மாலத்தீவுக்கு கடல் வழியாக கடத்தப்பட்ட 30 கிலோ ஹசீஸ் போதைப்பொருள் பறிமுதல்!
Oct 21, 2025, 10:57 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தமிழகம்

மாலத்தீவுக்கு கடல் வழியாக கடத்தப்பட்ட 30 கிலோ ஹசீஸ் போதைப்பொருள் பறிமுதல்!

Web Desk by Web Desk
Mar 8, 2025, 12:40 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தூத்துக்குடியில் இருந்து சிறிய ரக கப்பலில் மாலத்தீவுக்கு கடத்திச் செல்லப்பட்ட சுமார் 80 கோடி ரூபாய் மதிப்பிலான போதைப்பொருளை, நடுக்கடலில் வைத்து மத்திய வருவாய் குற்ற புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

தூத்துக்குடி – மாலத்தீவு இடையே தோணி என்றழைக்கப்படும் சிறிய ரக கப்பல் மூலம் கட்டுமானப் பொருட்கள் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகின்றன.

அதன்படி கடந்த 4-ம் தேதி தூத்துக்குடி துறைமுகத்தில் இருந்து மாலத்தீவுக்கு புறப்பட்டுச் சென்ற ஒரு சிறிய ரக கப்பலில், போதைப்பொருள் கடத்தப்படுவதாக மத்திய வருவாய் குற்றப் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. அதன்படி கடலோர காவல்படையின் உதவியுடன் அந்த கப்பலை நடுக்கடலில் வழிமறித்த அதிகாரிகள், கப்பலை மீண்டும் துறைமுகத்திற்கு கொண்டு வந்து சோதனை நடத்தினர்.

சோதனையில் 30 கிலோ எடையிலான ஹசீஸ் எனப்படும் செறிவூட்டப்பட்ட கஞ்சா எண்ணெய் கப்பலில் மறைத்து வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. பறிமுதல் செய்யப்பட்ட போதைப்பொருளின் மதிப்பு சுமார் 80 கோடி ரூபாய் இருக்கும் என தெரிவித்துள்ள அதிகாரிகள், போதைப்பொருள் கடத்தல் தொடர்பாக 2 இந்தோனேஷியர்கள் உட்பட 11 பேரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags: தூத்துக்குடிTn news30 kg of hashish drugs smuggled to Maldives by sea seized!
ShareTweetSendShare
Previous Post

தஞ்சை அருகே ஜல்லிக்கட்டு : காளைகளை அடக்க போட்டி போட்ட வீரர்கள்!

Next Post

அரசு பள்ளி வளாகத்தில் கஞ்சா போதையில் அட்டூழியம் : புகார் அளித்த சட்டக் கல்லூரி மாணவியிடம் இளைஞர்கள் பாலியல் சீண்டல்!

Related News

நாகை : தொடர் கனமழையால் 1000 ஏக்கர் குறுவை நெற்பயிர்கள் பாதிப்பு!

திருச்செந்தூர் முருகன் கோயிலில் நாளை கந்த சஷ்டி விழா – யாக சாலை பூஜையுடன் தொடக்கம்!

திருப்பத்தூர் : பாலாற்றில் வெள்ளப்பெருக்கு – பக்தர்களை மீட்ட தீயணைப்புத்துறையினர்!

தஞ்சையில் அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்கள் நீரில் மூழ்கி சேதம்!

ஈரோடு : தள்ளுபடி துணிகளை வாங்க குவிந்த வரும் மக்கள்!

குற்றால அருவிகளில் குளிக்க 6வது நாளாக சுற்றுலாப் பயணிகளுக்குத் தடை!

Load More

அண்மைச் செய்திகள்

அமெரிக்க வரி விதிப்பை புதிய வாய்ப்பாக மாற்றிய இந்தியா : பிற நாடுகளுக்கு ஏற்றுமதியை அதிகரித்து துணிச்சல் முயற்சி!

அதிநவீன கப்பல்களை தயாரித்து வரும் “கொச்சி ஷிப்யார்டு” : தன்னிறைவு நோக்கில் இந்திய கடற்படை ஓர் புது அத்தியாயம்…!

அதிகரிக்கும் புற்றுநோய் பாதிப்பு : சானிடைசர்களுக்குத் தடை – ஐரோப்பிய ஒன்றியம் முடிவு?

350 கி.மீ., வேகத்தில் ரயில்கள் பறக்கும் : அறிமுகமாகிறது VANDE BHARAT 4.O!

சீனாவை சீண்டும் தைவான் : உள்நாட்டு சவால்களை சந்திக்க முடியாமல் திணறல்!

கனடாவில் இந்தியர்களுக்கு பாதுகாப்பு இல்லை : இந்திய தூதர் சொல்வது என்ன?

AWS கோளாறால் முடங்கியது இணைய உலகம் : செயலிகள் செயலிழப்பு – பயனர்கள் பரிதவிப்பு!

பிரான்ஸ் அதிபரை கோபத்தில் ஆழ்த்திய துணிகர கொள்ளை – நெப்போலியனின் நூற்றாண்டு பொக்கிஷம் மீட்கப்படுமா?

இஸ்ரேல்-காசா எல்லையை பிரிக்கும் மஞ்சள் கோடு : மக்களின் உயிரை பறிக்கும் ஆபத்தாக மாறிய சோகம் !

கடல் அரசன் INS விக்ராந்தில் பிரதமர் மோடி : கடற்படை வீரர்களுடன் தீபாவளி கொண்டாட்டம்…!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies