கோயில் வளாகத்துக்கு வெளியே புரோகிதர்கள், பூஜைகள் செய்வதை தடுக்கக்கூடாது - உயர் நீதிமன்றம்
Sep 25, 2025, 12:12 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

கோயில் வளாகத்துக்கு வெளியே புரோகிதர்கள், பூஜைகள் செய்வதை தடுக்கக்கூடாது – உயர் நீதிமன்றம்

Web Desk by Web Desk
Mar 9, 2025, 10:02 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கோயில் வளாகத்துக்கு வெளியே சடங்குகள் மற்றும் மந்திரங்களை நன்கறிந்த புரோகிதர்கள், பூஜைகள் செய்வதை தடுக்கக்கூடாது என அறநிலையத்துறைக்கு, சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஈரோடு மாவட்டம் கூடுதுறையில் உள்ள சங்கமேஸ்வரர் கோயில் வளாகத்திற்கு வெளியே, அமாவாசை உள்ளிட்ட தினங்களில் சடங்குகள் செய்ய புரோகிதர்களை அனுமதிப்பதில்லை என சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு நீதிபதி டி.பரத சக்கரவர்த்தி அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.

அப்போது வாதங்களை கேட்டறிந்த நீதிபதி, கோயில் வளாகத்திற்கு வெளியே பக்தர்கள், புரோகிதர்களை வைத்து பூஜைகள் மற்றும் பரிகாரங்களை செய்யும் போது அதில் அறநிலையத்துறை தலையிடக்கூடாது எனக் கூறினார்.

மேலும், அங்கீகரிக்கப்பட்ட நபர்கள் மட்டுமே பூஜை, சடங்குகளை நடத்துகிறார்கள் என்ற அறிவிப்பு பலகையை அறநிலையத்துறை கோயில்களில் வைக்க உத்தரவிட்டு வழக்கினை முடித்து வைத்தார்.

Tags: madras high courtDepartment of Charitable EndowmentPriests should not be prevented from performing pujas outside the temple premises
ShareTweetSendShare
Previous Post

பஞ்சாப்பில் தொழிற்சாலை கட்டடம் இடிந்த விபத்து – ஒருவர் பலி!

Next Post

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய வழக்கு – 4 பேருக்கு வரும் 21ஆம் தேதி வரை நீதிமன்ற காவல்!

Related News

மாநிலம் முழுவதும் ஊரக வளர்ச்சித் துறை ஊழியர்கள் போராட்டம்!

சத்தீஸ்கரில் 21 பெண்கள் உட்பட நக்சலைட்டுகள் 71 பேர் சரண்!

உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமிற்கு வரவழைத்து லஞ்சம் வாங்கிய விஏஓ!

ரஷ்ய துறைமுகத்தில் உக்ரைன் டிரோன் தாக்குதல்!

வெனிசுவேலாவில் 6.3 ரிக்டர் அளவில் ஏற்பட்ட நிலநடுக்கம்!

ஜிஎஸ்டி வரி குறைப்பை உலகமே பாராட்டுகிறது – தமிழிசை சௌந்தரராஜன்

Load More

அண்மைச் செய்திகள்

கப்பல், கடல்சார் வணிக துறை சீர்திருத்தங்களுக்கு 69 ஆயிரத்து 725 கோடி ரூபாய் ஒதுக்கீடு : மத்திய அமைச்சரவை ஒப்புதல்!

முப்படை தலைமை தளபதி அனில் சவுகான் பதவி காலம் நீட்டிப்பு : மத்திய அரசு ஒப்புதல்!

லடாக்கிற்கு மாநில அந்தஸ்து கோரி போராட்டம் : வன்முறையில் போலீசார் வாகனங்களுக்கு தீ வைத்த இளைஞர்கள்!

மாதம்பட்டி ரங்கராஜனுக்கு நீலாங்கரை போலீசார் சம்மன்!

தென்கொரியாவில் எல்.முருகன் – கிராஃப்டன் சிஇஓ சந்திப்பு!

ராணிப்பேட்டை : தனியார் பள்ளியில் 2ம் வகுப்பு மாணவன் மயங்கி விழுந்து மரணம்!

அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்த கருத்திற்கு பிரிட்டன் தலைவர்கள் கண்டனம்!

திருவண்ணாமலை : கார்த்திகை தீபத்திருவிழாவை ஒட்டி ஏற்பாடுகள் தீவிரம்!

ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் : வங்கதேச அணியை வீழ்த்தி இந்தியா இறுதிப்போட்டிக்கு முன்னேற்றம்!

வேலூர் : தந்தை கண்முன்னே கடத்தப்பட்ட 4 வயது சிறுவன் மீட்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies