தமிழ்நாடு - ஜம்மு காஷ்மீர் ஸ்ரீநகர் இடையே புதிய அம்ரித் பாரத் ரயில் சேவையை செயல்படுத்த திட்டம்!
Oct 9, 2025, 05:07 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

தமிழ்நாடு – ஜம்மு காஷ்மீர் ஸ்ரீநகர் இடையே புதிய அம்ரித் பாரத் ரயில் சேவையை செயல்படுத்த திட்டம்!

Web Desk by Web Desk
Mar 10, 2025, 12:28 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தமிழ்நாடு – காஷ்மீர் இடையே அம்ரித் பாரத் ரயில் சேவையை செயல்படுத்த தெற்கு ரயில்வே திட்டமிட்டுள்ளது.

இந்தியாவின் தெற்கு பகுதிகளான கன்னியாகுமரி அல்லது ராமேஸ்வரத்தில் இருந்து ஜம்மு காஷ்மீர் தலைநகர் ஸ்ரீநகர் வரை இந்த புதிய அம்ரித் பாரத் ரயில் சேவை இயக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அதி வேகத்தில் செல்லும் அம்ரித் பாரத் ரயிலானது, ஒரு மணி நேரத்தில் 130 கிலோ மீட்டர் தூரத்தை கடக்கக்கூடியது. மேலும், நாட்டின் குறுகிய பாதைகள் வழியாக இந்த ரயில் இயக்கப்படவுள்ளது.

தமிழகத்திலிருந்து காஷ்மீருக்கு அம்ரித் பாரத் ரயில் செல்ல பாதை உருவாக்கப்பட்டு வருவதாகவும், இந்த பணிகள் நிறைவடைந்த பின்னர் ரயில் சேவை குறித்த இறுதி முடிவு எடுக்கப்படும் எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஆன்மிக பயணம் மேற்கொள்ளும் பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகளின் வசதிக்காக கன்னியாகுமரி – ஜம்மு காஷ்மீரின் கத்ரா வரை ஹிம்சாகர் எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது

Tags: Plans to launch a new Amrit Bharat train service between Tamil Nadu and Jammu Kashmir Srinagar!தெற்கு ரயில்வே
ShareTweetSendShare
Previous Post

புதிய கல்விக் கொள்கையில் இந்தி திணிப்பு என்று சொல்வது தவறானது : அமைச்சர் தர்மேந்திர பிரதான்

Next Post

வெகு விமரிசையாக நடைபெற்ற எருதுவிடும் விழா!

Related News

மதுரை : மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி அசுத்தம் செய்யப்பட்ட விவகாரம் : கழிவுகள் கலந்த நீரை ஆய்வுக்கு எடுத்துச் சென்ற அதிகாரிகள்!

பைரசி படங்களை பதிவேற்றிய 21 வயது இளைஞர் : அதிரவைக்கும் நெட்வொர்க் – அதிர்ச்சியூட்டும் பின்னணி!

சபரிமலை தங்க தகடு விவகாரம் – முடங்கியது கேரள சட்டமன்றம்!

வியாபாரிகள் போட்டா போட்டி : “தீபாவளி”க்கு டிசைன் டிசைனாய் துப்பாக்கிகள்!

நெல்லை : ஓராண்டில் ரயில்வே மேம்பாலம் குண்டும் குழியுமாக மாறியதால் மக்கள் வேதனை!

ஜப்பானின் முதல் பெண் பிரதமர் : சீனாவுக்கு எதிராக இந்தியாவுடன் கரம்கோர்க்க ஆர்வம்!

Load More

அண்மைச் செய்திகள்

திரைப்பயணத்தில் 22 ஆண்டுகளை நிறைவு செய்த நடிகை நயன்தாரா!

அமெரிக்கா : பிரசவத்தை எக்ஸ் தளத்தில் நேரலை செய்த வீடியோ கேம் பிரபலம் – நெட்டிசன்கள் கண்டனம்!

புதிய சிறப்பு நிதி திட்டம் அறிமுகப்படுத்திய மாருதி சுசூகி!

4 லட்சம் பெண்களுக்கு பாலியல் வன்கொடுமை – ஐநாவில் பாகிஸ்தானை கிழித்தெறிந்த இந்திய பிரதிநிதி!

பாகிஸ்தானுக்கு ஆயுத உதவி செய்யும் அமெரிக்கா : எதனையும் எதிர்கொள்ள தயாராக இந்தியா!

GOOGLE PAY-க்கு போட்டியாக ZOHO PAY : நிதி சேவை துறையில் கால் பதிக்கும் ஸ்ரீதர் வேம்பு!

விஜய் அரசியலில் நிதானமாக முடிவெடுக்க வேண்டும் – சிவராஜ்குமார்

திருச்செந்தூர் கோயிலில் 22- ஆம் தேதி கந்த சஷ்டி திருவிழா – பாதுகாப்பு பணியில் 4,000 போலீசார்!

வாழ்வாதாரத்தை இழந்த எங்களுக்கு ரேஷன் அரிசியும் மறுப்பா?

கரூர் கூட்ட நெரிசல் உயிரிழப்பு சம்பவம் : 5வது நாளாக சிறப்பு புலனாய்வு குழு விசாரணை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies