தூத்துக்குடி அருகே வீட்டு வசதி வாரிய குடியிருப்புகள் பழுது - மாற்று வீடுகள் வழங்க கோரிக்கை!
Jun 21, 2026, 05:37 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

தூத்துக்குடி அருகே வீட்டு வசதி வாரிய குடியிருப்புகள் பழுது – மாற்று வீடுகள் வழங்க கோரிக்கை!

Murugesan M by Murugesan M
Apr 2, 2025, 12:26 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தூத்துக்குடி அருகே வீட்டு வசதி வாரிய குடியிருப்புகள் கட்டப்பட்ட 8 ஆண்டுகளிலேயே குடியிருக்கத் தகுதி இல்லாமல் போன நிலையில் மாற்று வீடுகள் வழங்குமாறு பாதிக்கப்பட்டவர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

மாப்பிள்ளையூரணி ஊராட்சிக்கு உட்பட்ட கோமஸ்புரத்தில் அமைந்துள்ள ராஜீவ்காந்தி குடியிருப்பு காலனியில் தமிழ்நாடு வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பாக 444 அடுக்குமாடிக் குடியிருப்புகள் கட்டப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வழங்கப்பட்டன.

தற்போது இந்தக் குடியிருப்புகளில் 400 குடும்பங்கள் வசித்து வருகின்றன.  இந்நிலையில் அடுக்குமாடிக் குடியிருப்பில் உள்ள வீடுகள் கட்டப்பட்டு 8 ஆண்டுகள் கூட முழுமை அடையாத நிலையில் அதில் வசிப்பவர்களை காலி செய்யச் சொல்லி நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது.

குடியிருப்பதற்குத் தகுதி இல்லாத நிலையில் வீடுகள் உள்ளதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த குடியிருப்பு வாசிகள்  தங்களுக்கு மாற்று வீடுகள் வழங்கக் கோரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளனர்.

Tags: தூத்துக்குடிThoothukudi: Housing Board flats repaired within 8 years of construction:வீட்டு வசதி வாரிய குடியிருப்பு
ShareTweetSendShare
Previous Post

திருப்பத்தூர் : தொழிலதிபரின் மகன், மைத்துனரை கடத்த முயற்சி?

Next Post

மதுரை : குடிநீர் கேட்டு, வட்டார வளர்ச்சி அலுவலர், ஊராட்சி செயலரிடம் பொதுமக்கள் வாக்குவாதம்!

Related News

திருவள்ளுர் அருகே கடல் உணவு பதப்படுத்தும் தொழிற்சாலையில் அமோனியா வாயு கசிவு – பலி எண்ணிக்கை 7 ஆக உயர்வு!

உடல் ஆரோக்கியத்தை பேண நாள்தோறும் யோகா பயிற்சி – எல்.முருகன்

சிதம்பரம் நடராஜர் கோயில் ஆனி தேரோட்டம் – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

இந்தியாவில் உருவான யோகாவை, பிரதமர் மோடி உலகளவில் எடுத்து சென்றுள்ளார் – கிஷண் ரெட்டி

சர்வதேச யோகா தினம் – பயிற்சியில் ஈடுபட்ட தமிழக, புதுவை ஆளுநர்கள்!

சென்னையில் விஷ்வ சம்வாத் கேந்திரா சார்பில் நடைபெற்ற ‘நாரதர் விருது’ வழங்கும் விழா!

Load More

அண்மைச் செய்திகள்

அதிமுகவினரை குறிவைத்து குதிரை பேரம் – நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு!

கடல்சார் வலிமை கொண்ட நாடு வலுவான பொருளாதாரம் கொண்டிருக்கும் – பிரதமர் மோடி

புகைப்படம் எடுக்கும் விவகாரம் – டிரம்புக்கு, இத்தாலி பிரதமர் மெலோனி மீண்டும் பதிலடி!

ஹோர்முஸ் ஜலசந்தியை கடக்கும் கப்பல்களுக்கு சுங்கக் கட்டணம்? – ட்ரம்ப் விளக்கம்!

சர்வதேச யோகா தினம் – கொல்கத்தாவில் 35,000 பேருடன் யோகா செய்த பிரதமர் மோடி!

ஹோர்முஸ் நீரிணையை கடந்து இந்தியா நோக்கி வரும் கச்சா எண்ணெய் கப்பல்கள்!

பாகிஸ்தானில் பத்திரிகை சுதந்திரம் இல்லை – ஜே.டி. வான்ஸ் விமர்சனம்!

நாளை நடைபெறும் நீட் மறுதேர்வு; தயார் நிலையில் தேர்வு மையங்கள்

100% உள்நாட்டில் தயாரான உதிரி பாகங்கள் : பிரம்மோஸ் தயாரிப்பில் இந்தியா சாதனை – சிறப்பு தொகுப்பு!

மதுரை மற்றும் சிவகங்கை மாவட்டங்களுக்கு புதிய ஆட்சியர்கள் நியமனம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies