பயங்கரவாதத்தை ஒருங்கிணைந்து முறியடிப்போம் : பிரதமர் மோடி
Aug 3, 2025, 09:40 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

பயங்கரவாதத்தை ஒருங்கிணைந்து முறியடிப்போம் : பிரதமர் மோடி

Web Desk by Web Desk
Mar 17, 2025, 05:58 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

‘பயங்கரவாதம் மற்றும் பிரிவினைவாத சக்திகளை இந்தியாவும் நியூஸிலாந்தும் ஒருங்கிணைந்து முறியடிக்கும்’ என பிரதமர் மோடி சூளுரைத்தார்.

நியூஸிலாந்து பிரதமர் கிறிஸ்டோபர் லக்சன் ஐந்து நாட்கள் அரசு முறை பயணமாக இந்தியா வந்துள்ளார். இந்நிலையில் டெல்லி ஹைதராபாத் இல்லத்தில் பிரதமர் மோடி மற்றும் நியூஸிலாந்து பிரதமர் கிறிஸ்டோபர் லக்சன் முன்னிலையில் முக்கியத்துவம் வாய்ந்த ஒப்பந்தங்கள் கையொப்பமாகின.

பின்னர் இருவரும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது பேசிய பிரதமர் மோடி, பயங்கரவாதம், பிரிவினைவாதம் மற்றும் தீவிரவாத சக்திகளுக்கு எதிராக இருநாடுகளும் தீரத்துடன் போராடும் என தெரிவித்தார்.

இதேபோல, இந்தியாவிற்கும் நியூஸிலாந்திற்கும் இடையே உறவுகளை வலுப்படுத்துவதாகவும், பல்வேறு விஷயங்கள் குறித்து இருவரும் ஆலோசனை மேற்கொண்டதாகவும் நியூஸிலாந்தின் பிரதமர் கிறிஸ்டோபர் லக்சன் தெரிவித்தார்.

Tags: Let's unite to defeat terrorism: Prime Minister Modiபிரதமர் மோடி
ShareTweetSendShare
Previous Post

மும்மொழி கல்விக் கொள்கை: புதுமணத் தம்பதி கையொப்பம்!

Next Post

பாஜகவினர் கைது – எல்.முருகன் கண்டனம்!

Related News

தேசப் பிரிவினை கொடூரங்கள் : 3 ஆகஸ்ட் 1947 நடந்தது என்ன?

தேஜஸ் MK2 Vs F -35 போர் விமானம் : அமெரிக்க போர் விமானத்தை நிராகரிக்க காரணம் என்ன?

தேசப் பிரிவினை கொடூரங்கள் : 2 ஆகஸ்ட் 1947 நடந்தது என்ன?

ரஷ்யா – அமெரிக்கா இடையே போர்?

அயர்லாந்தில் இந்தியர்கள் மீது தொடர் தாக்குதல் : இரவில் எச்சரிக்கையாக இருக்க துாதரகம் அறிவுறுத்தல்!

பாரதத்தின் வடக்கையும், தெற்கையும் மாமன்னர் ராஜேந்திர சோழன் இணைத்தார் – பிரதமர் மோடி

Load More

அண்மைச் செய்திகள்

மக்களை சிரிக்க வைத்த மதன் பாப் மறைவு அனைவருக்கும் பேரிழப்பு – நயினார் நாகேந்திரன்

தமிழக சட்டமன்ற தேர்தல் கருத்துக்கணிப்பு – சேலத்தில் தமிழ் ஜனம் தொலைக்காட்சி குழு!

“நிசார்’ வடிவமைப்பில் முக்கிய பங்காற்றிய சென்னை ஐஐடி பேராசிரியர்!

விவசாயத்தை கைவிடும் விவசாயிகள் : பாசன கால்வாய்களில் கலக்கும் – கழிவுநீரால் நிலத்தடி நீர் பாதிப்பு!

தொழிலாளர்கள் நலனில் : அக்கறை மத்திய அரசின் அசத்தல் திட்டம்!

உலகின் சிறந்த பொறியாளர்கள் விவசாய பெருமக்கள் தான் : அண்ணாமலை

நீர்வளம் காப்போம், தலைமுறையை மீட்போம் : நயினார் நாகேந்திரன்

ராகுல் காந்தியின் குற்றச்சாட்டுக்கு அருண் ஜெட்லியின் மகன் மறுப்பு!

உள்நாட்டில் உற்பத்தியான பொருட்களை உபயோகிக்க வேண்டும் : வாரணாசியில் பிரதமர் மோடி பேச்சு!

குளியலறையில் வழுக்கி விழுந்த ஜார்கண்ட் அமைச்சர் – மூளையில் இரத்த உறைவு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies