மக்களவையைத் தொடர்ந்து மாநிலங்களவையிலும் புதிய வருமான வரி மசோதா நிறைவேற்றம்!
மக்களவையை தொடர்ந்து நேற்று மாநிலங்களவையிலும் புதிய வருமான வரி மசோதா 2025 நிறைவேற்றப்பட்டது. வருமான வரிச் சட்டம் 1961-க்கு மாற்றாக புதிய வருமான வரி மசோதா 2025 ...
மக்களவையை தொடர்ந்து நேற்று மாநிலங்களவையிலும் புதிய வருமான வரி மசோதா 2025 நிறைவேற்றப்பட்டது. வருமான வரிச் சட்டம் 1961-க்கு மாற்றாக புதிய வருமான வரி மசோதா 2025 ...
புதிய வருமான வரி மசோதா மக்களவையில் விவாதமின்றி நிறைவேற்றப்பட்டது. கடந்த பிப்ரவரி மாதம் மக்களவையில் அறிமுகப்படுத்தப்பட்ட புதிய வருமான வரி மசோதாவில் பல்வேறு மாற்றங்களை செய்ய வேண்டும் ...
கீழடி அகழாய்வு குறித்து மாநில தொல்லியல் துறையிடம் மாற்று அறிக்கைகள் ஏதும் கேட்கவில்லை என மத்திய காலச்சாரம் மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் தெரிவித்துள்ளார். ...
மக்களவையில் வக்பு சட்டத்திருத்த மசோதா வாக்கெடுப்பின் அடிப்படையில் நிறைவேற்றப்பட்டது. மிக முக்கியத்துவம் வாய்ந்த வக்பு சட்டத்திருத்த மசோதா மக்களவையில் நேற்று தாக்கல் செய்யப்பட்டது. எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புக்கு ...
வக்பு வாரிய சட்டத்திருத்த மசோதா இன்று மக்களவையில் தாக்கல் செய்யப்படவுள்ள நிலையில், பாஜக எம்.பிக்கள் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும் என அக்கட்சியின் கொறடா உத்தரவு பிறப்பித்துள்ளார். ...
இந்தியவாழ் இலங்கை தமிழர்கள் பிரச்னையில் திமுக இரட்டை வேடம் போடுவதை மக்களவையில் மத்திய அமைச்சர் அமித் ஷா அம்பலப்படுத்தியுள்ளார். குடியேற்ற மசோதா தொடர்பான விவாதத்தில் எம்.பி கனிமொழி ...
தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருப்பவர்கள் நாட்டிற்குள் நுழைய அனுமதிக்கப்பட மாட்டார்கள் என உள்துறை அமைச்சர் அமித்ஷா திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். குடியேற்றம் மற்றும் வெளிநாட்டினர் மசோதா 2025 தொடர்பாக ...
அரசு ஊழியர்களின் ஓய்வு பெறும் வயதை மாற்றுவதற்கான எந்தவொரு திட்டத்தையும் மத்திய அரசு பரிசீலிக்கவில்லை என்று மத்திய பணியாளர் துறை இணையமைச்சர் ஜிதேந்திர சிங் தெரிவித்துள்ளார். மக்களவையில் ...
மக்களவையில் பொறுப்புடன் நடந்துகொள்ளுமாறு காங்கிரஸ் எம்.பி. ஜோதிமணிக்கு மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் 'அட்வைஸ்' செய்த வீடியோ இணையத்தில் வைரலானது. மக்களவையில் பேசிய கரூர் எம்.பி. ஜோதிமணி ...
கொரோனா தொற்றை காரணம் காட்டி நிறுத்தப்பட்ட மூத்த குடிமக்களுக்கான ரயில் கட்டண சலுகையை மீண்டும் கொண்டுவர கோரி, மக்களவையில் கன்னியாகுமரி எம்.பி. விஜய் வசந்த் ஒத்திவைப்பு தீர்மானம் ...
எண்ணெய் வயல்கள் சட்டத்திருத்தத்தால் மாநில உரிமைகள் பறிபோகாது என மத்திய அரசு உறுதியளித்துள்ளது. மக்களவையில் எண்ணெய் வயல்கள் சட்டத்திருத்த மசோதா தொடர்பாக மத்திய பெட்ரோலிய துறை அமைச்சா் ...
தமிழகத்தில் 4 ஆயிரத்து 769 கோடி ரூபாய் மதிப்பீட்டில் சாலை பாலங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளதாக மக்களவையில் ரயில்வே துறை அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார். நாமக்கல் தொகுதி ...
நாடாளுமன்ற கூட்டுக்குழு அறிக்கை அடிப்படையில், திருத்தப்பட்ட வக்பு மசோதாவிற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. மக்களவையில் தாக்கல் செய்யப்பட்ட வக்பு திருத்த மசோதாவுக்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு ...
வக்ஃபு வாரிய சட்டத்திருத்தம் தொடர்பான நாடாளுமன்ற கூட்டுக்குழு கூட்டத்தில் விதிகளை மீறி கோஷம் எழுப்பிய எதிர்க்கட்சி எம்.பி.க்கள் 10 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். மக்களவையில் வக்ஃபு வாரிய ...
ஒரே நாடு, ஒரே தேர்தல் மசோதா மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டு, எதிர்க்கட்சி உறுப்பினர்களின் கடும் எதிர்ப்புக்கு மத்தியில் நாடாளுமன்றக் கூட்டுக்குழு பரிசீலனைக்கு அனுப்பப்பட்டுள்ளது. இதுதொடர்பாக மக்களவையில் நடைபெற்ற ...
எதிர்க்கட்சி உறுப்பினர்களின் அமளி காரணமாக, நாடாளுமன்ற இரு அவைகளும் பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டன. டாக்டர் அம்பேத்கர் குறித்த கருத்திற்கு மத்திய அமைச்சர் அமித்ஷா மன்னிப்பு ...
ஒரே நாடு ஒரே தேர்தல் சட்டத்தை அமல்படுத்தி, இந்தியாவின் அனைத்து மூலைகளிலும் தடையில்லா மின்சாரம் வழங்கப்படும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். மக்களவையில் அரசியல் சாசனம் மீதான ...
இந்தியாவில் சிறுபான்மையினர் பாகுபாட்டுடன் நடத்தப்படுவதில்லை என்று மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு தெரிவித்துள்ளார். மக்களவையில் அரசியலமைப்புச் சட்ட விவாதத்தை தொடங்கி வைத்து நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் கிரண் ...
சனாதன தர்மத்தை ஒழிப்போம் என பேசியவர்கள் எல்லாம் இன்று மதச்சார்பின்மையை பற்றி பேசிக் கொண்டிருப்பதாக பாஜக எம்பி தேஜஸ்வி சூர்யா விமர்சித்துள்ளார். மக்களவையில் பேசிய அவர், காங்கிரஸ் மற்றும் ...
எதிர்க்கட்சிகளின் அமளி காரணமாக நாடாளுமன்றத்தில் இரு அவைகளும் நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டன. நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரையொட்டி, 12-வது நாள் அமர்வு கூடியது. மக்களவை கூடியதும் அதானி விவகாரத்தை ...
மாநிலங்களுக்கு இடையே செல்லும் படுக்கை வசதிகளுடன் கூடிய வந்தே பாரத் ரயில்களை தயாரிக்கும் பணி மும்முரமாக நடைபெற்று வருவதாக மக்களவையில் ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்தார். ...
அதானி விவகாரம், ஃபெஞ்சல் புயல் பாதிப்பு குறித்து விவாதிக்க அனுமதி மறுக்கப்பட்டதாக கூறி இண்டி கூட்டணியை சேர்ந்த எம்.பிக்கள் மக்களவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர். நாடாளுமன்ற குளிர்கால ...
எதிர்க்கட்சிகளின் தொடர் அமளி காரணமாக, மக்களவை மற்றும் மாநிலங்களவை 4-வது நாளாக இன்று நாள் முழுவதும் ஒத்தி வைக்கப்பட்டது. நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் தற்போது நடைபெற்று ...
தேசிய சிறுபான்மையின ஆணையத்துக்கு அரசமைப்பு அந்தஸ்து வழங்கும் திட்டம் இல்லை என மக்களவையில் மத்திய அரசு தெரிவித்துள்ளது. தேசிய சிறுபான்மையின ஆணையத்துக்கு அரசமைப்பு அந்தஸ்து வழங்கப்படுமா என ...
© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies