டாஸ்மாக் ஊழல் குறித்து மத்திய அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் : மாஃபா பாண்டியராஜன்
Nov 17, 2025, 05:07 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

டாஸ்மாக் ஊழல் குறித்து மத்திய அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் : மாஃபா பாண்டியராஜன்

Web Desk by Web Desk
Mar 16, 2025, 09:34 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

டாஸ்மாக் நிர்வாக ஊழல் மீது மத்திய அரசு உடனடி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என முன்னாள் அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே மாநில அளவிலான கபடி போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இதில் ஆண்கள், பெண்கள் கலந்துகொண்டு தனித்தனியாக விளையாடி வருகின்றனர். முதலில் பெண்களுக்கான போட்டிகள் நடைபெற்ற நிலையில் அந்தியூர் அணி முதலிடத்தையும், மதுரை அணி 2வது இடத்தையும் பிடித்து அசத்தின. நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட அதிமுக முன்னாள் அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கி கௌரவித்தார்.

இதைத்தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த மாஃபா பாண்டியராஜன், டாஸ்மாக் மூலமாக தமிழக அரசுக்கு வருடந்தோறும் செல்லும் 20 ஆயிரம் கோடி ரூபாய் பணம் என்ன ஆகிறது என்பது தெரியவில்லை என கூறினார். டாஸ்மாக் ஊழல் குறித்து மத்திய அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் கேட்டுக்கொண்டார்.

Tags: Central government should take immediate action on TASMAC scam: Mafa Pandiarajanமாஃபா பாண்டியராஜன்
ShareTweetSendShare
Previous Post

திருவண்ணாமலை : மர்ம பொருள் வெடித்து வளர்ப்பு நாய் பலி!

Next Post

கிருஷ்ணகிரி : அடிப்படை வசதிகள் இல்லாததால் பொதுமக்கள் அவதி!

Related News

கும்பகோணம் : திருபுவனம் நெசவாளர்கள் காவடி எடுத்து பாதயாத்திரை!

தோல்வி பயத்தில் எஸ்ஐஆர் நடைமுறையைத் திமுக எதிர்க்கிறது – தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன்

தஞ்சாவூர் : மதுப்பிரியரை கன்னத்தில் மாறி மாறி அறைந்த டாஸ்மாக் விற்பனையாளர்!

பழனி மலையடிவாரத்தில் கடை அமைப்பது தொடர்பாக தகராறு : பெண் கன்னத்தில் தாக்கிய திமுக பிரமுகர்!

சென்னை, திருவள்ளூர் உள்ளிட்ட 7 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட்!

குப்பைக் கிடங்கில் தேங்கும் இறைச்சி கழிவுகள் : துர்நாற்றம் வீசுவதால் மக்கள் அவதி!

Load More

அண்மைச் செய்திகள்

1,200 பேரை விடுவிக்க இலக்கு – உக்ரைன் அதிபர்

குண்டுவீச்சு பாணியில் சீன போர் விமானங்கள் ரோந்து!

சவுதி அரேபியா : வெளுத்து ஆலங்கட்டி மழை பனி போல் காட்சி!

இயற்கையாலும் தாக்குதலுக்கு உள்ளாகும் காசா – மக்கள் பாதிப்பு!

ஜப்பான் பிரதமருக்கு சீனா மிரட்டல்!

பீகாரில் நவ.20 முதலமைச்சர் பதவியேற்பு விழா!

மரண தண்டனை – ஷேக் ஹசீனா கண்டனம்!

வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு மரண தண்டனை விதிப்பு!

கட்டாய மதமாற்றம் செய்ய தனி ‘நெட்வொர்க்’ – இந்திய யாத்ரீகர்களை குறிவைக்கும் பாகிஸ்தான்!

டெல்லி தாக்குதல் விசாரணையில் திடீர் திருப்பம் – தாக்குதலுக்கு “சாத்தானின் தாய்” பயன்படுத்தப்பட்டதா?

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies