வரும் 11-ம் தேதி முதல் ஆவினுக்கு பால் அனுப்புவது நிறுத்தம் - பால் உற்பத்தியாளர்கள் சங்க கூட்டமைப்பு
Apr 30, 2026, 02:26 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

வரும் 11-ம் தேதி முதல் ஆவினுக்கு பால் அனுப்புவது நிறுத்தம் – பால் உற்பத்தியாளர்கள் சங்க கூட்டமைப்பு

Ramamoorthy S by Ramamoorthy S
Mar 6, 2025, 07:24 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

வரும் 11-ம் தேதி முதல் ஆவினுக்கு பால் அனுப்புவதை நிறுத்தும் போராட்டம் தொடங்கும் என பால் உற்பத்தியாளர்கள் சங்க கூட்டமைப்பு அறிவித்துள்ளது.

மதுரையில் உள்ள ஆவின் நிறுவனத்திற்கு மாவட்டம் முழுவதும் இருந்து ஒரு லட்சத்து 70 ஆயிரம் லிட்டர் பாலை விவசாயிகள் வழங்கி வருகின்றனர். அந்த பாலுக்கு அரசு வழங்கும் 3 ரூபாய் ஊக்கத்தொகை உட்பட பாலுக்குரிய தொகை முழுவதும் கிராம சங்கங்களின் வங்கி கணக்கிற்கு வரவு வைக்கப்பட்டு பின்னர் உற்பத்தியாளருக்கு வழங்கப்பட்டு வந்தது. இந்த நிலையில், கடந்த ஜனவரி மாதம் முலம் ஊக்கத்தொகையை நேரடியாக விவசாயிகளுக்கு வழங்க ஆவின் முடிவெடுத்தது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்த ஆவின் பால் உற்பத்தியாளர்கள் சங்கத்தினர், ஆவின் பொதுமேலாளரிடம் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக காத்திருந்தனர்.

ஆனால் அவர் வராததால், திட்டமிட்டபடி வரும் 11-ஆம் தேதி முதல், ஆவினுக்கு பால் அனுப்புவதை நிறுத்தும் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக பால் உற்பத்தியாளர்கள் சங்கத்தினர் அறிவித்துள்ளனர்.

Tags: Milk Producers Associationsending milk to Aavin will stopAavin Milk Producers AssociationAavin General Manager.
ShareTweetSendShare
Previous Post

கோயில் இசை நிகழ்ச்சிகளில் பக்தி பாடல்கள் மட்டுமே பாட வேண்டும் – உயர் நீதிமன்றம் உத்தரவு!

Next Post

அமைச்சர் செந்தில் பாலாஜி வழக்கு – சாட்சிகளிடம் விசாரணை நடத்த நீதிமன்றம் அனுமதி!

Related News

தமிழகத்தில் மீண்டும் என்.டி.ஏ ஆட்சி; கருத்துக்கணிப்பில் தகவல்

தமிழகத்துக்கு 2.5 டிஎம்சி நீர் திறக்க வேண்டும் – கர்நாடகாவுக்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவு!

புதிய சட்டம் இயற்ற மத்திய அரசை கட்டாயப்படுத்த முடியாது – உச்ச நீதிமன்றம்

இன்றைய தங்கம் விலை!

பழனி முருகன் கோயிலில் அதிமுக, தவெக தலைவர்கள் சாமி தரிசனம்!

மேற்குவங்க சட்டப்பேரவை தேர்தல் – காலை 9 மணி நிலவரப்படி18.39 % வாக்குகள் பதிவு!

Load More

அண்மைச் செய்திகள்

அமைச்சர் சேகர் பாபுவால் உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளது – துறைமுகம் தொகுதி தவெக வேட்பாளர் காவல் ஆணையர் அலுவலகத்தில் மனு!

கோவையில் தமிழக பாஜக மையக்குழு கூட்டம் – சட்டப்பேரவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடர்பாக ஆலோசனை!

மே 2 ஆம் தேதி முதல் மறு உத்தரவு வரும் வரை போலீசார் விடுப்பு எடுக்கக்கூடாது – தமிழக டிஜிபி உத்தரவு!

நாகர்கோவில் திருப்பதிசாரம் திருவாழ் மார்பன் கோயில் தெப்பக்குளத்தை சீரமைக்க வேண்டும் – இந்து முன்னணி வலியுறுத்தல்!

கன்னியாகுமரி, சிவகங்கை மாவட்டங்களில் கோடை மழை – பொதுமக்கள் மகிழ்ச்சி!

முன்னெப்போதும் இல்லாத அளவில் அதிக எண்ணிக்கையில் வாக்களிக்க வேண்டும் – மேற்கு வங்க வாக்காளர்களுக்கு பிரதமர் மோடி அழைப்பு!

மேற்கு வங்க சட்டமன்ற தேர்தல் – இறுதிக்கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது!

குஜராத் உள்ளாட்சி தேர்தல் – பாஜக அமோக வெற்றி!

மதுரை சித்திரை திருவிழா – திருக்கல்யாண அலங்காரத்தில் வீதியுலா சென்ற மீனாட்சி, சுந்தரேஸ்வரர்!

டிரான்ஸ்பார்மர் கொள்முதல் ஊழல் விசாரணை தொடர்பான வழக்கு – சென்னை உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பு அளிக்கிறது!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies