அத்திக்கடவு- அவினாசி இரண்டாம் கட்ட திட்டத்திற்கு நிதி ஒதுக்காத வேளாண் பட்ஜெட் : விவசாயிகள் வேதனை!
Oct 22, 2025, 02:49 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

அத்திக்கடவு- அவினாசி இரண்டாம் கட்ட திட்டத்திற்கு நிதி ஒதுக்காத வேளாண் பட்ஜெட் : விவசாயிகள் வேதனை!

Web Desk by Web Desk
Mar 18, 2025, 05:25 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தமிழக வேளாண் பட்ஜெட்டில் அத்திக்கடவு – அவினாசி இரண்டாம் கட்ட திட்டத்திற்கு நிதி ஒதுக்காதது ஏமாற்றம் அளிப்பதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.

கோவை , திருப்பூர், ஈரோடு மாவட்டங்களில் உள்ள வறட்சியான பகுதிகளுக்கு, நீர் எடுத்து செல்லும் வகையில், அத்திக்கடவு – அவினாசி நீரேற்று திட்டத்தை, நீர்வளத்துறைச் செயல்படுத்தி உள்ளது.

இத்திட்டத்தின் கீழ், ஈரோடு காளிங்கராயன் அணையிலிருந்து, காவிரி உபரிநீரானது குழாய்கள் மூலம் கொண்டு செல்லப்பட்டு ஆயிரத்து 45 குளம், குட்டைகளில் நிரப்பப்படுகின்றன.

மேலும் இதுவரை ஆயிரத்து 30 குளங்கள் நிரம்பியுள்ளன. இதேபோல் மூன்று மாவட்டங்களில் எஞ்சியுள்ள வறட்சியான குளங்களுக்கு, நீர் எடுத்துச் செல்லும் வகையில், அத்திக்கடவு – அவினாசி இரண்டாம் கட்ட திட்டத்தைச் செயல்படுத்த வேண்டும் என, விவசாயிகள், பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் தமிழக பட்ஜெட்டில் திட்டத்திற்கு எவ்வித நிதியும் ஒதுக்காதது தங்களுக்கு ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.

Tags: Agriculture budget without allocation for Athikadavu-Avinasi Phase II project: Farmers in distressஅத்திக்கடவு- அவினாசிவிவசாயிகள் வேதனை
ShareTweetSendShare
Previous Post

பிரதமர் மோடியை புகழ்ந்த போலந்து அமைச்சர்!

Next Post

கோவையில் உள்ள YWCA பள்ளியை மூட எதிர்ப்பு!

Related News

நாகை : தொடர் கனமழையால் 1000 ஏக்கர் குறுவை நெற்பயிர்கள் பாதிப்பு!

திருச்செந்தூர் முருகன் கோயிலில் நாளை கந்த சஷ்டி விழா – யாக சாலை பூஜையுடன் தொடக்கம்!

திருப்பத்தூர் : பாலாற்றில் வெள்ளப்பெருக்கு – பக்தர்களை மீட்ட தீயணைப்புத்துறையினர்!

தஞ்சையில் அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்கள் நீரில் மூழ்கி சேதம்!

ஈரோடு : தள்ளுபடி துணிகளை வாங்க குவிந்த வரும் மக்கள்!

குற்றால அருவிகளில் குளிக்க 6வது நாளாக சுற்றுலாப் பயணிகளுக்குத் தடை!

Load More

அண்மைச் செய்திகள்

அமெரிக்க வரி விதிப்பை புதிய வாய்ப்பாக மாற்றிய இந்தியா : பிற நாடுகளுக்கு ஏற்றுமதியை அதிகரித்து துணிச்சல் முயற்சி!

அதிநவீன கப்பல்களை தயாரித்து வரும் “கொச்சி ஷிப்யார்டு” : தன்னிறைவு நோக்கில் இந்திய கடற்படை ஓர் புது அத்தியாயம்…!

அதிகரிக்கும் புற்றுநோய் பாதிப்பு : சானிடைசர்களுக்குத் தடை – ஐரோப்பிய ஒன்றியம் முடிவு?

350 கி.மீ., வேகத்தில் ரயில்கள் பறக்கும் : அறிமுகமாகிறது VANDE BHARAT 4.O!

சீனாவை சீண்டும் தைவான் : உள்நாட்டு சவால்களை சந்திக்க முடியாமல் திணறல்!

கனடாவில் இந்தியர்களுக்கு பாதுகாப்பு இல்லை : இந்திய தூதர் சொல்வது என்ன?

AWS கோளாறால் முடங்கியது இணைய உலகம் : செயலிகள் செயலிழப்பு – பயனர்கள் பரிதவிப்பு!

பிரான்ஸ் அதிபரை கோபத்தில் ஆழ்த்திய துணிகர கொள்ளை – நெப்போலியனின் நூற்றாண்டு பொக்கிஷம் மீட்கப்படுமா?

இஸ்ரேல்-காசா எல்லையை பிரிக்கும் மஞ்சள் கோடு : மக்களின் உயிரை பறிக்கும் ஆபத்தாக மாறிய சோகம் !

கடல் அரசன் INS விக்ராந்தில் பிரதமர் மோடி : கடற்படை வீரர்களுடன் தீபாவளி கொண்டாட்டம்…!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies