தமிழகத்தில் புதிதாக முந்திரி வாரியம் : வேளாண் பட்ஜெட்டில்
Aug 15, 2025, 11:43 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

தமிழகத்தில் புதிதாக முந்திரி வாரியம் : வேளாண் பட்ஜெட்டில்

Web Desk by Web Desk
Mar 15, 2025, 01:12 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தமிழகத்தில் முந்திரி வாரியம் உருவாக்கப்படும் எனவும் அதற்காக 10 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படும் எனவும் வேளாண் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.

சட்டப்பேரவையில் உரையாற்றிய வேளாண் அமைபனைமரங்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும் வகையில் நடப்பாண்டில் பத்து லட்சம் பனைவிதைகள் பனை மேம்பாட்டு இயக்கத்தின் மூலம் வழங்கப்படும் என தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், புதிய ரக பலா சாகுபடி பரவலாக்கம், ஊடுபயிர் போன்ற திட்டங்களை ஊக்குவிக்க ஐந்து கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்படும் எனவும் மின்சார இணைப்பு இல்லாத விவசாயிகளுக்கு சூரிய சக்தியால் இயங்கக் கூடிய பம்பு செட்டுகள் மானியத்துடன் வழங்கப்படும் என்றும் தெரிவித்தார்.

மேலும் வேதாரண்யம் முல்லைப்பூ , நத்தம் புளி, கப்பல்பட்டி முருங்கை உள்ளிட்ட 5 விளைபொருட்களுக்கு புவிசார் குறியீடு பெறபப்டும் எனவும் அமைச்சர் அறிவித்துள்ளார்

அதிக லாபம் தரும் மாற்றுப் பயிர்கள் கண்டறியப்பட்டுள்ளதாக தெரிவித்த அமைச்சர் பன்னீர் செல்வம் இதற்கென ஒரு கோடியே 35 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும் எனவும் அறிவித்தார்.

வேளாண்மையில் ஏற்படும் சவால்களை எதிர்கொள்ளும் வகையிலும், விரைந்து தீர்வு காணும் வகையிலும் வேளாண் விஞ்ஞானி எம் எஸ் சுவாமிநாதன் பெயரில் ஒரு கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும் எனவும் விவசாய நிலமற்ற பட்டியல் சமூக மக்களுக்கு வெள்ளாடு, செம்மறி ஆடுகள் வாங்க கூட்டுறவு வங்கிகள் மூலம் கடன் வழங்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

தொடர்ந்து வேளாண் நிதிநிலை அறிக்கையை படித்த அமைச்சர் 2025-26-ம் ஆண்டில் விவசாயிகளுக்கான பயிர்க்கடன் தள்ளுபடி செய்வதற்காக ஆயிரத்து 427 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது எனவும் நடப்பாண்டில் நெல் ஊக்கத்தொகை வழங்கிட 522 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது எனவும் குறிப்பிட்டார்.

தொடர்ந்து உரையாற்றிய அவர், தஞ்சை, திருவாரூர் உள்ளிட்ட மாவட்டங்களில் 22 நவீன நெல் சேமிப்பு வளாகங்கள் ஏற்படுத்தப்படும் என்றும், காவிரி டெல்டா பகுதிகளில் 6 ஆயிரம் கிலோ மீட்டர் நீளம் கொண்ட ஆறுகள் கால்வாய்களில் தூர்வாரும் பணிகள் 120 கோடி ரூபாய் மதிப்பில் நடைபெறும் என்றும் தெரிவித்தார்.

எனவே மொத்தமாக வேளாண் துறைக்கு 45 ஆயிரத்து 661 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

Tags: New Cashew Board in Tamil Nadu: In the Agriculture Budgetவேளாண் பட்ஜெட்டில்முந்திரி வாரியம்
ShareTweetSendShare
Previous Post

தரமற்ற முறையில் சாலை போடும் பணி – தடுத்து நிறுத்திய தொழில் வர்த்தக சங்கத்தினர்!

Next Post

ஆளுநர் மாளிகை வளாகத்தை சுத்தம் செய்த ஆளுநர் ரவி!

Related News

79-வது சுதந்திர தினம் – கோட்டையில் தேசிய கொடி ஏற்றிய முதல்வர் ஸ்டாலின்!

திமுக-வின் பச்சை பொய்களைத் தோலுரிக்கும் “சொன்னீங்களே, செஞ்சீங்களா?” கேள்வித் தொடர் – சமூக வலைதளப் பக்கத்தில் தொடங்கும் நயினார் நாகேந்திரன்!

சுதந்திரப் போராட்ட வீரர்களின் துணிச்சலை நினைவு கூர்வோம் – அண்ணாமலை

ஒவ்வொருவரும் இல்லங்களில் தேசிய கொடி ஏற்ற வேண்டும் – நயினார் நாகேந்திரன்

சுதந்திர தின விழா கொண்டாட்டம் – தஞ்சை பெரிய கோயிலில் கூடுதல் பாதுகாப்பு!

சுதந்திர தினம் – குமரியில் போலீசார் தீவிர கண்காணிப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

அமைதி நிறைந்த புதிய உலகத்தை உருவாக்குவது நமது கடமை – ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் அழைப்பு!

தீபாவளியின் போது நாட்டு மக்கள் ஒரு பெரிய பரிசு காத்திருக்கிறது – பிரதமர் மோடி

100வது ஆண்டு விழாவை கொண்டாடும் ஆர்எஸ்எஸ் அமைப்பின் வரலாற்றை எண்ணி பெருமைப்படுகிறேன் – பிரதமர் மோடி

6 மாதங்களில் 6 போர் நிறுத்தம் – அலாஸ்காவில் ட்ரம்ப் பேட்டி!

அணு ஆயுத மிரட்டலுக்கு இந்தியா ஒருபோதும் அஞ்சாது – பிரதமர் மோடி

79-வது சுதந்திர தின விழா – செங்கோட்டையில் தேசிய கொடி ஏற்றினார் பிரதமர் மோடி!

79-வது சுதந்திர தின விழா – செங்கோட்டையில் மூவர்ண கொடி ஏற்றுகிறார் பிரதமர் மோடி!

பயங்கரவாதத்துக்கு எதிரான வரலாற்று சான்று ஆப்ரேஷன் சிந்தூர் – குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு

திமுகவிற்கு வாங்கி தான் பழக்கம்; கொடுத்து பழக்கம் இல்லை – இபிஎஸ் விமர்சனம்!

ஜம்மு-காஷ்மீரில் மேகவெடிப்பால் பெரு வெள்ளம் – பலி எண்ணிக்கை 46 ஆக உயர்வு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies