கோவை : மழைநீர் வடிகால் பணியை சொந்த செலவில் மேற்கொள்ளும் குடியிருப்பு வாசிகள்!
Jul 29, 2025, 07:48 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

கோவை : மழைநீர் வடிகால் பணியை சொந்த செலவில் மேற்கொள்ளும் குடியிருப்பு வாசிகள்!

Web Desk by Web Desk
Mar 19, 2025, 01:13 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கோவையில் மழைநீர் வடிகால் அமைக்கப் பலமுறை வலியுறுத்தியும் அரசு நடவடிக்கை எடுக்காததால், குடியிருப்பு வாசிகளே தங்கள் சொந்த செலவில் மழைநீர் வடிகால் அமைக்கும் பணியை மேற்கொண்டு வருகின்றனர்.

கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட குனியமுத்தூர், குறிஞ்சி நகர் ஃபேஸ்-2 பகுதியில், சுமார் 10 ஆண்டுகளுக்கும் மேலாக மழைநீர் வடிகால் இல்லாததால் அப்பகுதி மக்கள் பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர்.

இது குறித்து அப்பகுதி மக்கள் பல முறை மனு அளித்தும் மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது. அதனைத் தொடர்ந்து, கோவை மாநகராட்சி உதவியாளர் குமரன் என்பவரிடம் NOC பெற்ற அப்பகுதி மக்கள், ஒரு குடும்பத்திற்கு தலா 15 ஆயிரம் ரூபாய் வீதம் வசூல் செய்து, தங்கள் பகுதியில் 290 மீட்டர் நீளம் கொண்ட மழைநீர் வடிகால் அமைக்கும் பணியை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில், மழைநீர் வடிகால் அமைக்க 15 லட்சம் ரூபாய் வரை செலவாகும் எனக் கணக்கிடப்பட்டுள்ளதாகவும், குடியிருப்பு வாசிகளிடம் வசூல் செய்த 9 லட்சம் ரூபாய் போக மீதமுள்ள 6 லட்சம் ரூபாயை அரசு உடனடியாக வழங்க வேண்டும் எனவும் அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags: கோவைCoimbatore: Residents undertake rainwater drainage work at their own expense!
ShareTweetSendShare
Previous Post

 டாஸ்மாக் கடையில் ஒட்டப்பட்ட முதலமைச்சர் ஸ்டாலினின் படம்!

Next Post

கட்டண உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆட்டோ ஓட்டுநர்கள் ஒருநாள் அடையாள வேலைநிறுத்தம்!

Related News

காடுகளின் காவலன் – சர்வதேச புலிகள் தினம்!

வரும் 1ம் தேதி முதல் மாநிலம் தழுவிய வேலை நிறுத்தம் : சிலிண்டர் லாரி உரிமையாளர் சங்கத்தினர் அறிவிப்பு!

ஆர்வம் காட்டும் இளைஞர்கள் : தேசிய கொடி பொறித்த பொருட்கள் விற்பனை “ஜோர்”!

இண்டி கூட்டணியினர் மலினமான செயலில் ஈடுபடுவதை கைவிட வேண்டும் : நயினார் நாகேந்திரன்

அஜித் குமார் வழக்கு – நீதிமன்றத்தில் சிபிஐ மனு!

திமுக ஆட்சியில் பெண்கள் வெளியில் நடமாடுவதற்கே அஞ்சுகிறார்கள் : நயினார் நாகேந்திரன்

Load More

அண்மைச் செய்திகள்

நியூயார்க்கை கதறவிட்ட ஷேன் தமுரா யார்? – 5 பேரை சுட்டுக்கொன்ற கொடூரன் – பகீர் தகவல்!

சிவ பக்தராக மாறிய ஜப்பான் தொழிலதிபர் : உத்தரகாண்டில் ஆசிரமம், கோயில் கட்ட திட்டம்!

ஆப்ரேஷன் சிந்தூரை போன்று ஆப்ரேஷன் மகாதேவும் முழு வெற்றி : அமித்ஷா பெருமிதம்!

முன்பதிவு செய்யப்படாத ரயில் பெட்டிகளில் 2,187 கோடி முறை பயணம் : அஷ்வினி வைஷ்ணவ்

கிங்டம் திரைப்படம் ரஜினியின் படங்கள் போல இருக்கும் : விஜய் தேவரகொண்டா

பயோமெட்ரிக் மூலம் பணப்பரிவர்த்தனை – விரைவில் அமல்!

மதுரை மாநகராட்சியின் 41-ஆவது மாமன்ற கூட்டம் : எம்.பி சு.வெங்கடேசனின் கருத்துக்கு திமுகவினர் எதிர்ப்பு!

பிரளய் ரக ஏவுகணையை வெற்றிகரமாக பரிசோதித்தது இந்தியா!

செந்தில் பாலாஜியை தவிர லஞ்சம் பெற்ற இடைத்தரகர்கள், அதிகாரிகள் யார் யார்? – உச்சநீதிமன்றம் சரமாரியாக கேள்வி!

சென்னை : வாகன சோதனையின் போது அரிவாளுடன் சிக்கிய இளைஞர்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies