தமிழ்நாடு - ஜம்மு காஷ்மீர் ஸ்ரீநகர் இடையே புதிய அம்ரித் பாரத் ரயில் சேவையை செயல்படுத்த திட்டம்!
Apr 30, 2026, 09:26 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

தமிழ்நாடு – ஜம்மு காஷ்மீர் ஸ்ரீநகர் இடையே புதிய அம்ரித் பாரத் ரயில் சேவையை செயல்படுத்த திட்டம்!

Murugesan M by Murugesan M
Mar 10, 2025, 12:28 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தமிழ்நாடு – காஷ்மீர் இடையே அம்ரித் பாரத் ரயில் சேவையை செயல்படுத்த தெற்கு ரயில்வே திட்டமிட்டுள்ளது.

இந்தியாவின் தெற்கு பகுதிகளான கன்னியாகுமரி அல்லது ராமேஸ்வரத்தில் இருந்து ஜம்மு காஷ்மீர் தலைநகர் ஸ்ரீநகர் வரை இந்த புதிய அம்ரித் பாரத் ரயில் சேவை இயக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அதி வேகத்தில் செல்லும் அம்ரித் பாரத் ரயிலானது, ஒரு மணி நேரத்தில் 130 கிலோ மீட்டர் தூரத்தை கடக்கக்கூடியது. மேலும், நாட்டின் குறுகிய பாதைகள் வழியாக இந்த ரயில் இயக்கப்படவுள்ளது.

தமிழகத்திலிருந்து காஷ்மீருக்கு அம்ரித் பாரத் ரயில் செல்ல பாதை உருவாக்கப்பட்டு வருவதாகவும், இந்த பணிகள் நிறைவடைந்த பின்னர் ரயில் சேவை குறித்த இறுதி முடிவு எடுக்கப்படும் எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஆன்மிக பயணம் மேற்கொள்ளும் பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகளின் வசதிக்காக கன்னியாகுமரி – ஜம்மு காஷ்மீரின் கத்ரா வரை ஹிம்சாகர் எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது

Tags: Plans to launch a new Amrit Bharat train service between Tamil Nadu and Jammu Kashmir Srinagar!தெற்கு ரயில்வே
ShareTweetSendShare
Previous Post

புதிய கல்விக் கொள்கையில் இந்தி திணிப்பு என்று சொல்வது தவறானது : அமைச்சர் தர்மேந்திர பிரதான்

Next Post

வெகு விமரிசையாக நடைபெற்ற எருதுவிடும் விழா!

Related News

3-வது பிரசவத்திற்கும் ஓராண்டு மகப்பேறு விடுப்பு வழங்க வேண்டும் – சென்னை உயர் நீதிமன்றம்

உத்தரப்பிரதேச மக்களை இழிவுப்படுத்தும் திமுக போன்ற கட்சிகளுடன் சமாஜ்வாதி கட்சி கூட்டணி – பிரதமர் மோடி

மேற்குவங்க இறுதிகட்ட தேர்தல் – 91.71 % வாக்குகள் பதிவு!

கேரளாவில் காங்கிரஸ் கூட்டணி ஆட்சி – தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பில் தகவல்!

மேற்குவங்கத்தில் பாஜக ஆட்சி – தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பில் தகவல்!

புதுச்சேரியில் மீண்டும் பாஜக கூட்டணி ஆட்சி – தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பில் தகவல்!

Load More

அண்மைச் செய்திகள்

ஐபிஎல் கிரிக்கெட் – மும்பைக்கு எதிரான ஆட்டத்தில் ஹைதராபாத் வெற்றி!

தமிழகத்தில் ஆட்சியை கைப்பற்றுகிறது தவெக – ஆக்சிஸ் மை இண்டியா கருத்துக்கணிப்பு!

தமிழகத்தில் திமுக கூட்டணி ஆட்சி – பீப்பில்ஸ் பல்ஸ், சாணக்யா, பி மார்க் கருத்துக்கணிப்பு!

தமிழகத்தில் மீண்டும் என்.டி.ஏ ஆட்சி; கருத்துக்கணிப்பில் தகவல்

தமிழகத்துக்கு 2.5 டிஎம்சி நீர் திறக்க வேண்டும் – கர்நாடகாவுக்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவு!

புதிய சட்டம் இயற்ற மத்திய அரசை கட்டாயப்படுத்த முடியாது – உச்ச நீதிமன்றம்

இன்றைய தங்கம் விலை!

பழனி முருகன் கோயிலில் அதிமுக, தவெக தலைவர்கள் சாமி தரிசனம்!

மேற்குவங்க சட்டப்பேரவை தேர்தல் – காலை 9 மணி நிலவரப்படி18.39 % வாக்குகள் பதிவு!

அமைச்சர் சேகர் பாபுவால் உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளது – துறைமுகம் தொகுதி தவெக வேட்பாளர் காவல் ஆணையர் அலுவலகத்தில் மனு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies