாழ்க்கை!

சிலை வைத்து விநாயகர் சதுர்த்தி கொண்டாட அனுமதி : சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!

ஓக்லா தடுப்பணை வழியாக தண்ணீர் வெளியேற்றம்!

மீரட்டில் ராணுவ வீரரை தாக்கிய சுங்கச்சாவடி ஊழியர்கள்!

உருவாகி வரும் 40 மாடி உயர ராக்கெட் – இஸ்ரோ தலைவர்

உக்ரைன் – அமெரிக்க அதிபர்கள் சந்திப்பு : டொனெட்ஸ்க்கில் FAB-500 ரக குண்டுகளை வீசி ரஷ்ய ராணுவம் தாக்குதல்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies