சிவகங்கையில் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு வீடு கட்டி தந்த சமூக ஆர்வலர்கள்!
Jun 17, 2025, 03:18 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

சிவகங்கையில் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு வீடு கட்டி தந்த சமூக ஆர்வலர்கள்!

Web Desk by Web Desk
Mar 13, 2025, 11:52 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சிவகங்கையில் சேதமடைந்த வீட்டில் தங்கி தவித்து வந்த பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு, சமூக ஆர்வலர்கள் சேர்ந்து புது வீடு கட்டித்தந்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அருகேயுள்ள கோவிலூரைச் சேர்ந்தவர்கள் சுப்பையா – ரேவதி தம்பதியர். இவர்களுக்கு தர்ஷினி, தாரணி மற்றும் பாலமுருகன் என 3 குழந்தைகள் உள்ளனர். சில ஆண்டுகளுக்கு முன் ரேவதி உடல் நலக்குறைவால் உயிரிழந்த நிலையில், கடந்த ஆண்டு சுப்பையாவும் காலமானார்.

இதனால், அரசு பள்ளியில் படித்து வந்த குழந்தைகள் மூவரும், உறவினர்களின் சிறு உதவிகள் மூலம் அவர்களது வீட்டில் தனியாக வசித்து வந்தனர். கடந்த ஆண்டு பெய்த கனமழையில் அவர்களின் வீடு கடும் சேதமடைந்து இடிந்து விழும் தருவாயில் இருந்தது. ஆனால், தங்க இடமின்றி அவர்கள் மூவரும் அதே வீட்டில், ஆபத்தான சூழலில் வசித்து பள்ளிக்கு சென்று வந்தனர்.

இதையறிந்த சிவகங்கை சமூக ஆர்வலர்கள் கூட்டமைப்பு, வாட்ஸ் ஆப் குழுவில் பேசி நிதி திரட்டி, பெற்றோரை இழந்து தனியாக தவித்த குழந்தைகள் மூவருக்கும் 2 லட்சம் ரூபாய் மதிப்பிலான புதிய வீட்டை கட்டிக்கொடுத்தனர்.

இந்த புதிய வீட்டிற்கு குயில் கூடு என பெயரிடப்பட்ட நிலையில், நேற்று காரைக்குடி டிஎஸ்பி உள்ளிட்டோர் முன்னிலையில் புதுமனை புகுவிழா நடத்தி, வீட்டை குழந்தைகளிடம் சமூக ஆர்வலர்கள் ஒப்படைத்தனர்.

Tags: சிவகங்கைSocial activists built houses for children who lost their parents in Sivaganga!சமூக ஆர்வலர்கள்
ShareTweetSendShare
Previous Post

கழிவுநீர் கால்வாய் அமைக்காமல் தாம்பரம் மாநகராட்சி அதிகாரிகள் மெத்தனம்!

Next Post

ரியல் எஸ்டேட் அதிபர் உயிரிழப்பு – போலீசார் விசாரணை!

Related News

சிறுவன் கடத்தப்பட்ட விவகாரம் : கூடுதல் டிஜிபி உச்சநீதிமன்றத்தில் முறையீடு!

திருப்பரங்குன்றத்தில் அரசு பள்ளியில் இடுப்பளவிற்கு தேங்கிய கழிவுநீரால் மாணவர்கள் அவதி!

கள்ளக்குறிச்சியில் VHP அமைப்பினர் சார்பில் நடைபெற்ற வேல் யாத்திரை!

உதகையில் காற்றுடன் கனமழை – சுற்றுலா தலங்கள் மூடல்!

ராமநாதபுரம் : நம்புநாயகி அம்மன் கோயிலில் சௌமியா அன்புமணி சாமி தரிசனம்!

கோவை : தரமற்ற முறையில் கட்டப்பட்ட கழிவுநீர் கால்வாய் இடித்து அகற்றம்!

Load More

அண்மைச் செய்திகள்

ZS EV மாடலுக்கு சிறப்பு சலுகை வழங்கிய MG!

ஓலா ரோட்ஸ்டர் எக்ஸ் மாடல் விற்பனை தொடக்கம்!

பெங்களூரு : இளம் பெண்ணை அறைந்த ராபிடோ ஓட்டுநர் மீது எஃப்ஐஆர் பதிவு!

குஜராத் : தொடர் கனமழையால் கெலா ஆற்றில் வெள்ளப் பெருக்கு!

பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு எஃப்ஏடிஎஃப் கண்டனம்!

பயத்தாலேயே கூட்டணி பலமாக உள்ளதாக திமுகவினர் கூறுகின்றனர் : செல்லூர் ராஜூ 

முசிறி அருகே இடுகாட்டில் தண்ணீர் வசதி இல்லாததால் இறுதிச்சடங்கு செய்வதில் சிரமம்!

‘8 வசந்தலு’ படத்தின் டிரெய்லர் வைரல்!

உள்ளூர் டி20 போட்டி : ஒரே ஓவரில் 5 விக்கெட்களை வீழ்த்திய திக்வேஷ் ரதி!

சிறுவன் கடத்தல் விவகாரம் – பூவை ஜெகன் மூர்த்தி மீது 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies