தரமற்ற முறையில் சாலை போடும் பணி - தடுத்து நிறுத்திய தொழில் வர்த்தக சங்கத்தினர்!
Aug 15, 2025, 09:27 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

தரமற்ற முறையில் சாலை போடும் பணி – தடுத்து நிறுத்திய தொழில் வர்த்தக சங்கத்தினர்!

Web Desk by Web Desk
Mar 15, 2025, 01:11 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கன்னியாகுமரியில் உள்ள மார்த்தாண்டம் தேசிய நெடுஞ்சாலை தரமற்ற முறையில் செப்பனிடப்பட்டதால் சாலை அமைக்கும் பணிகளை தொழில் வர்த்தக சங்கத்தினர் தடுத்து நிறுத்தினர்.

நாகர்கோவில்-திருவனந்தபுரம் தேசிய நெடுஞ்சாலை குண்டும் குழியுமாக இருந்ததால் அதனை சீரமைத்து தரக்கோரி தொழில் வர்த்தக சங்கத்தினர் மற்றும் அரசியல் கட்சியினர் போராட்டம் நடத்தினர். இதன் எதிரொலியாக தேசிய நெடுஞ்சாலையை சீரமைக்கும் பணிகளை அதிகாரிகள் மேற்கொண்டனர்.

இந்நிலையில் சாலை மீது புதிதாக ஊற்றப்பட்ட தார் கலவை இரண்டே நாட்களில் பெயர்ந்து வந்ததால் அப்பகுதியினர் அதிர்ச்சியடைந்தனர். இதுகுறித்து அறிந்த தொழில் வர்த்தக சங்கத்தினர் சாலை பணிகளை தடுத்து நிறுத்தி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

சாலை அமைக்கப்படும் இடங்களில் கனரக வாகனங்களை தற்காலிகமாக அனுமதிக்ககூடாது எனவும், சேதமடைந்த சாலையை தரமான முறையில் சீரமைக்க வேண்டும் என்றும் தொழில் வர்த்த சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும், கோரிக்கைகளை ஏற்க மறுத்தால் மாவட்டம் முழுவதும் கடையடைப்பு போராட்டம் நடத்தப்படும் என்றும் எச்சரித்தனர்.

Tags: kanyakumariNagercoil Thiruvananthapuram National Highway.Marthandam National Highwaytrade association members protest
ShareTweetSendShare
Previous Post

அரியலூர் அருகே ஜல்லிக்கட்டு போட்டி – சீறிப்பாய்ந்த காளைகள்!

Next Post

தமிழகத்தில் புதிதாக முந்திரி வாரியம் : வேளாண் பட்ஜெட்டில்

Related News

ஒவ்வொருவரும் இல்லங்களில் தேசிய கொடி ஏற்ற வேண்டும் – நயினார் நாகேந்திரன்

சுதந்திர தின விழா கொண்டாட்டம் – தஞ்சை பெரிய கோயிலில் கூடுதல் பாதுகாப்பு!

சுதந்திர தினம் – குமரியில் போலீசார் தீவிர கண்காணிப்பு!

79-வது சுதந்திர தின விழா – செங்கோட்டையில் தேசிய கொடி ஏற்றினார் பிரதமர் மோடி!

79-வது சுதந்திர தின விழா – செங்கோட்டையில் மூவர்ண கொடி ஏற்றுகிறார் பிரதமர் மோடி!

பயங்கரவாதத்துக்கு எதிரான வரலாற்று சான்று ஆப்ரேஷன் சிந்தூர் – குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு

Load More

அண்மைச் செய்திகள்

திமுகவிற்கு வாங்கி தான் பழக்கம்; கொடுத்து பழக்கம் இல்லை – இபிஎஸ் விமர்சனம்!

ஜம்மு-காஷ்மீரில் மேகவெடிப்பால் பெரு வெள்ளம் – பலி எண்ணிக்கை 46 ஆக உயர்வு!

இந்தியாவின் அதிக உள்கட்டமைப்பு முதலீடு நீண்ட கால வளர்ச்சி வாய்ப்புகளை ஆதரிக்கும் – S&P குளோபல் மதிப்பீட்டு கணிப்பு!

1090 பேருக்கு வீர தீர சேவைக்கான குடியரசு தலைவர் விருது அறிவிப்பு!

அனைவருக்கும் சுதந்திர தின வாழ்த்துகள்!

இந்தியா Vs பாகிஸ்தான் : வீறுநடை போடும் இந்தியா – வீழ்ந்து கிடக்கும் பாகிஸ்தான்!

புதிய பாரதம், வெற்றி பாரதம் – விஸ்வாமித்திரர் பிரதமர் மோடி – விஸ்வகுரு இந்தியா!

கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் – டாப் 5 நாடுகள் என்னென்ன?

இந்தியாவின் முதல் ராணி வேலு நாச்சியார்!

இந்திய பத்திரிகைத் துறையின் தந்தை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies