தூத்துக்குடி - Tamil Janam TV

Tag: தூத்துக்குடி

தூத்துக்குடி மாணவிக்கு நேர்ந்த கொடூரம் – நேரில் சென்ற கனிமொழியை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்ட ஊர்மக்கள்

தூத்துக்குடியில் 12ம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்ட சம்பவத்தில், குற்றவாளிகள் கைது செய்யப்படாததை கண்டித்து, திமுக எம்.பி. கனிமொழியை கிராம மக்கள் முற்றுகையிட்டனர். தூத்துக்குடி ...

4- வயது பெண் குழந்தையை சீரழித்த தாயின் காதலன்!

திருச்செந்தூர் அருகே 4- வயது பெண் குழந்தையை பாலியல் வன்கொடுமை செய்து கொடூரமாக கொலை செய்த தாயின் காதலனை போலீசார் கைது செய்தனர். கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் ...

தூத்துக்குடி : அரசுப் போருந்துக்கு அடியில் படுத்துக்கொண்டு மதுபோதையில் ரகளை!

கோவில்பட்டியில் அரசுப் பேருந்தை நிறுத்தி அதன் அடியில் சென்றுவிட்டு வெளியே வராமல் ரகளையில் ஈடுபட்ட போதை ஆசாமியின் வீடியோ வைரலாகி வருகிறது. தூத்துக்குடியில் இருந்து கோவில்பட்டி நோக்கிச் ...

கனமழை எச்சரிக்கை – நெல்லை, தென்காசி, மாவட்ட கல்வி நிறுவனங்களுக்கு இன்று விடுமுறை அறிவிப்பு!

கனமழை எச்சரிக்கையை தொடர்ந்து நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, ராமநாதபுரம் மாவட்டங்களில் உள்ள கல்வி நிறுவனங்களுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி காரணமாக தூத்துக்குடி, ...

தூத்துக்குடி : ஊரில் யாரும் இல்லாததை பயன்படுத்தி கொள்ளை – 3 பேர் கைது!

தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் அருகே ஊர்மக்கள் போராட்டத்தில் ஈடுபட்ட நேரத்தைப் பயன்படுத்தி, ஊருக்குள் கொள்ளையடித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விளாத்திகுளம் அடுத்த கீழக்கல்லூரணியில் தீபாவளிக்கு சரிவரப் பேருந்துகள் ...

தூத்துக்குடியில் 5வது நாளாக தொடரும் மழை!

தூத்துக்குடியில் பல்வேறு பகுதிகளில் மழைநீர் தேங்கி உள்ளதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாகப் பாதிக்கப்பட்டது. தமிழகத்தில் பருவமழை துவங்கியுள்ள நிலையில் தூத்துக்குடியில் கடந்த 5 தினங்களாகப் பெய்து ...

தூத்துக்குடி : சுமார் 8 மணி நேரத்திற்கும் மேலாக பெய்த கனமழை – பொதுமக்கள் கடும் சிரம்!

தூத்துக்குடி மற்றும் நெல்லை மாவட்டங்களில் கொட்டி தீர்த்த கனமழையால் பல்வேறு இடங்களில் மழைநீர் சூழ்ந்து பொதுமக்கள் கடும் சிரமமடைந்துள்ளனர். திருச்செந்தூரில் சுமார் 8 மணி நேரத்திற்கும் மேலாகக் ...

தூத்துக்குடி : பயிர் காப்பீட்டு தொகையை விடுவிக்க கோரி போராடிய விவசாயிகள் கைது!

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே பயிர் காப்பீட்டு தொகையை உடனடியாக வழங்கக் கோரி போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளைப் போலீசார் கைது செய்தனர். புதூர், கயத்தார், எட்டையாபுரம், ஓட்டப்பிடாரம் ...

திருச்செந்தூரில் பட்டா கத்தி, வாளுடன் சுற்றித்திரிந்த 4 இளைஞர்கள்!

திருச்செந்தூரில் பட்டாகத்தி, வாளுடன் சுற்றித்திரிந்த இளைஞர்களை போலீசார் துரத்தி பிடித்த சிசிடிவி காட்சி வெளியாகி உள்ளது. தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் - திருநெல்வேலி சாலையில் உள்ள அம்பேத்கர் ...

தூத்துக்குடி அருகே போலீசாரின் சிறப்பு கவனிப்புக்கு பிறகு மன்னிப்பு கேட்டு வீடியோ வெளியிட்ட ரவுடி!

தூத்துக்குடி அருகே போலீசாரை மிரட்டும் தொனியில் பேசி வீடியோ வெளியிட்ட இளைஞர், தற்போது மன்னிப்பு கோரி வீடியோ வெளியிட்டுள்ளார். கோவில்பட்டியைச சேர்ந்த முகில்ராஜ் என்ற 20வயது இளைஞர் ...

தூத்துக்குடியில் காணாமல்போன சகோதரர்கள் காட்டுப் பகுதியில் சடலமாகக் மீட்கப்பட்டதால் பெரும் பரபரப்பு!

தூத்துக்குடியில் காணாமல்போன சகோதரர்கள் 6 நாட்களுக்குப் பிறகு காட்டுப் பகுதியில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி தெர்மல் நகரைச் சேர்ந்த அருள்ராஜ் என்பவர், சாலை ...

பாளையங்கோட்டையில் ஐடி ஊழியர் வெட்டி படுகொலை : பெண்ணின் பெற்றோரை கைது செய்ய கோரி 3வது நாளாக உறவினர்கள் போராட்டம்!

பாளையங்கோட்டையில் ஐடி ஊழியர் வெட்டி படுகொலை செய்யப்பட்ட வழக்கில் பெண்ணின் பெற்றோரைக் கைது செய்யக் கோரி 3வது நாளாக உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தூத்துக்குடியைச் சேர்ந்த பட்டியலின ...

தூத்துக்குடி : உணவு பார்சலுக்கு பணம் கேட்ட ஊழியருக்கு மிரட்டல்!

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் உணவு பார்சலுக்கு பணம் கேட்ட ஊழியரை மிரட்டித் தாக்குதலில் ஈடுபடும் நபரின் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது. கோவில்பட்டி ரயில்வே சாலையில் செயல்பட்டுவரும் உணவகத்திற்கு ...

தூத்துக்குடியில் புதுப்பிக்கப்பட்ட விமான நிலையம்!

தூத்துக்குடியில் புதுப்பிக்கப்பட்ட விமான நிலையத்தில் உள்ள சிறப்பம்சங்கள் குறித்து தற்போது பார்க்கலாம். தமிழகத்தில் சென்னைக்கு அடுத்தப்படியாக பேருந்து, ரயில், கப்பல் மற்றும் விமான போக்குவரத்து கொண்ட நகரமாகத் ...

பிரதமர் மோடி இன்று தூத்துக்குடி வருகை : பலத்த பாதுகாப்பு!

பிரதமர் மோடி இன்று தூத்துக்குடி வருவதை ஒட்டி பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. தூத்துக்குடியில் சர்வதேச தரத்தில் 452 கோடி ரூபாய் மதிப்பீட்டில் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ள விமான நிலையத்தின் திறப்பு ...

தூத்துக்குடி : ரூ.2.60 கோடி மதிப்பிலான ஆக்கிரமிப்பு நிலங்கள் மீட்பு!

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் நீதிமன்ற உத்தரவின் பேரில் 103 ஏக்கர் அளவிலான கோயில் நிலத்தை அதிகாரிகள் மீட்டனர். விளாத்திகுளத்தில் ஸ்ரீ மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலயத்திற்குச் சொந்தமான புன்செய் ...

தூத்துக்குடி : 5 மணி நேரம் நடந்த போராட்டத்தை விலக்கிக் கொள்வதாக அறிவித்த லாரி உரிமையாளர்கள்!

தூத்துக்குடி பாண்டியாபுரம் சுங்கச்சாவடியில் கட்டணம் வசூலிக்க பிறப்பிக்கப்பட்ட தடை உத்தரவை அமல்படுத்த கோரி 5 மணி நேரம் நடந்த போராட்டத்தை லாரி உரிமையாளர்கள் விலக்கி கொண்டனர். தூத்துக்குடி ...

விளாத்திகுளம் அருகே ரவுடி கொலை : 7 ஆண்டுகளுக்கு பின் குற்றவாளிகளை கைது செய்த காவல்துறை!

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே ரவுடி கொலை செய்யப்பட்ட வழக்கில் 7 ஆண்டுகளுக்குப் பிறகு குற்றவாளிகளை போலீசார் கைது செய்தனர். விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த பொன்னுச்சாமி என்பவர் கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு விளாத்திகுளம் அருகேயுள்ள காட்டுப் பகுதியில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டார். இதையடுத்து சம்பவ ...

தூத்துக்குடி மாவட்டத்தில் பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரம்!

இந்தியா-பாகிஸ்தான் இடையேயான போர் பதற்றம் காரணமாகத் தூத்துக்குடி மாவட்டத்தில் பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக மாவட்ட எஸ்பி ஆல்பர்ட் ஜான் தெரிவித்துள்ளார். திருச்செந்தூர் சுப்ரமணிய சுவாமி கோயிலில்  ஜூலை ...

தூத்துக்குடி : ஆசிரியரை பிரிய மனமில்லாமல் கண்ணீர் விட்ட மாணவர்கள்!

திருச்செந்தூர் அருகே ஆசிரியரின் பணி ஓய்வு நாளில் நடத்தப்பட்ட பாராட்டு விழாவில், மாணவர்கள் கண்ணீர் விட்டு அழுத நெகிழ்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது. நடுநாலுமூலைக்கிணறு அரசு தொடக்கப்பள்ளியில் திருமணி என்பவர் 20 ஆண்டுகளுக்கும் ...

தூத்துக்குடி : கட்டுப்பாட்டை இழந்து சாலைப் பள்ளத்தில் கவிழ்ந்த கார்!

தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் அருகே சாலையோரம் கார் கவிழ்ந்த விபத்தில் 2 பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டம் சூரமங்களத்தை சேர்ந்த ராஜ்குமார் என்பவர் ...

தூத்துக்குடி அருகே வீட்டு வசதி வாரிய குடியிருப்புகள் பழுது – மாற்று வீடுகள் வழங்க கோரிக்கை!

தூத்துக்குடி அருகே வீட்டு வசதி வாரிய குடியிருப்புகள் கட்டப்பட்ட 8 ஆண்டுகளிலேயே குடியிருக்கத் தகுதி இல்லாமல் போன நிலையில் மாற்று வீடுகள் வழங்குமாறு பாதிக்கப்பட்டவர்கள் வலியுறுத்தி உள்ளனர். ...

பெண் வியாபாரியிடம் தகராறில் ஈடுபட்ட காவல் உதவி ஆய்வாளர்!

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் மளிகைக் கடையில் இருந்த பெண் வியாபாரியிடம் தகராறில் ஈடுபட்ட உதவி ஆய்வாளர் மீது வழக்குப்பதிவு செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பசுவந்தனை சாலையில் ஜெகதீஸ் ...

நிறுவனத்தில் சிறப்பாக செயல்பட்ட ஊழியர்களுக்கு பரிசு வழங்கிய உரிமையாளர்!

தூத்துக்குடி அருகே தனது நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்களுக்கு இருசக்கர வாகனம், தங்க நாணயம் வழங்கி, சுடச்சுட அசைவ விருந்து வைத்த உரிமையாளரின் செயல் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சாத்தான்குளம் அடுத்த அரசூர்  ...

Page 1 of 2 1 2