பிணைக் கைதிகளை ஒப்படைக்காவிட்டால், கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் - ஹமாஸ் அமைப்புக்கு ட்ரம்ப் இறுதி எச்சரிக்கை!
Aug 2, 2025, 02:39 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பிணைக் கைதிகளை ஒப்படைக்காவிட்டால், கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் – ஹமாஸ் அமைப்புக்கு ட்ரம்ப் இறுதி எச்சரிக்கை!

Web Desk by Web Desk
Mar 7, 2025, 12:53 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

இஸ்ரேலில் இருந்து கடத்தி செல்லப்பட்ட பிணைக் கைதிகள் மற்றும் அதில் இறந்தவர்களின் உடல்களை உடனடியாக ஒப்படைக்காவிட்டால், கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என அமெரிக்க அதிபர் ட்ரம் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

பாலஸ்தீனத்தின் காசா பகுதியை கட்டுப்பாட்டில் வைத்துள்ள ஹமாஸ் பயங்கரவாதிகள், கடந்த 2023-ம் ஆண்டு அக்டோபரில் மேற்காசிய நாடான இஸ்ரேலுக்குள் நுழைந்து நடத்திய தாக்குதலால் போர் மூண்டது.

அமெரிக்கா மற்றும் ஐ.நா சபையின் முயற்சியால் கடந்த ஜனவரி 19-ம் தேதி முதல் இரு தரப்பினரிடையே முதற்கட்ட போர் நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட்டது. அதன்படி ஹமாஸ் தரப்பில் 8 பேரின் உடல்களுடன் 25 பிணைக்கைதிகள் விடுதலை செய்யப்பட்டனர். பதிலுக்கு இஸ்ரேல் தரப்பில் 2 ஆயிரம் பிணை கைதிகள் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

போர் நிறுத்த ஒப்பந்தம் மார்ச் 1-ம் தேதியுடன் முடிவுக்கு வந்த நிலையில், ஹமாஸ் அமைப்பிடம் இன்னும் 24 பிணைக் கைதிகளும், 34 பிணை கைதிகளின் உடல்களும் இருப்பதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், கத்தார் தலைநகர் தாஹோவில் அமெரிக்கா சார்பாக ஹமாஸ் அமைப்புடன் சுமூக பேச்சுவார்த்தை நடைபெற்றது. அப்போது பிணைக்கைதிகள் மற்றும் இறந்தவர்களின் உடல்களை உடனடியாக ஒப்படைக்க வலியுறுத்தப்பட்டது.என ஹமாஸ் அமைப்புக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

ஆனால், அதற்கு மறுப்பு தெரிவித்த ஹமாஸ், தற்போது பாதி பிணை கைதிகளையும், நிரந்தர போர் நிறுத்தத்திற்கு பின் மற்றவர்களையும் விடுவிப்பதாக தெரிவித்தது. இதனால் ஆத்திரமடைந்த இஸ்ரேல் அரசு காசா மக்களுக்கு வழங்கி வந்த உணவுப் பொருட்கள், மருந்து உள்ளிட்டவற்றை நிறுத்தியுள்ளது.

இதற்கிடையே, அமெரிக்க அதிபர் டிரம்ப் நேற்று ஹமாஸ் அமைப்புக்கு இறுதி எச்சரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், பிணை கைதிகளையும், இறந்தவர்களின் உடல்களையும் உடனடியாக இஸ்ரேலிடம் ஒப்படைக்கவில்லை என்றால், ஹமாஸ் அமைப்பை சேர்ந்த ஒருவர் கூட மிஞ்சமாட்டீர்கள் எனவும், இந்த தவறுக்காக பெரும் விலை கொடுக்க வேண்டி இருக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.

Tags: hostages kidnapped from IsraelUS President Trump warningIsrael hostages issueIsraelHamasgazaUS President Trump has warned
ShareTweetSendShare
Previous Post

காரைக்காலில் மன நலம் பாதிக்கப்பட்டு சுற்றி திரிந்த இளைஞர் குடும்பத்தினரிடம் ஒப்படைப்பு!

Next Post

சிதம்பரத்தில் மாணவர்களை தாக்கிய கஞ்சா வியாபாரிகள்!

Related News

இராமநாதபுரம் : கடற்கரையில் மண் எடுப்பதற்கு கிராம மக்கள் எதிர்ப்பு!

போலீசார் தாக்கி மூதாட்டி உயிரிழந்த விவகாரம் : உடலை உடற்கூறு ஆய்வு செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு!

எதிர்கால சந்ததியினரை காக்கவே இந்த நடைபயணம் : அன்புமணி

மதிமுகவில் துரை வைகோவிற்காக கட்சியின் மூத்த தலைவர்கள் ஓரங்கட்டப்படுகின்றனர் – மல்லை சத்யா குற்றச்சாட்டு!

தொழிலாளர்கள் நலனில் : அக்கறை மத்திய அரசின் அசத்தல் திட்டம்!

கன்னியாகுமரி : முன்னாள் எம்எல்ஏ தமிமுன் அன்சாரி வருகைக்கு எதிர்ப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

புரோ கபடி லீக் – அட்டவணை வெளியீடு!

மதுரை மாநகராட்சியில் ரூ. 200 கோடி நிதி முறைகேடு : மேலும் இரண்டு பேர் கைது!

முதல் டி20 போட்டி : பாகிஸ்தான் அணி வெற்றி!

சொத்துக்குவிப்பு வழக்கில் முன்னாள் அமைச்சரின் மகனை கைது செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு!

நீலகிரி : லாரி சாலையில் கவிழ்ந்து விபத்து – ஓட்டுநர் மருத்துவமனையில் அனுமதி!

செங்கல்பட்டு : கட்டுமான பணி நடைபெறும் இடத்தில் இரும்பு பொருள் திருட்டு!

லெஜண்ட்ஸ் லீக் கிரிக்கெட் தொடர் : தென்னாப்பிரிக்கா சாம்பியன்ஸ் அணி இறுதிப்போட்டிக்கு முன்னேற்றம்!

திருப்பூர் : வனச்சரக அலுவலகத்தில் விசாரணை கைதி தற்கொலை? : புகைப்படம் வெளியீடு!

திருவள்ளூர் : திமுகவினருக்கு ஆதரவாக செயல்படும் ஆவடி மேயர்!

நீலகிரியில் விவசாயம் செழிக்க வேண்டி படுகர் இன மக்கள் சிறப்பு வழிபாடு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies