தரமற்ற முறையில் சாலை போடும் பணி - தடுத்து நிறுத்திய தொழில் வர்த்தக சங்கத்தினர்!
Jan 14, 2026, 10:44 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

தரமற்ற முறையில் சாலை போடும் பணி – தடுத்து நிறுத்திய தொழில் வர்த்தக சங்கத்தினர்!

Ramamoorthy S by Ramamoorthy S
Mar 15, 2025, 01:11 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கன்னியாகுமரியில் உள்ள மார்த்தாண்டம் தேசிய நெடுஞ்சாலை தரமற்ற முறையில் செப்பனிடப்பட்டதால் சாலை அமைக்கும் பணிகளை தொழில் வர்த்தக சங்கத்தினர் தடுத்து நிறுத்தினர்.

நாகர்கோவில்-திருவனந்தபுரம் தேசிய நெடுஞ்சாலை குண்டும் குழியுமாக இருந்ததால் அதனை சீரமைத்து தரக்கோரி தொழில் வர்த்தக சங்கத்தினர் மற்றும் அரசியல் கட்சியினர் போராட்டம் நடத்தினர். இதன் எதிரொலியாக தேசிய நெடுஞ்சாலையை சீரமைக்கும் பணிகளை அதிகாரிகள் மேற்கொண்டனர்.

இந்நிலையில் சாலை மீது புதிதாக ஊற்றப்பட்ட தார் கலவை இரண்டே நாட்களில் பெயர்ந்து வந்ததால் அப்பகுதியினர் அதிர்ச்சியடைந்தனர். இதுகுறித்து அறிந்த தொழில் வர்த்தக சங்கத்தினர் சாலை பணிகளை தடுத்து நிறுத்தி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

சாலை அமைக்கப்படும் இடங்களில் கனரக வாகனங்களை தற்காலிகமாக அனுமதிக்ககூடாது எனவும், சேதமடைந்த சாலையை தரமான முறையில் சீரமைக்க வேண்டும் என்றும் தொழில் வர்த்த சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும், கோரிக்கைகளை ஏற்க மறுத்தால் மாவட்டம் முழுவதும் கடையடைப்பு போராட்டம் நடத்தப்படும் என்றும் எச்சரித்தனர்.

Tags: kanyakumariNagercoil Thiruvananthapuram National Highway.Marthandam National Highwaytrade association members protest
ShareTweetSendShare
Previous Post

அரியலூர் அருகே ஜல்லிக்கட்டு போட்டி – சீறிப்பாய்ந்த காளைகள்!

Next Post

தமிழகத்தில் புதிதாக முந்திரி வாரியம் : வேளாண் பட்ஜெட்டில்

Related News

500 சதவீதி வரிவிதிப்பு அச்சம் – பின்னலாடை துறைக்கு சலுகை வழங்க கோரிக்கை!

முக்கிய சக்தியாக உருவெடுக்கும் ஜமாத்-இ-இஸ்லாமி – வங்கதேசத்தில் ஆட்சியை பிடிக்கத் துடிக்கும் இஸ்லாமிய குழுக்கள்

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

Load More

அண்மைச் செய்திகள்

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies