பிணைக் கைதிகளை ஒப்படைக்காவிட்டால், கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் - ஹமாஸ் அமைப்புக்கு ட்ரம்ப் இறுதி எச்சரிக்கை!
Mar 15, 2026, 02:07 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பிணைக் கைதிகளை ஒப்படைக்காவிட்டால், கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் – ஹமாஸ் அமைப்புக்கு ட்ரம்ப் இறுதி எச்சரிக்கை!

Ramamoorthy S by Ramamoorthy S
Mar 7, 2025, 12:53 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

இஸ்ரேலில் இருந்து கடத்தி செல்லப்பட்ட பிணைக் கைதிகள் மற்றும் அதில் இறந்தவர்களின் உடல்களை உடனடியாக ஒப்படைக்காவிட்டால், கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என அமெரிக்க அதிபர் ட்ரம் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

பாலஸ்தீனத்தின் காசா பகுதியை கட்டுப்பாட்டில் வைத்துள்ள ஹமாஸ் பயங்கரவாதிகள், கடந்த 2023-ம் ஆண்டு அக்டோபரில் மேற்காசிய நாடான இஸ்ரேலுக்குள் நுழைந்து நடத்திய தாக்குதலால் போர் மூண்டது.

அமெரிக்கா மற்றும் ஐ.நா சபையின் முயற்சியால் கடந்த ஜனவரி 19-ம் தேதி முதல் இரு தரப்பினரிடையே முதற்கட்ட போர் நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட்டது. அதன்படி ஹமாஸ் தரப்பில் 8 பேரின் உடல்களுடன் 25 பிணைக்கைதிகள் விடுதலை செய்யப்பட்டனர். பதிலுக்கு இஸ்ரேல் தரப்பில் 2 ஆயிரம் பிணை கைதிகள் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

போர் நிறுத்த ஒப்பந்தம் மார்ச் 1-ம் தேதியுடன் முடிவுக்கு வந்த நிலையில், ஹமாஸ் அமைப்பிடம் இன்னும் 24 பிணைக் கைதிகளும், 34 பிணை கைதிகளின் உடல்களும் இருப்பதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், கத்தார் தலைநகர் தாஹோவில் அமெரிக்கா சார்பாக ஹமாஸ் அமைப்புடன் சுமூக பேச்சுவார்த்தை நடைபெற்றது. அப்போது பிணைக்கைதிகள் மற்றும் இறந்தவர்களின் உடல்களை உடனடியாக ஒப்படைக்க வலியுறுத்தப்பட்டது.என ஹமாஸ் அமைப்புக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

ஆனால், அதற்கு மறுப்பு தெரிவித்த ஹமாஸ், தற்போது பாதி பிணை கைதிகளையும், நிரந்தர போர் நிறுத்தத்திற்கு பின் மற்றவர்களையும் விடுவிப்பதாக தெரிவித்தது. இதனால் ஆத்திரமடைந்த இஸ்ரேல் அரசு காசா மக்களுக்கு வழங்கி வந்த உணவுப் பொருட்கள், மருந்து உள்ளிட்டவற்றை நிறுத்தியுள்ளது.

இதற்கிடையே, அமெரிக்க அதிபர் டிரம்ப் நேற்று ஹமாஸ் அமைப்புக்கு இறுதி எச்சரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், பிணை கைதிகளையும், இறந்தவர்களின் உடல்களையும் உடனடியாக இஸ்ரேலிடம் ஒப்படைக்கவில்லை என்றால், ஹமாஸ் அமைப்பை சேர்ந்த ஒருவர் கூட மிஞ்சமாட்டீர்கள் எனவும், இந்த தவறுக்காக பெரும் விலை கொடுக்க வேண்டி இருக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.

Tags: Israel hostages issueIsraelHamasgazaUS President Trump has warnedhostages kidnapped from IsraelUS President Trump warning
ShareTweetSendShare
Previous Post

காரைக்காலில் மன நலம் பாதிக்கப்பட்டு சுற்றி திரிந்த இளைஞர் குடும்பத்தினரிடம் ஒப்படைப்பு!

Next Post

சிதம்பரத்தில் மாணவர்களை தாக்கிய கஞ்சா வியாபாரிகள்!

Related News

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியினர் புகழ்பெற்ற சித்திவிநாயகர் கோயிலில் வழிபாடு!

கேரள மாநிலம் கருநாகப்பள்ளியில் பிரபல ரவுடி கும்பல் தலைவன் பட்டப்பகலில் வெட்டிக்கொலை!

சமையல் எரிவாயு குறித்த அச்சம் வேண்டாம் – மத்திய அரசு

திமுக மாணவரணி செயலாளர் பொறுப்பில் இருந்து ராஜீவ்காந்தி திடீர் விடுவிப்பு!

தூத்துக்குடி கொடூரம்.. அமைச்சர் கீதா ஜீவன், கனிமொழி எம்பி ராஜினாமா செய்ய வேண்டும் – பாஜக மாநில துணை தலைவர் வலியுறுத்தல்

Load More

அண்மைச் செய்திகள்

தூத்துக்குடியில் மாணவிக்கு நேர்ந்த கொடூரம் – 4 நாட்களாகியும் குற்றவாளிகளை கைது செய்ய முடியாமல் திணறும் போலீசார்..பொதுமக்கள் சாலைமறியல்!

மதுரை விமான நிலையத்தில் புதிய வான் கட்டுப்பாட்டு கட்டிடத்தை திறந்து வைத்த மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு!

AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி எதிர்க்கட்சிகள் பொய் பிரச்சாரம் செய்கிறது – மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் குற்றச்சாட்டு

ஷில்லாங் – சில்சார் இடையே அதிவேக 4 வழித்திட்டத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்!

சண்முக நதி கரையோரம் மலைபோல் தேங்கும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு!

மலைக்கோயிலில் இந்து முன்னணி சார்பில் தூய்மை பணிகள்!

தூத்துக்குடி கொடூரம் -அதிமுக சார்பில் நீதி வேண்டி வாயில் கருப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டம்

காதணி விழாவுக்கு ரூ.15 லட்சம் மதிப்பில் அத்தை சீர்வரிசை!

ஆண்டிபட்டி அருகே முற்றிலும் இல்லாமல் போன வைகை அணையின் நீர்வரத்து!

மத்திய விமான போக்குவரத்து அமைச்சருக்கு பாரம்பரிய வரவேற்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies