Lok Sabha - Tamil Janam TV

Tag: Lok Sabha

உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கையை 38 ஆக உயர்த்தும் மசோதா – மக்களவையில் நிறைவேற்றம்!

இந்தியத் தலைமை நீதிபதி உட்பட உச்சநீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கையை 34லிருந்து 38ஆக உயர்த்தும் மசோதா மக்களவையில் விவாதமின்றி நிறைவேற்றப்பட்டது. உச்சநீதிமன்றத்தில் தற்போதைய நிலவரப்படி தலைமை நீதிபதியுடன் சேர்த்து ...

பிறப்பு, இறப்பு பதிவு திருத்த மசோதா – மக்களவையில் நிறைவேற்றம்!

மக்களவையில் பிறப்பு மற்றும் இறப்பு பதிவு திருத்த மசோதா- 2026' எதிர்க்கட்சிகளின் கடும் அமளிக்கு இடையே விவாதமின்றி நிறைவேற்றப்பட்டது மக்களவை கூடியதும், பிறப்பு மற்றும் இறப்பு திருத்த ...

வினாத்தாள் கசிவால் 750 கோடி மாணவர்கள் பாதிப்பா? – பிரியாங்கா காந்திக்கு மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் கேள்வி!

வினாத்தாள் கசிவால் 750 கோடி மாணவர்கள் பாதிக்கப்பட்டதாக மக்களவையில் தவறாக கூறிய பிரியங்கா காந்தியை மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் மக்களவையில் நகைச்சுவையாக விமர்சித்தார். உலக மக்கள் ...

வந்தே மாதரம் பாடலை அவமதித்தால் 3 ஆண்டுகள் வரை சிறை – மக்களவையில் நிறைவேறியது மசோதா!

தேசிய பாடலான வந்தே மாதரத்தை அவமதித்தால் 3 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்க வழிவகை செய்யும் மசோதா மக்களவையில் நீண்ட விவாதத்துக்குப் பிறகு நிறைவேறியது. மாநிலங்களவையில் ...

வினாத்தாள் முறைகேடு சட்டத்திருத்த – மசோதா மக்களவையில் இன்று தாக்கல்!

நீட் தேர்வு வினாத்தாள் கசிவு விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், வினாத்தாள் முறைகேடு சட்டத்திருத்த மசோதா, மக்களவையில் இன்று தாக்கல் செய்யப்படுகிறது. நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கிய ...

பொதுத் தேர்வு முறைகேடு தடுப்பு சட்ட திருத்த மசோதா – மக்களவையில் நாளை தாக்கல்!

பொதுத் தேர்வுகளில் முறைகேடுகளைத் தடுக்க கொண்டு வரப்பட்ட சட்டத்தில் திருத்தம் செய்யும் மசோதா, நாளை மக்களவையில் தாக்கல் செய்யப்பட உள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. பொதுத் தேர்வுகள் ...

நீட் தேர்வு வினாத்தாள் கசிவு விவகாரம் குறித்து விவாதிக்க தயார் – கிரண் ரிஜிஜு

நீட் தேர்வு வினாத்தாள் கசிவு விவகாரம் குறித்து விவாதிக்க மத்திய அரசு தயாராக உள்ளதாக நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் ...

பிரதமர் மோடி குறித்து அவதூறாக பேசிய ராகுல்காந்தி மன்னிப்பு கேட்க வேண்டும் – பாஜக எம்பிக்கள் வலியுறுத்தல்!

மக்களவையில் பிரதமர் மோடி மற்றும் ஆப்ரேஷன் சிந்தூர் குறித்து அவதூறாக பேசிய ராகுல்காந்தி மன்னிப்பு கேட்க வேண்டும் என பாஜக உறுப்பினர்கள் வலியுறுத்தினர். தொகுதி மறுவரையறை மசோதா ...

மக்களவை, மாநில சட்டப்பேரவைகளில் மகளிர் இடஒதுக்கீடு அமலுக்கு வந்தது – சட்ட அமைச்சகம்

மக்களவை மற்றும் மாநில சட்டப்பேரவைகளில் மகளிருக்கு 33 சதவீத இடஒதுக்கீடு அளிக்கும் 106-ஆவது அரசமைப்பு திருத்தச் சட்டம் அமலுக்கு வந்ததாக மத்திய சட்ட அமைச்சகம் தெரிவித்துள்ளது. நாடாளுமன்றத்தின் ...

தொகுதி மறுவரையறையால் எந்த மாநிலமும் இழப்பைச் சந்திக்காது – அர்ஜுன்ராம் மேக்வால்

தொகுதி மறுவரையறையால் எந்த மாநிலமும் இழப்பைச் சந்திக்காது என்று மத்திய சட்டத்துறை அமைச்சர் அர்ஜுன்ராம் மேக்வால் தெரிவித்துள்ளார். இதுகுறித்து மசோதாவை அறிமுகம் செய்த பின்னர் பேசிய அவர், ...

மக்களவையில் தொகுதி மறுவரையறை, மகளிர் இடஒதுக்கீடு திருத்த மசோதா தாக்கல்!

மக்களவையில் தொகுதி மறுவரையறை, மகளிர் இடஒதுக்கீடு திருத்த மசோதாக்களை மத்திய சட்டத் துறை அமைச்சா் அா்ஜுன் ராம் மேக்வால் தாக்கல் செய்தார். மசோதாக்கள் அறிமுகம் செய்யப்பட்டவுடன் காங்கிரஸ் ...

திமுக எம்.பி.,க்கள் அவையில் இருப்பதில்லை – நிர்மலா சீதாராமன்

தமிழக பிரச்னைகள் தொடர்பான விவாதத்தின் போது கூட திமுக எம்.பி.,க்கள் அவையில் இருப்பதில்லை என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் குற்றம் சாட்டியுள்ளார். 2026 ஆம் ஆண்டுக்கான ...

திருநங்கைகள் உரிமைகள் பாதுகாப்பு திருத்த மசோதா – மக்களவையில் நிறைவேற்றம்!

திருநங்கைகள் உரிமைகள் பாதுகாப்பு திருத்த மசோதா மக்களவையில் குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது. திருநங்கையர் உரிமைகள் பாதுகாப்பு திருத்த மசோதாவை சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை ...

அவையை நடத்த ஒரு மணி நேரத்திற்கு ரூ.1.5 கோடி செலவாகிறது – ஜெகதாம்பிகா பால் வேதனை!

மக்களவையில் எதிர்க்கட்சி எம்.பி.க்களின் பொறுப்பற்ற செயல்பாடுகளால், ஒரு நாளைக்கு 9 கோடி ரூபாய் மக்கள் பணம் வீணடிக்கப்படுவதாக  ஜெகதாம்பிகா பால் குற்றம்சாட்டியுள்ளார். மக்களவை நடவடிக்கைகளை தற்காலிகமாக பொறுப்பேற்று ...

ராகுல் காந்தியை பதவி நீக்கக்கோரி மக்களவையில் தீர்மானம் தாக்கல்!

காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தியை பதவி நீக்கம் கோரிய தனிநபர் தீர்மானம் மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அமெரிக்காவுடனான வர்த்தக ஒப்பந்தம் தொடர்பாக மக்களவையில் புதன்கிழமை உரையாற்றிய ராகுல் ...

பிரதமர் மோடியின் இருக்கை அருகே முற்றுகையிட சென்ற காங்கிரஸ் எம்பிக்கள் – வீடியோ ஆதாரத்தை வெளியிட்டார் கிரண் ரிஜிஜு!

காங்கிரஸ் எம்பிக்கள் நாடாளுமன்றத்தின் கண்ணியத்திற்கு இழுக்கு ஏற்படுத்தும் வகையில் நடந்து கொள்வதாக நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு விமர்சித்துள்ளார். மக்களவையில் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி ...

பிரதமர் மோடி மீது தாக்குதல் நடத்த காங்கிரஸ் எம்.பி.க்கள் திட்டம் – ஓம் பிர்லா

மக்களவையில் பிரதமர் மோடி மீது தாக்குதல் நடத்த காங்கிரஸ் எம்.பி.க்கள் திட்டமிட்டிருந்ததாக சபாநாயகர் ஓம் பிர்லா குற்றம் சாட்டியுள்ளார். எதிர்க்கட்சிகளின் தொடர் அமளியால் ஒத்திவைக்கப்பட்ட மக்களவை பிற்பகல் ...

மக்களவையில் கடும் அமளி – எதிர்கட்சி உறுப்பினர்களுக்கு சபாநாயகர் எச்சரிக்கை!

மக்களவையில் நிலவிய கடும் அமளிக்கு இடையே, எதிர்க்கட்சி உறுப்பினர்களின் செயல்பாடுகள் விதிமுறைகளுக்கு எதிரானது என சபாநாயகர் ஓம் பிர்லா தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற மக்களவையில் அமைச்சர்கள் பதிலளித்துக்கொண்டிருந்தபோது, எதிர்க்கட்சி ...

வரும் நிதியாண்டில் பொருளாதார வளர்ச்சி 6.8 முதல் 7.2 சதவீதம் வரை உயரும் – பொருளாதார ஆய்வறிக்கையில் தகவல்!

மக்களவையில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல் செய்யப்பட்ட நிலையில் வரும் நிதியாண்டில் பணவீக்கம் மிதமாகவே இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. நடப்பாண்டின் நாடாளுமன்ற முதல் கூட்டத்தொடர் குடியரசுத் தலைவர் திரௌபதி ...

பொருளாதார ஆய்வறிக்கை : மக்களவையில் தாக்கல் செய்தார் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்!

மக்களவையில் பொருளாதார ஆய்வறிக்கையை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். நடப்பாண்டின் நாடாளுமன்ற முதல் கூட்டத்தொடர் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு உரையுடன் தொடங்கியது. பட்ஜெட் கூட்டத்தொடரின் ...

மக்களவையில் எம்பிக்கள் தாய்மொழியில் ஆற்றிய உரை நேரலையில் மொழிபெயர்ப்பு – சக உறுப்பினர்கள் ஆதரவு!

மக்களவையில் எம்பிக்கள் தாய்மொழியில் ஆற்றிய உரை நேரலையில் மொழிபெயர்ப்பு செய்யப்பட்டதற்கு சக உறுப்பினர்கள் மத்தியில் ஆதரவு பெருகியுள்ளது. அண்மையில் முடிவடைந்த நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில், மக்களவையில் வழக்கமாகப் ...

அணுசக்தித் துறையில் தனியாா் நிறுவனங்களை அனுமதிக்கும் மசோதா – மாநிலங்களவையிலும் நிறைவேற்றம்!

அணுசக்தித் துறையில் மிகப்பெரிய மாற்றங்களைக் கொண்டு வரும் நோக்கில் தாக்கல் செய்யப்பட்ட சாந்தி மசோதா, மக்களவையைத் தொடர்ந்து மாநிலங்களவையிலும் நிறைவேற்றப்பட்டது. அணுமின் உற்பத்தியில் தனியாா் நிறுவனங்களை அனுமதிக்கும் ...

அணுசக்தி துறையில் தனியாரை அனுமதிக்கும் மசோதா – மக்களவையில் நிறைவேற்றம்!

அணுசக்தி துறையில் தனியாரை அனுமதிக்கும் மசோதா மக்களவையில் நிறைவேறியது. இந்தியாவின் மாற்றத்துக்கான அணுசக்தி ஆற்றலின் மேம்பாடு என்ற பெயரிலான மசோதா கடந்த திங்கள்கிழமை மக்களவையில் அறிமுப்படுத்தப்பட்டது. அணுசக்தி ...

இனி 125 நாள் வேலை – வளர்ந்த பாரத வேலைவாய்ப்பு ஊரக உறுதியளிப்பு சட்ட மசோதா மக்களவையில் தாக்கல்!

வளர்ந்த பாரத வேலைவாய்ப்பு ஊரக உறுதியளிப்புச் சட்ட மசோதா மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டது. நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நடைபெற்று வரும் நிலையில், பல்வேறு முக்கிய மசோதாக்களை நிறைவேற்ற ...

Page 1 of 3 1 2 3