தாய் மொழியை மேம்படுத்தும் வகையில் புதிய கல்விக் கொள்கை - மத்திய அமைச்சர் அர்ஜூன்ராம் மேக்வால்
Sep 13, 2025, 05:07 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

தாய் மொழியை மேம்படுத்தும் வகையில் புதிய கல்விக் கொள்கை – மத்திய அமைச்சர் அர்ஜூன்ராம் மேக்வால்

Web Desk by Web Desk
Mar 14, 2025, 03:02 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

புதிய கல்விக் கொள்கையின் நோக்கம் மாநில தாய் மொழியை மேம்படுத்தும் வகையில் உள்ளதாக மத்திய சட்டத்துறை அமைச்சர் அர்ஜூன்ராம் மேக்வால் தெரிவித்துள்ளார்.

புதுச்சேரி மாநிலம், மறைமலை அடிகள் சாலையில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் தவில் இசை வித்வான் தட்சிணாமூர்த்திக்கு பாராட்டு விழா நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம்மேக்வால் விருது பெற்ற தட்சணாமூர்த்திக்கு பொன்னாடை அணிவித்து, பாராட்டு மடலை வழங்கினார். நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் பத்மஸ்ரீ விருதாளர் தவில் இசை வித்வான் தட்சிணாமூர்த்தியுடன் இணைந்து “ஓம் நமசிவாய” என்ற பாடலை பாடி அனைவரையும் மகிழ்வித்தார்.

முன்னதாக செய்தியாளர்களை சந்தித்த அவர், மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கையானது அந்தந்த மாநில தாய் மொழிகளை மேம்படுத்துவதாக அமைந்துள்ளது என தெரிவித்தார். மேலும் புதிய கல்விக்கொள்கை, இந்தி போன்ற குறிப்பிட்ட மொழியை திணிப்பதாக கூறுவது சரியல்ல எனவும் மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம்மேக்வால் கூறினார்.

Tags: new education policyLaw Minister Arjun Ram Meghwalstate's mother tongue.Davil music scholar Dakshinamoorthy
ShareTweetSendShare
Previous Post

மாசி திருவிழா – திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் தெப்ப உற்சவம் கோலாகலம்!

Next Post

கோவை, மதுரையில் மெட்ரோ ரயில் – பட்ஜெட்டில் அறிவிப்பு

Related News

உலகின் முதல் AI அமைச்சரை நியமித்த அல்பேனிய அரசு!

அம்பத்தூர் அருகே மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்ட கட்டிட தொழிலாளி!

கோவை : கடன் பிரச்னையால் விசைத்தறி தொழிலாளி தனது மனைவியுடன் தற்கொலை!

உடல் எடையை குறைக்கும் ஊழியர்களுக்கு ஒரு கோடி போனஸ் : சீன நிறுவனம் அறிவிப்பு!

மேற்கு வங்கம் : ஓடும் ரயிலில் ஏற முயன்று தவறி விழுந்த பெண் பத்திரமாக மீட்பு!

கர்நாடகாவில் விநாயகர் சிலை ஊர்வலத்தில் கண்டெய்னர் லாரி மோதி 9 பேர் பலி!

Load More

அண்மைச் செய்திகள்

97 லட்சம் வாகனங்களை அகற்றுவதன் மூலம் ரூ.40,000 கோடி ஜிஎஸ்டி வருவாய் கிடைக்கும் – மத்திய அமைச்சர் நிதின் கட்கரி

மணிப்பூரில் 7 ஆயிரத்து 300 கோடி ரூபாய் மதிப்பிலான நலத்திட்டங்களை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி!

முதியவரை காரை ஏற்றி கொலை செய்த திமுக பேரூராட்சி தலைவர் : முறைகேட்டை அம்பலப்படுத்தியால் தொடரும் கொடூரம்!

இணையத்தை கலக்கும் NANO BANANA ட்ரெண்ட்!

பின்லாந்தில் வாழ ஆசையா? : உலகின் மிகவும் மகிழ்ச்சியான நாட்டில் பொன்னான வாய்ப்பு!

கோகோயின் மனைவிக்கு பாக். உடன் தொடர்பு – அசாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா குற்றச்சாட்டு! 

திருப்பத்தூர் : ஊராட்சி மன்ற தலைவரை கொலை செய்ய முயற்சி!

புதுச்சேரியில் 18 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு மதுபானங்கள் விற்றால் கடும் நடவடிக்கை

அமெரிக்கா : கொலை செய்யப்பட்ட இந்தியர் – கொலையாளியை கைது செய்து போலீசார் விசாரணை!

ஆசிய கோப்பை கிரிக்கெட் – ஹாங்காங்கை வீழ்த்திய வங்கதேசம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies