நடிகை செளந்தர்யாவின் மரணம் திட்டமிட்ட கொலை? : கணவர் ரகு மறுப்பு!
Sep 12, 2026, 03:25 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

நடிகை செளந்தர்யாவின் மரணம் திட்டமிட்ட கொலை? : கணவர் ரகு மறுப்பு!

Murugesan M by Murugesan M
Mar 12, 2025, 05:57 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

நடிகை செளந்தர்யாவின் மரணம் திட்டமிட்ட கொலை என வெளியான தகவலுக்கு அவரது கணவர் ரகு மறுப்பு தெரிவித்துள்ளார்.

படையப்பா, சொக்கத்தங்கம் உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகை செளந்தர்யா. இவர் கடந்த 2004 ஆம் ஆண்டு விமான விபத்தில் உயிரிழந்தார்.

இந்நிலையில் செளந்தர்யாவின் மரணம் திட்டமிட்ட படுகொலை எனக்கூறி ஆந்திராவைச் சேர்ந்த சிட்டிமல்லு என்பவர் கம்மம் மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல் துணை ஆணையரிடம் புகார் அளித்துள்ளார். அதில், செளந்தர்யாவின் 6 ஏக்கர் விருந்தினர் மாளிகையை நடிகர் மோகன் பாபு கேட்டதாக சுட்டிக் காட்டியுள்ளார்.

ஆனால் செளந்தர்யா தர மறுத்த நிலையில், விபத்தில் அவர் உயிரிழந்த பிறகு சட்டவிரோதமாக மாளிகையை ஆக்கிரமிப்பு செய்ததாகவும் குறிப்பிட்டுள்ளார். எனவே செளந்தர்யா மரணத்தில் சதித்திட்டம் உள்ளதா? என்பது குறித்து விசாரிக்க வேண்டும் எனவும் சிட்டிமல்லு கோரிக்கை விடுத்துள்ளார்.

அவரது புகார் தற்போது பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ள நிலையில், அதற்கு செளந்தர்யாவின் கணவர் ரகு மறுப்பு தெரிவித்துள்ளார். இதுகுறித்து அறிக்கை வெளியிட்டுள்ள அவர், தனது மனைவியிடம் இருந்து நடிகர் மோகன் பாபு எந்த சொத்தும் வாங்கவில்லை எனவும் தவறான தகவலைப் பரப்புவதை நிறுத்துமாறும் தெரிவித்துள்ளளார்.

Tags: Actress Soundarya's death a planned murder?: Husband Raghu denies it!நடிகை செளந்தர்யாவின் மரணம்
Share
Tweet
SendShare
Previous Post

திருக்காளத்தீஸ்வரர் கோயில் தேரோட்ட விழா கோலாகலம்!

Next Post

5 லட்சம் மொரீஷியஸ் நாட்டினருக்கு இந்தியாவில் பயிற்சி : பிரதமர் மோடி

Related News

கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பு அதிகரிப்பு

லண்டன் சென்றடைந்த முதலமைச்சர் ஜோசப் விஜய்; பிரிட்டன் வாழ் தமிழர்கள் உற்சாக வரவேற்பு

மேல்மலையனூர் அங்காளம்மன் கோயில் ஊஞ்சல் உற்சவம் – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

புதிய பயிர்கடன் வழங்குவதில் எந்த தடையும் இருக்காது – செங்கோட்டையன் உறுதி!

பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் சூரசம்ஹார விழா கோலாகலம்!

ஒரு தலைமுறையின் நினைவுகளோடு பின்னிப் பிணைந்த சாலமன் பாப்பையா – நயினார் நாகேந்திரன் இரங்கல்!

Load More

அண்மைச் செய்திகள்

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க டெல்லி வருகை தந்துள்ள ரஷ்ய அதிபர் புதின்; திருக்குறள் வழங்கி வரவேற்றார் பிரதமர் மோடி

பாகிஸ்தானில் அதிகரிக்கும் பாதுகாப்பு சிக்கல் : முதலீடுகளை நிறுத்தும் சீன நிறுவனங்கள் – சிறப்பு தொகுப்பு!

திமுகவை காப்பி அடிக்கும் ட்ரம்ப் – Zoho நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு விமர்சனம்!

விநாயகர் சதுர்த்தி தொடர் விடுமுறை – விமான கட்டணம் உயர்வு!

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மின்தடை – பொதுமக்கள் அவதி!

“ஆபரேஷன் ஸ்பெஷல் ட்ரைவ்” நடவடிக்கை தீவிரம் – சென்னையில் 70க்கும் மேற்பட்ட ரவுடிகள் கைது!

ஒவ்வொரு கோயிலிலும் வெவ்வேறு நடைமுறை – செல்போன் தடை அமலில் குழப்பம்!

நாடாளுமன்றமே ₹900 கோடி ; தலைமைச் செயலகத்திற்கு ₹1,200 கோடியா? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

இன்றைய தங்கம் விலை!

அடுக்குமொழியில் பேசுபவர்களுக்கு மக்கள் வாக்களிக்கும் நிலை மாறிவிட்டது – சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies