செவிலியர்களின் அலட்சியத்தால் கர்ப்பிணி உயிரிழப்பு - உறவினர்கள் குற்றச்சாட்டு!
Sep 17, 2025, 08:02 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

செவிலியர்களின் அலட்சியத்தால் கர்ப்பிணி உயிரிழப்பு – உறவினர்கள் குற்றச்சாட்டு!

Web Desk by Web Desk
Mar 9, 2025, 12:23 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தூத்துக்குடியில் அரசு ஆரம்ப சுகாதார நிலைய செவிலியர்களின் அலட்சியத்தால் கர்ப்பிணி உயிரிழந்ததாக உறவினர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

திண்டுக்கல் மாவட்டம் சிங்காரகோட்டை பகுதியை சேர்ந்தவர்கள் கோபி – ஜாகிரா தம்பதி. இவர்களுக்கு 4 வயதில் பெண் குழந்தை உள்ள சூழலில், ஜாகிரா மீண்டும் கர்ப்பமானார்.

இந்நிலையில், தூத்துக்குடி மாவட்டம் சிறுபாடு கிராமத்தில் உள்ள தனது தாய் வீட்டுக்கு சென்றிருந்த அவர், பிரசவத்திற்காக புதுக்கோட்டை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

ஆனால் 4 மணி நேரத்திற்கும் மேலாக மருத்துவர்கள் இல்லாததால், செவிலியர்கள் மட்டும் பிரசவம் பார்த்ததாக தெரிகிறது. அப்போது ஜாகிராவுக்கு திடீரென மூச்சுத் திணறல் ஏற்பட்ட நிலையில், மேல்சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள், தாயும் சிசுவும் உயிரிழந்ததாக தெரிவித்தனர். இதனால் அதிர்ச்சி அடைந்த உறவினர்கள், அலட்சியத்துடன் செயல்பட்ட 3 செவிலியர்களை பணி நீக்கம் செய்ய வேண்டும் எனவும் அதுவரை உடல்களை வாங்க மாட்டோம் எனவும் தெரிவித்தனர்.

Tags: Thoothukudituticoringovernment primary health centerSingarakottaipregnant woman died in primary health center
ShareTweetSendShare
Previous Post

சிம்பொனி இசையை வார்த்தைகளால் விவரிக்க முடியாது, அனுபவித்தால் மட்டுமே புரியும் – இளையராஜா நெகிழ்ச்சி!

Next Post

புதுக்கோட்டை ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவர் பற்றாக்குறை இல்லை – சுகாதாரத்துறை

Related News

“புற்றுநோய்” ஒரு மரபணு நோயா? – சமீபத்திய ஆய்வுகள் கூறும் அதிர்ச்சி தகவல்கள்!

மோடி ஆட்சியில் அற்புத வளர்ச்சி : வட கிழக்கு மாநிலங்கள் – இந்தியாவின் அதிர்ஷ்டலக்ஷ்மி!

உலகம் போற்றும் உன்னத தலைவர் : எங்கெங்கு காணினும் பாசமழை!

கண் இமைக்கும் முன்பு பாக். தீவிரவாதிகளை இந்தியா அடிபணிய வைத்தது – பிரதமர் மோடி

உலகம் போற்றும் ராஜ தந்திரி : புது பாரதம் படைத்த பிரதமர் மோடி!

தேர்தல் வெற்றிக்காக ஊடுருவல்காரர்களை ஆதரிக்கும் ராகுல் – அமித்ஷா குற்றச்சாட்டு!

Load More

அண்மைச் செய்திகள்

மகாராஷ்டிரா : ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகளை பெற்றெடுத்த இளம் பெண்!

கமலுடன் சேர்ந்து நடிக்க ஆசை – நடிகர் ரஜினிகாந்த்

பிரதமர் நரேந்திர மோடிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த தருமபுரம் ஆதின மடாதிபதி!

டிரம்புக்கு சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்காத இங்கிலாந்து அரசு!

திருச்சி : உலக ஓசோன் தினம்- விழிப்புணர்வு மனித சங்கிலி!

பிரிட்டனில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என பேசிய எலான் மஸ்க் – பிரதமர் கீர் ஸ்டார்மர் கடும் கண்டனம்!

ஆந்திரா : டிப்பர் லாரி – கார் மோதி கோர விபத்து -7 பேர் பலி!

கிருஷ்ணகிரி : நாய் கடித்து துண்டான கை விரல் – முதியவர் மருத்துவமனையில் அனுமதி!

டாஸ்மாக் முறைகேடு தொடர்பான வழக்கில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு – சென்னை உயர்நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை தகவல்!

பிரதமர் மோடிக்கு திரை பிரபலங்கள் பிறந்த நாள் வாழ்த்து!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies