அரசு பள்ளியில் பயின்று கல்லூரிக்கு செல்லும் மாணவர்களுக்கு மாதம் ரூ.1000 - புதுச்சேரி பட்ஜெட்டில் அறிவிப்பு!
Nov 15, 2025, 05:26 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

அரசு பள்ளியில் பயின்று கல்லூரிக்கு செல்லும் மாணவர்களுக்கு மாதம் ரூ.1000 – புதுச்சேரி பட்ஜெட்டில் அறிவிப்பு!

Web Desk by Web Desk
Mar 12, 2025, 01:12 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

புதுச்சேரியில் அரசு பள்ளியில் பயின்று கல்லூரிக்கு செல்லும் மாணவர்களுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் ஊக்கத்தொகை வழங்கப்படும் என பட்ஜெட் தாக்கல் உரையில் முதலமைச்சர் ரங்கசாமி அறிவித்துள்ளார்.

புதுச்சேரி சட்டசபையில் பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று நடைபெற்றது. இதில் அம்மாநில முதலமைச்சர் ரங்கசாமி 13 ஆயிரத்து 600 கோடி ரூபாய் மதிப்பிலான பட்ஜெட்டை தாக்கல் செய்தார். அதில் முக்கிய அறிவிப்பாக அரசு பள்ளியில் பயின்று உயர்கல்வி படிக்கும் மாணவர்களுக்கு 3 ஆண்டுகளுக்கு மாதம் தோறும் ஆயிரம் ரூபாய் ஊக்கத் தொகை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் 2 கிலோ இலவச கோதுமை வழங்கப்படும் எனவும் சிவப்பு ரேஷன் அட்டைதார்களுக்கு தலா 20 கிலோ அரிசியும், மஞ்சள் ரேஷன் அட்டைதாரர்களுக்கு 10 கிலோ அரிசியும் வழங்கப்படும் என பட்ஜெட் உரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து பட்ஜெட் உரையை படித்த முதலமைச்சர் ரங்கசாமி மீனவர்களுக்கு ஆழ்கடல் மீன்பிடி படகு 50 சதவீதம் மானிய விலையில் வழங்கப்படும். எனவும் மீனவ சமுதாயத்தை சேர்ந்தவர்களுக்கான ஈமச்சடங்கு நிதி 15 ஆயிரம் ரூபாயிலிருந்து 25 ஆயிரம் ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும் எனவும் தெரிவித்தார். தொடர்ந்து அறிவிப்புகளை வெளியிட்ட அவர், சட்டமன்ற உறுப்பினர் தொகுதிக்கான மேம்பாட்டு நிதி 2 கோடி ரூபாயில் இருந்து 3 கோடி ரூபாயாக உயர்த்தப்படும் என தெரிவித்தார்.

 

Tags: Chief Minister RangasamyPuducherry budgetPuducherry Assembly
ShareTweetSendShare
Previous Post

சீனாவில் நிலச்சரிவு : நூலிழையில் உயிர்தப்பிய பொதுமக்கள்!

Next Post

ஆஸ்திரேலியா : வெள்ளத்தில் சிக்கிய கங்காரு!

Related News

பீகாரில் வாக்குகளை மொத்தமாக அறுவடை செய்த என்டிஏ!

பீகாரில் இண்டி கூட்டணி மண்ணை கவ்வ காரணமான திமுக?

மாநிலங்களில் காங்கிரசுக்கு சரிந்தது செல்வாக்கு : பீகார் தேர்தலில் இதுவரை இல்லாத வரலாற்று தோல்வி!

முடிவுக்கு வந்த பிரசாந்த் கிஷோரின் அரசியல் எதிர்காலம்!

பீகார் தேர்தலில் குடும்ப அரசியலுக்கு முற்றுப்புள்ளி : படுகுழியில் விழுந்த ஆர்ஜேடி!

காசு கொடுத்து லாபி செய்தது அம்பலம் : ட்ரம்பை சந்திக்க ரூ.444 கோடி செலவிட்ட பாகிஸ்தான்!

Load More

அண்மைச் செய்திகள்

பிடியை இறுக்கும் என்ஐஏ : டெல்லி குண்டுவெடிப்பு விசாரணையில் அடுத்தடுத்து சிக்கும் கார்கள்!

அடிப்படை வசதிகள் எங்கே? : குப்பைக் கூளமாக காட்சியளிக்கும் ஒத்தக்கடை ஊராட்சி!

தேசிய ஜனநாயகக் கூட்டணியின் மணிமகுடத்தில் மற்றுமொரு மாணிக்கம் – நயினார் நாகேந்திரன்

S.I.R. பணிகள் மும்முரம் : முதல்வர் தொகுதியில் போலி வாக்காளர்கள்!

பீகார் மக்கள் ‘இண்டி’ கூட்டணியை முற்றிலுமாக புறக்கணித்துவிட்டார்கள் : எல். முருகன் 

பீகார் தேர்தலில் மிக மோசமான தோல்வியை கண்ட காங்கிரஸ் கட்சி!

பிரதமர் மோடி மீதான நம்பிக்கைக்கு கிடைத்த வெற்றி – அமித்ஷா

சமூக நீதி வெற்றி பெற்றுள்ளது – பிரதமர் மோடி

நாய் கடிக்கு சிகிச்சை பெற்று வந்த கல்லூரி மாணவர் உயிரிழப்பு!

மாணவியை மருத்துவப்படிப்பில் சேர்த்துக் கொள்ள சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies