மானியக் கோரிக்கையில் கோவைக்கு தொழிற்பேட்டை அறிவிக்க வேண்டும் - சிறு குறு தொழில் முனைவோர் சங்கம்!
Sep 29, 2025, 07:55 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மானியக் கோரிக்கையில் கோவைக்கு தொழிற்பேட்டை அறிவிக்க வேண்டும் – சிறு குறு தொழில் முனைவோர் சங்கம்!

Web Desk by Web Desk
Mar 19, 2025, 08:52 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மானியக் கோரிக்கையில் கோவைக்கு தொழில்பேட்டை அறிவிக்க வேண்டும் என தமிழக அரசுக்கு சிறு குறு தொழில் முனைவோர் சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தொழில் நகரமான கோவையில் 35 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சிறு குறு தொழில் நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இயங்கி வரும் இந்த நிறுவனங்களை, மொத்தமாக ஒரே இடத்தில் செயல்பட வைக்க தொழில்பேட்டை அமைத்து தருமாறு பல ஆண்டுகளாக சிறு குறு தொழில் முனைவோர் சார்பில் கோரிக்கை முன்வைக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், 2025-26-ம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையில் கோவை தொழில்பேட்டைக்கான அறிவிப்பு இல்லாதது வருத்தமளிப்பதாக சிறு குறு தொழில் முனைவோர் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.

மேலும், மானியக் கோரிக்கையின்போது கோவைக்கு தொழில்பேட்டையை அறிவிக்க வேண்டும் எனவும் அவர்கள் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

 

Tags: tamil nadu governmentSmall and Micro Enterprises Associationindustrial estate for Coimbatore
ShareTweetSendShare
Previous Post

பிரதமர் மோடி உடனான சந்திப்பு மறக்க முடியாதது – இளையராஜா

Next Post

கேரளா – இருசக்கர வாகனத்தில் சென்ற பேராசிரியர், ஜீப்பில் மோதியதில் பலி!

Related News

இந்திய எரிசக்தி பாதுகாப்பு முயற்சியில் புதிய சகாப்தம் : அந்தமானில் இயற்கை எரிவாயு கண்டுபிடிப்பு!

5000 கொலு பொம்மைகள் இடம்பெற்ற கண்காட்சி – பார்வையாளர்கள் வரவேற்பு!

கரூர் பெருந்துயரம் – நடந்தது என்ன?

கரூர் சம்பவம் போல இனி நிகழ கூடாது – நிர்மலா சீதாராமன்

வான்பாதுகாப்பு ஏவுகணை வாகனங்கள் வாங்க ரூ.30,000 கோடி!

வரும் 2050ம் ஆண்டுக்குள் புற்றுநோய் மரணங்கள் 75% அதிகரிக்கும் – லான்செட் எச்சரிக்கை!

Load More

அண்மைச் செய்திகள்

ஹரியானாவில் ஏராளமான ட்ரோன்களை பறக்க விட்டு பயிற்சியில் ஈடுபட்ட ராணுவ வீரர்கள்!

பிசிசிஐ புதிய தலைவராக மிதுன் மன்ஹாஸ் நியமனம்!

சத்தீஸ்கர் : சுக்மா காடுகளில் இயங்கி வந்த நக்சல்களின் ஆயுதத் தொழிற்சாலை அழிப்பு – பாதுகாப்புப் படையினர்

கரூர் தவெக பிரசார கூட்டத்தில் 41பேர் உயிரிழந்த சம்பவம் : தேஜக கூட்டணி எம்பிக்கள் கொண்ட குழு அமைப்பு!

பெரு நாட்டிலும் அரசுக்கு எதிராக ஜென் ‘Z’ தலைமுறையினர் போராட்டம்!

சேலத்தில் தவெக தலைவர் விஜய் கைது செய்யக்கோரி போஸ்டர்!

தெலுங்கானாவில் மெட்ரோ திட்டத்தின் இரண்டாம் கட்டம் ரத்து – பி.ஆர்.எஸ் கட்சியினர் போராட்டம்!

கரூர் துயர சம்பவத்தை வைத்து சிலர் அரசியல் செய்கின்றனர் : அன்புமணி

இட்லி ஒரு உன்னதமான படைப்பு – காங்கிரஸ் எம்.பி. சசி தரூர் கருத்து!

பத்துகாணி மலையில் உள்ள காளி கோயில் சமுத்ரகிரி ரதயாத்திரை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies