சேலம் : தேசிய நெடுஞ்சாலை அமைக்க நிலம் கொடுத்த விவசாயிகள் போராட்டம்!
Oct 7, 2025, 03:59 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

சேலம் : தேசிய நெடுஞ்சாலை அமைக்க நிலம் கொடுத்த விவசாயிகள் போராட்டம்!

Web Desk by Web Desk
Mar 8, 2025, 03:13 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சேலம் – உளுந்தூர்பேட்டை தேசிய நெடுஞ்சாலை அமைக்க நிலம் கொடுத்த விவசாயிகள் கூடுதல் தொகை வழங்க கோரி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

உளுந்தூர்பேட்டை நான்கு வழி தேசிய நெடுஞ்சாலைக்கான பணி 2009ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. நிலம் கையகப்படுத்துவதில் ஏற்பட்ட சிக்கல் காரணமாக பணிகள் பாதியிலேயே நிறுத்தப்பட்டன.

இந்த நிலையில், சேலம் மாவட்டம் மாசிநாயக்கன்பட்டி பகுதியில் மீண்டும் பணிகள் தொடங்கியதையடுத்து தங்கள் நிலத்துக்கு கூடுதல் தொகையை நிர்ணயம் செய்யக்கூறி விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட முயன்றனர். தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விவசாயிகளிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

Tags: சேலம்விவசாயிகள் போராட்டம்Salem: Farmers who gave land for the construction of the national highway protest!
ShareTweetSendShare
Previous Post

கணவருடன் திருமணம் தாண்டிய உறவில் இருந்த பெண்ணை தாக்கிய மனைவி!

Next Post

உக்ரைனுடன் பேச்சுவார்த்தை நடத்துவது எளிதல்ல : டொனால்டு ட்ரம்ப்

Related News

4 ஆண்டுகளாக மூடப்பட்டுள்ள மயிலாடும்பாறை வியூ பாயிண்ட் : விரைந்து திறக்க பொதுமக்கள் வலியுறுத்தல்!

கரூர் சம்பவம் – பாதிக்கப்பட்டவர்களுடன் காணொலி வாயிலாக பேசி விஜய் ஆறுதல்!

உய்யக்கொண்டான் கால்வாய், பாதுகாக்க அரசு நடவடிக்கை எடுக்குமா?- சமூக ஆர்வலர்கள் கேள்வி!

சென்னை : பைபாஸ் சாலையில் பைக் சாகசம் – நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை!

ராணிப்பேட்டை : நரிக்குறவர்களுக்கு வாழ தகுதியற்ற இடத்தில் பட்டா வழங்கிய மாவட்ட நிர்வாகம்!

நயினார் நாகேந்திரனின் தேர்தல் பிரசாரத்திற்கு காவல்துறையினர் நிபந்தனைகளுடன் அனுமதி!

Load More

அண்மைச் செய்திகள்

டாடா டிரஸ்டில் அதிகார மோதல் – என்ன நடக்கிறது டாடா குழுமத்தில்?

எவரெஸ்ட்டில் கடும் பனிப்புயல் : 1000 பேரின் கதி என்ன? – சவாலானது மீட்புப் பணி!

இண்டிகோ மீது நடிகை மாளவிகா மோகனன் குற்றச்சாட்டு!

சீனாவில் மாதந்தோறும் ஹேர் டை பயன்படுத்தி வந்த இளம் பெண் சிறுநீரக கோளாறு!

தெலங்கானா : விபத்தில் சிக்கிய பள்ளி வாகனம் – மாணவர்கள் காயம்!

லோரியல் பேஷன் ஷோவில் பங்கேற்ற நடிகை ஐஸ்வர்யா ராய்!

புதிய படத்துக்காக களரி கற்கும் இஷா தல்வார்!

நிலச்சரிவால் மண்ணுக்குள் புதைந்த வீடுகள் – அழகான டார்ஜிலிங் – அலங்கோலமான அவலம்!

பரப்பன அக்ரஹாரா சிறையில் பிறந்த நாள் கொண்டாடிய கைதி!

மணாலியில் பனிப்பொழிவு : சுற்றுலா பயணிகளுக்கு எச்சரிக்கை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies