அத்திக்கடவு- அவினாசி இரண்டாம் கட்ட திட்டத்திற்கு நிதி ஒதுக்காத வேளாண் பட்ஜெட் : விவசாயிகள் வேதனை!
Jan 14, 2026, 01:05 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

அத்திக்கடவு- அவினாசி இரண்டாம் கட்ட திட்டத்திற்கு நிதி ஒதுக்காத வேளாண் பட்ஜெட் : விவசாயிகள் வேதனை!

Murugesan M by Murugesan M
Mar 18, 2025, 05:25 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தமிழக வேளாண் பட்ஜெட்டில் அத்திக்கடவு – அவினாசி இரண்டாம் கட்ட திட்டத்திற்கு நிதி ஒதுக்காதது ஏமாற்றம் அளிப்பதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.

கோவை , திருப்பூர், ஈரோடு மாவட்டங்களில் உள்ள வறட்சியான பகுதிகளுக்கு, நீர் எடுத்து செல்லும் வகையில், அத்திக்கடவு – அவினாசி நீரேற்று திட்டத்தை, நீர்வளத்துறைச் செயல்படுத்தி உள்ளது.

இத்திட்டத்தின் கீழ், ஈரோடு காளிங்கராயன் அணையிலிருந்து, காவிரி உபரிநீரானது குழாய்கள் மூலம் கொண்டு செல்லப்பட்டு ஆயிரத்து 45 குளம், குட்டைகளில் நிரப்பப்படுகின்றன.

மேலும் இதுவரை ஆயிரத்து 30 குளங்கள் நிரம்பியுள்ளன. இதேபோல் மூன்று மாவட்டங்களில் எஞ்சியுள்ள வறட்சியான குளங்களுக்கு, நீர் எடுத்துச் செல்லும் வகையில், அத்திக்கடவு – அவினாசி இரண்டாம் கட்ட திட்டத்தைச் செயல்படுத்த வேண்டும் என, விவசாயிகள், பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் தமிழக பட்ஜெட்டில் திட்டத்திற்கு எவ்வித நிதியும் ஒதுக்காதது தங்களுக்கு ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.

Tags: Agriculture budget without allocation for Athikadavu-Avinasi Phase II project: Farmers in distressஅத்திக்கடவு- அவினாசிவிவசாயிகள் வேதனை
ShareTweetSendShare
Previous Post

பிரதமர் மோடியை புகழ்ந்த போலந்து அமைச்சர்!

Next Post

கோவையில் உள்ள YWCA பள்ளியை மூட எதிர்ப்பு!

Related News

அண்ணா பல்கலைக்கழக மாணவி கூவம் ஆற்றில் குதித்து த*கொலை – சிக்கிய கடிதம்

வங்காநரி பிடிக்க தடைவிதிக்கப்பட்டுள்ள நிலையில், வனத்துறை சார்பில் ஒட்டப்பட்ட விழிப்புணர்வு போஸ்டர்!

ராஜ் தாக்கரேவின் வன்முறை பேச்சு – அண்ணாமலைக்கு துணை நிற்போம்.. சீமான் அதிரடி

தமிழகம் முழுவதும் விமர்சையாக கொண்டப்பட்ட போகி பண்டிகை!

‘தமிழ்நாடு’ ஸ்டிக்கர் ஒட்டிய நாம் தமிழர் கட்சியினர் 32 பேர் கைது!

கோரிக்கை விடுத்த தமிழக அரசு – நிராகரித்த நபார்டு வங்கி!

Load More

அண்மைச் செய்திகள்

மகர சங்கராந்தி மற்றும் ஏகாதசியை முன்னிட்டு நீர்நிலைகளில் பொதுமக்கள் புனித நீராடி சிறப்பு வழிபாடு!

ஆர்எஸ்எஸ் நிர்வாகிகளை சந்தித்த சீன கம்யூனிஸ்ட் உயர்மட்டக்குழு!

மகர விளக்கையொட்டி சபரிமலையில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம் – 5,500 போலீசார் பாதுகாப்பு!

உலகமெங்கும் வாழும் தமிழ் மக்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து!

மத்திய அமைச்சர் எல். முருகன் இல்லத்தில் பொங்கல் விழா – பிரதமர் மோடி பங்கேற்பு!

மதுராந்தகத்தில் ஜன.23 ஆம் தேதி தேசிய ஜனநாயக கூட்டணி மாநாடு – மாநாட்டிற்கான பூமி பூஜையில் ஏராளமானோர் பங்கேற்பு!

தங்கம் விலை புதிய உச்சம்: சவரனுக்கு ரூ.880 உயர்வு

500 சதவீதி வரிவிதிப்பு அச்சம் – பின்னலாடை துறைக்கு சலுகை வழங்க கோரிக்கை!

முக்கிய சக்தியாக உருவெடுக்கும் ஜமாத்-இ-இஸ்லாமி – வங்கதேசத்தில் ஆட்சியை பிடிக்கத் துடிக்கும் இஸ்லாமிய குழுக்கள்

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies