தொழிலாளர்கள் இருவர் உயிரிழந்த விவகாரம் : தனியார் அலுவலகத்தை முற்றுகையிட்ட உறவினர்கள்!
Sep 4, 2025, 03:01 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

தொழிலாளர்கள் இருவர் உயிரிழந்த விவகாரம் : தனியார் அலுவலகத்தை முற்றுகையிட்ட உறவினர்கள்!

Web Desk by Web Desk
Mar 17, 2025, 10:55 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மரம் வெட்டும் தொழிலில் ஈடுபட்ட தொழிலாளர்கள் இருவர் உயிரிழந்த விவகாரத்தைக் கண்டித்து சென்னை அம்பத்தூர் தொழிற்பேட்டையில் உள்ள தனியார் அலுவலகத்தை முற்றுகையிட்டு உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பதற்றம் நிலவியது.

சென்னை அம்பத்தூர் தொழில்பேட்டையில் உள்ள தனியார் நிறுவனத்தில் தச்சுப் பணி இருப்பதாகக் கூறி 5 பேர் முகவர் மூலம் அழைத்து வரப்பட்டுள்ளனர்.

இதில் 3 பேர் மரம் வெட்டும் பணியில் அமர்த்தப்பட்ட நிலையில், முன் அனுபவம் இல்லாத நபர்கள் மரங்களை வெட்டும்போது திடீரென ஒருமரம் சாய்ந்து 2 தொழிலாளர்கள் மீது விழுந்துள்ளது. ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில், மற்றொருவர் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

இந்நிலையில், உயிரிழந்த தொழிலாளர்களின் உறவினர்கள் நள்ளிரவு தனியார் நிறுவனத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்து வந்த காவல்துறை, போராட்டத்தில் ஈடுபட்ட உறவினர்களைச் சமாதானப்படுத்தினர். மேலும், சம்பவம் குறித்து காவல்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags: CHENNAI NEWSchennai news todayTn newsDeath of two workers: Relatives besiege private office!
ShareTweetSendShare
Previous Post

நகை வியாபாரியிடம் வழிப்பறி செய்த 7 பேர் கைது!

Next Post

தமிழ்நாட்டில் திமுக-வுக்கு எதிரான சூழல் நிலவுகிறது : மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டி

Related News

நடிகர் சரவணன் மீது மனைவி புகார் – அடித்து துன்புறுத்துவதாக குற்றச்சாட்டு!

கடலூர் : நகையை மீட்க சென்ற வாடிக்கையாளர் அலைக்கழிப்பு!

அதிமுக பொதுச்செயலாளர் தேர்வு தொடர்பான வழக்கு – இபிஎஸ் கோரிக்கை ஏற்பு!

ராணிப்பேட்டை : முதியவர் மீது 4 பிரிவுகளில் போலீசார் வழக்குப்பதிவு!

சென்னையில் கால்வாய் ஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரிய வழக்கு : தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு!

சூளைமேட்டில் ஆமை வேகத்தில் நடைபெற்று வரும் மழைநீர் வடிகால்வாய் பணி : விரைந்து முடிக்க மக்கள் கோரிக்கை!

Load More

அண்மைச் செய்திகள்

ஜப்பான் : எரிமலை வெடித்து 2,300 மீட்டர் உயரம் படர்ந்த கரும்புகை!

டெல்லி : தேசிய நெடுஞ்சாலை மேம்பாலத்தில் திடீர் பள்ளம்!

வங்கதேசம் : ரயில் மேல் அமர்ந்து ஆபத்தான பயணம் மேற்கொள்ளும் மக்கள்!

சூதாட்ட செயலி விளம்பரத்தில் நடித்த ஷிகர் தவானுக்கு ED நோட்டீஸ்!

ரூ.100 கோடி வசூல் பட்டியலில் இணைந்த ‘லோகா’!

வெள்ளத்தில் மிதக்கும் மெக்சிகோவுக்கு மீண்டும் கனமழை எச்சரிக்கை!

களைகட்டிய ஓணம் பண்டிகை கொண்டாட்டம்!

தீபாவளி பரிசுக்கு நன்றி : நயினார் நாகேந்திரன்

ஸ்விக்கியை தொடர்ந்து பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ!

பலுசிஸ்தான்: தற்கொலை படை தாக்குதல் – 25 பேர் பலி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies