தொழிலாளர்கள் இருவர் உயிரிழந்த விவகாரம் : தனியார் அலுவலகத்தை முற்றுகையிட்ட உறவினர்கள்!
Jul 17, 2025, 02:31 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

தொழிலாளர்கள் இருவர் உயிரிழந்த விவகாரம் : தனியார் அலுவலகத்தை முற்றுகையிட்ட உறவினர்கள்!

Web Desk by Web Desk
Mar 17, 2025, 10:55 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மரம் வெட்டும் தொழிலில் ஈடுபட்ட தொழிலாளர்கள் இருவர் உயிரிழந்த விவகாரத்தைக் கண்டித்து சென்னை அம்பத்தூர் தொழிற்பேட்டையில் உள்ள தனியார் அலுவலகத்தை முற்றுகையிட்டு உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பதற்றம் நிலவியது.

சென்னை அம்பத்தூர் தொழில்பேட்டையில் உள்ள தனியார் நிறுவனத்தில் தச்சுப் பணி இருப்பதாகக் கூறி 5 பேர் முகவர் மூலம் அழைத்து வரப்பட்டுள்ளனர்.

இதில் 3 பேர் மரம் வெட்டும் பணியில் அமர்த்தப்பட்ட நிலையில், முன் அனுபவம் இல்லாத நபர்கள் மரங்களை வெட்டும்போது திடீரென ஒருமரம் சாய்ந்து 2 தொழிலாளர்கள் மீது விழுந்துள்ளது. ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில், மற்றொருவர் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

இந்நிலையில், உயிரிழந்த தொழிலாளர்களின் உறவினர்கள் நள்ளிரவு தனியார் நிறுவனத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்து வந்த காவல்துறை, போராட்டத்தில் ஈடுபட்ட உறவினர்களைச் சமாதானப்படுத்தினர். மேலும், சம்பவம் குறித்து காவல்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags: CHENNAI NEWSchennai news todayTn newsDeath of two workers: Relatives besiege private office!
ShareTweetSendShare
Previous Post

நகை வியாபாரியிடம் வழிப்பறி செய்த 7 பேர் கைது!

Next Post

தமிழ்நாட்டில் திமுக-வுக்கு எதிரான சூழல் நிலவுகிறது : மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டி

Related News

பெரியகுளம் அருகே பட்டா கத்தியால் வெட்டி விட்டுத் தப்பிச் சென்ற 3 பேர் கைது!

பாஜக – அதிமுக கூட்டணியால் ஸ்டாலின் அச்சம் : எல்.முருகன்

ராணிப்பேட்டை : திரெளபதி அம்மன் கோயிலில் அக்னி வசந்தோற்சவ நிகழ்ச்சி!

முதலமைச்சர் ஸ்டாலின் ஆட்சி காலத்தை எண்ணிக் கொண்டிருக்கிறார் – சி.வி.சண்முகம்

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அதிமுகவினர் வலுக்கட்டாயமாக கைது!

திமுக எம்பி சிவாவின் வீட்டை முற்றுகையிட முயன்ற காங்கிரஸ் கட்சியினர் கைது!

Load More

அண்மைச் செய்திகள்

ரூ.14 கோடிக்கும் மேல் வசூலித்த 3BHK படம்!

வசூலை வாரி குவிக்கும் ஜுராசிக் வேர்ல்ட் ரீ ப்ர்த் படம்!

காமராஜர் குறித்து பேச, திமுகவினருக்கு எந்தத் தகுதியும் இல்லை : அண்ணாமலை

மதுரை : மாணவரின் உடலை பெற மறுத்து 2-வது நாளாக சாலை மறியல்!

கன்னியாகுமரி : நூறுநாள் வேலை திட்ட பயனாளிகளை மாற்று திட்டத்திற்கு பயன்படுத்துவதாக புகார்!

கியாரா அத்வானிக்கு பெண் குழந்தை – திரையுலகினர் வாழ்த்து!

கன்னியாகுமரி : பொருட்காட்சி திடலில் ஆபாச நடனம் – 7 பேர் மீது வழக்கு!

நடிகர் விக்ரமின் 64-வது படத்தின் அப்டேட்!

DMK Files மானநஷ்ட வழக்கில் டி.ஆர்.பாலு ஆஜராகதது ஏன்? – அண்ணாமலை விளக்கம்!

மதுரை : ஆபத்தான கட்டிடங்களை அகற்றாத உரிமையாளர்களுக்கு நோட்டீஸ்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies