நடிகை செளந்தர்யாவின் மரணம் திட்டமிட்ட கொலை? : கணவர் ரகு மறுப்பு!
Mar 16, 2026, 08:51 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

நடிகை செளந்தர்யாவின் மரணம் திட்டமிட்ட கொலை? : கணவர் ரகு மறுப்பு!

Murugesan M by Murugesan M
Mar 12, 2025, 05:57 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

நடிகை செளந்தர்யாவின் மரணம் திட்டமிட்ட கொலை என வெளியான தகவலுக்கு அவரது கணவர் ரகு மறுப்பு தெரிவித்துள்ளார்.

படையப்பா, சொக்கத்தங்கம் உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகை செளந்தர்யா. இவர் கடந்த 2004 ஆம் ஆண்டு விமான விபத்தில் உயிரிழந்தார்.

இந்நிலையில் செளந்தர்யாவின் மரணம் திட்டமிட்ட படுகொலை எனக்கூறி ஆந்திராவைச் சேர்ந்த சிட்டிமல்லு என்பவர் கம்மம் மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல் துணை ஆணையரிடம் புகார் அளித்துள்ளார். அதில், செளந்தர்யாவின் 6 ஏக்கர் விருந்தினர் மாளிகையை நடிகர் மோகன் பாபு கேட்டதாக சுட்டிக் காட்டியுள்ளார்.

ஆனால் செளந்தர்யா தர மறுத்த நிலையில், விபத்தில் அவர் உயிரிழந்த பிறகு சட்டவிரோதமாக மாளிகையை ஆக்கிரமிப்பு செய்ததாகவும் குறிப்பிட்டுள்ளார். எனவே செளந்தர்யா மரணத்தில் சதித்திட்டம் உள்ளதா? என்பது குறித்து விசாரிக்க வேண்டும் எனவும் சிட்டிமல்லு கோரிக்கை விடுத்துள்ளார்.

அவரது புகார் தற்போது பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ள நிலையில், அதற்கு செளந்தர்யாவின் கணவர் ரகு மறுப்பு தெரிவித்துள்ளார். இதுகுறித்து அறிக்கை வெளியிட்டுள்ள அவர், தனது மனைவியிடம் இருந்து நடிகர் மோகன் பாபு எந்த சொத்தும் வாங்கவில்லை எனவும் தவறான தகவலைப் பரப்புவதை நிறுத்துமாறும் தெரிவித்துள்ளளார்.

Tags: Actress Soundarya's death a planned murder?: Husband Raghu denies it!நடிகை செளந்தர்யாவின் மரணம்
ShareTweetSendShare
Previous Post

திருக்காளத்தீஸ்வரர் கோயில் தேரோட்ட விழா கோலாகலம்!

Next Post

5 லட்சம் மொரீஷியஸ் நாட்டினருக்கு இந்தியாவில் பயிற்சி : பிரதமர் மோடி

Related News

என்டிஏ கூட்டணி ஆட்சியை கைப்பற்றும் – IANS – MATRIZE கருத்துக்கணிப்பு முடிவுகள்

தமிழகத்தை மோசமான நிலைக்கு கொண்டு சென்ற திமுக – மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால்

தமிழகத்தில் அமலுக்கு வந்த தேர்தல் விதிமுறைகள் மாநிலம் முழுவதும் அரசு அலுவலகங்களில் தலைவர்களின் படங்கள் அகற்றம்

5 மாநிலங்களில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல்!

தமிழகத்தில் ஒரே கட்டமாக ஏப்ரல் 23ம் தேதி தேர்தல்

நேபாளத்தில் பேருந்து விபத்து – 7 தமிழர்கள் பலி..யாத்திரை சென்று திரும்பிக் கொண்டிருந்த போது சோகம்

Load More

அண்மைச் செய்திகள்

அசாமில் ரூ.2092 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைத்த அமித்ஷா!

அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்.9-ல் ஒரே கட்டமாக தேர்தல்!

மேற்கு வங்கத்தில் ஏப்.23, 29 தேதிகளில் 2 கட்டங்களாக தேர்தல்!

மாநகராட்சி மகப்பேறு மருத்துவமனையில் அலட்சியம் – பச்சிளம் குழந்தைக்கு தீக்காயம்!

தொகுதிப் பங்கீடு குறித்து கூட்டணிக் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை – அதிமுக குழு அமைப்பு!

பறக்கும் படை வாகனங்களில் ஜிபிஎஸ் பொருத்தும் பணி தீவிரம்!

7 ஆண்டுகளுக்கு பிறகு வெனிசுலாவில் பறந்த அமெரிக்க தேசியக் கொடி!

மணல் புயலால் அவதிபடும் காசா மக்கள்!

அரசு மருத்துவமனையில் கஞ்சா போதையில் கொலை முயற்சி! – பொதுமக்கள் அச்சம்!

சென்னையிலிருந்து லடாக் செல்லும் கார் பயணத்தில் பெண் ஒருவர் தனியாக கார் ஓட்டி செல்வது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies