ஸ்மார்ட் ஃபோனில் குழந்தைகள் கேம் விளையாடியபோது நடந்த மோசடி : 24 லட்சம் ரூபாயை இழந்த தம்பதி!
Oct 21, 2025, 02:19 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

ஸ்மார்ட் ஃபோனில் குழந்தைகள் கேம் விளையாடியபோது நடந்த மோசடி : 24 லட்சம் ரூபாயை இழந்த தம்பதி!

Web Desk by Web Desk
Mar 13, 2025, 02:03 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தேனி அருகே ஸ்மார்ட் ஃபோனில் குழந்தைகள் கேம் விளையாடியபோது நடந்த மோசடியில் பெற்றோர் 24 லட்சம் ரூபாயை இழந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தேனி மாவட்டம், தேவாரம் ஏ.ஆர்.டி காலனியில் சிவனேசன் என்பவர் பல சரக்கு கடை நடத்தி வரும் நிலையில், இவரது மனைவி அடகு கடை நடத்தி வருகிறார். இருவரும் தனித்தனியே வங்கி கணக்கு வைத்துள்ள நிலையில், 3 மாதத்திற்கு ஒருமுறை செல்போனில் உள்ள வங்கியின் செயலியை பிறர் உதவியுடன் சரிபார்ப்பதை வழக்கமாக கொண்டுள்ளனர்.

இந்நிலையில், கடந்த பிப்ரவரி மாதம் வங்கிக் கணக்கை சரிபார்த்தபோது, 21 நாட்களில் சிறிது சிறிதாக 24 லட்சத்து 69 ஆயிரம் ரூபாய்க்கும் மேல் பணம் எடுக்கப்பட்டது தெரியவந்தது.

மேலும், வங்கியில் சென்று விசாரித்தபோது 5 வங்கிகளின் கணக்குகளுக்கு பணம் மாற்றப்பட்டது தெரியவந்தது. இதனை தொடர்ந்து தேனி எஸ்பி அலுவலகத்தில் சிவனேசன் அளித்த புகாரின்பேரில் சைபர் கிரைம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

அதில், சிவனேசனின் குழந்தைகள் ஸ்மார்ட் போனில் கேம் விளையாடியபோது, வங்கிக் கணக்கு விவரங்கள் வேறு மொபைலுக்கு கசிந்தது தெரியவந்தது.

இதனை அடுத்து பண மோசடியில் ஈடுபட்ட பீகாரைச் சேர்ந்த அர்ஜூன் குமார் என்பவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Tags: tn policeTn newsதேனிFraud committed while children were playing games on their smartphones: Couple loses Rs. 24 lakh!
ShareTweetSendShare
Previous Post

இந்திய கடற்படையில் பெண்களின் வருகை அதிகரிப்பு : கிழக்கு மண்டல கமாண்டோ சலூஜா சிங்

Next Post

சென்னை : ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் தூக்கிட்டு தற்கொலை!

Related News

அரபிக்கடலில் புயல் உருவாக வாய்ப்பு?

மீனவர்களுக்கு செயற்கைக்கோள் தொலைபேசி சேவை மீண்டும் வழங்கப்பட்டுள்ளது – நிர்மலா சீதாராமன்

காவலர் நினைவு சின்னத்திற்கு முதலமைச்சர் மரியாதை!

அமாவாசை தினத்தில் கேதார கெளரி நோன்பு கடைபிடிக்கும் பெண்கள்!

திருவள்ளூர் : தொடர் கனமழையால் குடியிருப்புகளை சூழ்ந்த வெள்ளம்!

அந்தியூர் அருகே உள்ள பாலாற்றில் வெள்ளப்பெருக்கு!

Load More

அண்மைச் செய்திகள்

சீன பொருட்களுக்கு நவ. முதல் 155% வரி விதிக்க வாய்ப்பு : அமெரிக்க அதிபர் டிரம்ப் எச்சரிக்கை!

அமெரிக்கா : விறுவிறுப்பாக நடைபெற்ற விநோத பூசணிக்காய் படகு பந்தயம்!

வெள்ளை மாளிகையை இடிக்கும் பணிகள் தொடக்கம்!

அமெரிக்கா : சுவாமி நாராயணன் அக்ஷர்தம் கோயிலில் களைகட்டிய தீபாவளி கொண்டாட்டம்!

நாடு வளர வேண்டும் என்றால் மக்கள் இந்திய தயாரிப்புகளை வாங்க வேண்டும் – பிரதமர் மோடி

கனடாவில் இந்தியர்களுக்கு பாதுகாப்பு இல்லை : இந்திய தூதர் சொல்வது என்ன?

AWS கோளாறால் முடங்கியது இணைய உலகம் : செயலிகள் செயலிழப்பு – பயனர்கள் பரிதவிப்பு!

பிரான்ஸ் அதிபரை கோபத்தில் ஆழ்த்திய துணிகர கொள்ளை – நெப்போலியனின் நூற்றாண்டு பொக்கிஷம் மீட்கப்படுமா?

இஸ்ரேல்-காசா எல்லையை பிரிக்கும் மஞ்சள் கோடு : மக்களின் உயிரை பறிக்கும் ஆபத்தாக மாறிய சோகம் !

கடல் அரசன் INS விக்ராந்தில் பிரதமர் மோடி : கடற்படை வீரர்களுடன் தீபாவளி கொண்டாட்டம்…!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies