மதம் பிடித்து கடையை சூறையாடிய யானை - கோயில் திருவிழாவில் பரபரப்பு!
May 15, 2025, 05:35 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மதம் பிடித்து கடையை சூறையாடிய யானை – கோயில் திருவிழாவில் பரபரப்பு!

Web Desk by Web Desk
Mar 19, 2025, 10:30 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கேரளாவில் கோயில் பூரம் திருவிழாவின்போது யானைக்கு மதம் பிடித்ததால் பதற்றம் நிலவியது.

கேரளா மாநிலம், மலப்புரம் பகுதியில் உள்ள விஷ்ணு கோயிலில் இரண்டு நாட்களாக பூரம் திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்று வருகிறது. திருவிழாவின் முக்கிய நிகழ்வான பூரம் நிகழ்ச்சியின்போது மேளதாளங்கள் முழங்க யானைகள் வலம் வந்தன.

அப்போது, திடீரென ஒரு யானைக்கு மதம்பிடித்து சாலையில் ஓடியதால் மக்கள் அச்சமடைந்தனர். பொதுமக்களுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாத நிலையில், நீண்ட நேர முயற்சிக்கு பிறகு பாகன்கள் யானையை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

Tags: KeralaelephantMalappuramelephant went berserk during the temple Pooram festival.
ShareTweetSendShare
Previous Post

ஆற்றில் மீன்பிடிக்க சென்றவரை தாக்கிய முதலைகள் – பொதுமக்கள் அச்சம்!

Next Post

இலங்கை கடற்படையை கண்டித்து ராமேஸ்வரம் மீனவர்கள் வேலை நிறுத்தம்!

Related News

இஸ்ரேல் தாக்குதல் : 80-ஐ தாண்டிய உயிரிழப்பு எண்ணிக்கை!

127-வது மலர் கண்காட்சியை தொடங்கி வைத்த முதலமைச்சர் ஸ்டாலின்!

கத்தார் அரசு நிகழ்ச்சியில் டிரம்புடன், முகேஷ் அம்பானி சந்திப்பு!

கடல் நீரை குடிநீராக்கும் ஆராய்ச்சியை மேற்கொண்ட டிஆர்டிஓ!

கத்தார் : ஜெட் விமானம் வாங்க 200 பில்லியன் டாலர் ஒப்பந்தம்!

கனியாமூர் தனியார் பள்ளி கலவர வழக்கு : ஜூலை 19 ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

ஆயுத குழுக்களை கைவிட்டால் அணுசக்தி ஒப்பந்தம் : அமெரிக்கா திட்டவட்டம்!

தமிழகத்தில் குற்றச் செயல்கள் நாளுக்கு நாள் அதிகரித்துள்ளது : நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு!

மே 19-ம் தேதி இரவு 10.30 மணிக்கு சபரிமலை நடை அடைப்பு!

அறநிலையத்துறை அதிகாரிகளுக்கு மிரட்டல் விடுத்த திமுக பேரூராட்சி தலைவரின் கணவர் மீது வழக்குப்பதிவு!

மணிப்பூர் : ஆயுதக் குழுவைச் சேர்ந்த 10 பேர் சுட்டுக்கொலை!

பலுசிஸ்தான் மாகாண உறுப்பினர் வாகன பேரணியில் தாக்குதல்!

இந்திய ராணுவத்தால் நிம்மதியாக தூங்குகிறோம் – ரஷ்ய பெண்!

நீரில் மூழ்கிக் கொண்டிருந்த தன்னை காப்பாற்றிய சிறந்த வாழ்க்கை துணை கெனிஷா : நடிகர் ரவி மோகன்

சிப் பொருத்தப்பட்ட இ-பாஸ்போர்ட்டை அறிமுகப்படுத்திய மத்திய அரசு!

ஜம்மு காஷ்மீரில் 3 பயங்கரவாதிகள் என்கவுண்டரில் சுட்டுக்கொலை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies