அவையில் பொறுப்புடன் நடந்துகொள்ளுங்கள் - எம்.பி. ஜோதிமணிக்கு அட்வைஸ் செய்த அஸ்வினி வைஷ்ணவ்
Aug 15, 2025, 10:52 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

அவையில் பொறுப்புடன் நடந்துகொள்ளுங்கள் – எம்.பி. ஜோதிமணிக்கு அட்வைஸ் செய்த அஸ்வினி வைஷ்ணவ்

Web Desk by Web Desk
Mar 20, 2025, 06:28 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மக்களவையில் பொறுப்புடன் நடந்துகொள்ளுமாறு காங்கிரஸ் எம்.பி. ஜோதிமணிக்கு மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் ‘அட்வைஸ்’ செய்த வீடியோ இணையத்தில் வைரலானது.

மக்களவையில் பேசிய கரூர் எம்.பி. ஜோதிமணி ஆன்லைன் சூதாட்டத்தைத் தடுக்க தமிழக அரசு போதிய நடவடிக்கை எடுத்த போதிலும், அதைக் குறைக்க முடியவில்லை என தெரிவித்தார். மேலும், தேசிய அளவில் தற்கொலை தொடர்பான தரவு மத்திய அரசிடம் இல்லை எனவும் அவர் குற்றம்சாட்டினார்.

இதற்கு பதிலளித்த மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், மாநில அரசே என்சிஆர்பி தரவுகளை பராமரிப்பதாகவும், மாநில அரசுகள் போதிய தகவல் அளித்தால் மத்திய அரசால் முறையாக பராமரிக்க முடியும் என்றும் கூறினார். அத்துடன் பொறுப்புமிக்க அவையில் அரசியலமைப்பு சட்டத்தை முழுமையாக ஆராய்ந்து வந்து கருத்து தெரிவிக்குமாறு கரூர் எம்.பி. ஜோதிமணிக்கு மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் ‘அட்வைஸ்’ கொடுத்தார்.

Tags: Congress MP JyotimaniKarur MP JyotimaniAshwini Vaishnav advice to jothimaniLok SabhaMinister Ashwini Vaishnav
ShareTweetSendShare
Previous Post

மதுரையில் தனிப்படை காவலர் எரிந்த நிலையில் மீட்பு – உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டம்!

Next Post

பஞ்சாப் ஹரியானா எல்லையில் போராட்டத்திற்காக அமைக்கப்பட்ட விவசாயிகளின் தற்காலிக கூடாரங்கள் அகற்றம்!

Related News

வான் பாதுகாப்பை வலுப்படுத்தும் “சுதர்சன சக்ரா” – பகவான் கிருஷ்ணரின் ஆயுதம் போன்று செயல்படும்!

AI தொழில்நுட்பத்தால் மனித குலம் அழியும் அபாயம் : தீர்வை விளக்கும் AI-யின் ‘காட் ஃபாதர்’!

இந்திய ரயில்வேயின் புதிய மைல்கல் : பறக்கத் தயாரானது ஹைட்ரஜன் ரயில்!

கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் – டாப் 5 நாடுகள் என்னென்ன?

புதிய பாரதம், வெற்றி பாரதம் – விஸ்வாமித்திரர் பிரதமர் மோடி – விஸ்வகுரு இந்தியா!

மீண்டும் கையேந்தும் அவலம் : IMF- நிபந்தனைகளை நிறைவேற்ற தவறிய பாகிஸ்தான்!

Load More

அண்மைச் செய்திகள்

தேசப் பிரிவினை கொடூரங்கள் : 15 ஆகஸ்ட் 1947 நடந்தது என்ன?

அணு ஆயுத மிரட்டலுக்கு இந்தியா ஒருபோதும் அஞ்சாது : பிரதமர் மோடி

நாகாலாந்து மாநில ஆளுநர் இல.கணேசன் காலமானார்!

காலநிலை மாற்றத்தால் இமயமலை பனிக்கட்டிகள் உருகும் தன்மை இரட்டிப்பாகி உள்ளது : அதிர்ச்சி தகவல்!

விடுமுறையையொட்டி திருச்செந்தூர் கோயிலில் குவிந்த பக்தர்கள்!

விடுமுறையையொட்டி திருப்பதியில் குவிந்த பக்தர்கள்!

சத்தீஸ்கர் : நக்சல் பாதிப்புள்ள 29 கிராமங்களில் சுதந்திர தின கொண்டாட்டம்!

வாஷிங்டனின் மிக மோசமான குற்றவாளி யார்? – அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் எக்ஸ் வலைதளம் பதில்!

சுவாமிமலை முருகன் கோயிலில் தானமாக வழங்கப்பட்ட தங்கும் விடுதி பூட்டியே கிடக்கும் அவலம்!

சிறுநீரகத் திருட்டு : பாஜகவினர் கண்டன ஆர்ப்பாட்டம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies