ஒருநாள் போட்டிகளில் கேப்டனாக இரண்டாயிரத்து 500 ரன்களை நிறைவு செய்து இந்தியக் கேப்டன் ரோஹித் சர்மா புதிய சாதனை படைத்துள்ளார்.
சாம்பியன்ஸ் டிராஃபி தொடரின் நியூசிலாந்துக்கு எதிரான இறுதிப் போட்டியில் அதிரடியாக விளையாடி அரைசதம் அடித்த ரோஹித் சர்மா 76 ரன்களில் ஆட்டமிழந்தார்.
இந்நிலையில் ஒருநாள் போட்டிகளில் கேப்டனாக இரண்டாயிரத்து 500 ரன்களை நிறைவு செய்து ரோஹித் சர்மா புதிய சாதனை படைத்துள்ளார்.