சிதம்பரத்தில் மாணவர்களை தாக்கிய கஞ்சா வியாபாரிகள்!
Jun 14, 2025, 03:16 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

சிதம்பரத்தில் மாணவர்களை தாக்கிய கஞ்சா வியாபாரிகள்!

Web Desk by Web Desk
Mar 7, 2025, 01:04 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சிதம்பரத்தில் கஞ்சா விற்பனை தொடர்பான பிரச்சனையில் அரசு ஐடிஐ மாணவர்களை, கஞ்சா வியாபாரிகள் தாக்கும் வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடலூர் மாவட்டம், சிதம்பரத்தில் அரசு ஐடிஐ பயிற்சி நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இதில் படிக்கும் சில மாணவர்களை மூளைச்சலவை செய்த கஞ்சா வியாபாரிகள், அவர்களிடம் கஞ்சாவை கொடுத்து விற்பனை செய்யுமாறு கூறியுள்ளனர்.

அதில் ஒரு மாணவர் கஞ்சாவை விற்காமலும், மற்றொரு மாணவர் கஞ்சா விற்ற பணத்தை கொடுக்காமலும் இருந்தது கஞ்சா வியாபாரிகளுக்கு கோபத்தை ஏற்படுத்தியது. தொடர்ந்து அந்த இரு மாணவர்களையும் ஓமக்குளம் பகுதியில் உள்ள விடுதி அறைக்கு வரவழைத்த கஞ்சா வியாபாரிகள், அவர்களிடம் ஏன் கஞ்சாவை விற்கவில்லை எனவும், விற்ற கஞ்சாவிற்கான பணத்தை ஏன் கொடுக்கவில்லை என்றும் கேட்டு சரமாரியாக தாக்கியுள்ளனர். இந்நிலையில், கஞ்சா வியாபாரிகள் மாணவர்களை தாக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த சம்பவத்தில் தொடர்புடைய கஞ்சா வியாபாரி உடப்பு சிவா ஏற்கனவே குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். மாணவர்களை தாக்கிய வினோத் குமார் என்பவரும் கடந்த சில நாட்களுக்கு முன் சிறையில் அடைக்கப்பட்ட நிலையில், மாணவர்கள் தாக்கப்பட்டதை வீடியோ பதிவு செய்து வெளியிட்ட விமல்ராஜ் என்பவனை அண்ணாமலை நகர் போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

Tags: Chidambaramganja salesgovernment ITI students attackedGanja dealers attacked students
ShareTweetSendShare
Previous Post

பிணைக் கைதிகளை ஒப்படைக்காவிட்டால், கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் – ஹமாஸ் அமைப்புக்கு ட்ரம்ப் இறுதி எச்சரிக்கை!

Next Post

தவெக தலைவர் விஜய்க்கு ராகவா லாரன்ஸ் வாழ்த்து!

Related News

உலகையே உலுக்கிய விமான விபத்து : நொறுங்கிய வாழ்க்கை – கருகிய கனவுகள்!

AI-ஆல் வேலை காலியாகுமா? அதிக ஊதியம் கிடைக்குமா? : ZOHO ஸ்ரீதர் வேம்பு விளக்கம்!

நாட்டை உலுக்கிய விமான விபத்து : இரட்டை எஞ்சின்கள் செயலிழப்பு காரணம்?

நகரமா? நரகமா? : உயிர்பலி வாங்கும் பள்ளங்கள் – அச்சத்தில் மக்கள்!

வனவிலங்குகளுக்கு பாதிப்பு : நெகிழியில்லா மருதமலை நடவடிக்கை எடுக்க கோரிக்கை!

இமயமலையில் மட்டுமே வளரும் மருத்துவ காளான் – கோவையில் தயாரித்து சாதனை!

Load More

அண்மைச் செய்திகள்

மனைவியை கொல்ல சதி : துபாயில் இருந்து கூலிப்படை மூலம் தீர்த்துக்கட்ட முயற்சி!

இந்தியாவை உலுக்கிய கோர விமான விபத்துகள்(1975-2025)!

விமான விபத்தில் உயிரிழந்த பிரபலங்கள்!

விபத்துக்குள்ளான விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு!

அகமதாபாத்தில் விமான விபத்து நடந்த இடத்தை ஆய்வு செய்த பிரதமர் மோடி!

உயிர் பிழைத்தது எப்படி? – விஷ்வாஸ் ரமேஷ்குமார் பேட்டி!

கருப்பு பெட்டியில் என்ன இருக்கும்?

சென்னை : திமுக எம்எல்ஏ உறவினர் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை!

போயிங் ரக விமானங்களை ஆய்வு செய்ய சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் உத்தரவு!

விமான விபத்தில் பலியான விஜய் ரூபானி குடும்பத்தினருக்கு பிரதமர் ஆறுதல்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies