வறுமை கோட்டுக்கு கீழ் 75 சதவீதம் பேர் உள்ளதாக மாநில அரசு கணக்கு காட்டுவது ஏன் : உச்சநீதிமன்றம் கேள்வி!
Jan 15, 2026, 07:23 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தமிழகம்

வறுமை கோட்டுக்கு கீழ் 75 சதவீதம் பேர் உள்ளதாக மாநில அரசு கணக்கு காட்டுவது ஏன் : உச்சநீதிமன்றம் கேள்வி!

Murugesan M by Murugesan M
Mar 20, 2025, 12:02 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தனிநபர் வருவாய் அதிகம் என்று கூறும் அதே நேரத்தில், மானியம் பெறுவதற்காக வறுமைக் கோட்டுக்கு கீழ் 75 சதவீதம் பேர் உள்ளதாக மாநில அரசு கணக்குக் காட்டுவது ஏன் என உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

கொரோனா காலத்தின்போது புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் நிலைமை குறித்து உச்சநீதிமன்றம் தானாக முன்வந்து வழக்குப்பதிவு செய்தது.

இந்த வழக்கில், புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு ரேசன் பொருட்கள் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு உத்தரவுகளை உச்சநீதிமன்றம் பிறப்பித்தது.

இந்த வழக்கு நீதிபதிகள் சூர்யகாந்த், கோட்டீஸ்வர் சிங் அடங்கிய அமர்வில் மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது, வளர்ச்சி தொடர்பான புள்ளி விபரங்களை அளிக்கும்போது தனிநபர் வருவாய் அதிகமாக உள்ளதாகவும்,  அதே நேரத்தில், 75 சதவீத மக்கள் வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ளனர் எனவும் மாநிலங்கள் தெரிவிப்பது ஏன் என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

மத்திய அரசின் மானியம் பெறுவதற்காக, மாநில அரசுகள் ரேஷன் கார்டுகளை தாராளமாக வினியோகித்து வருகின்றனவா எனவும் வினவிய நீதிபதிகள், உண்மையான பயனாளிகளுக்கு மட்டும் நலத்திட்ட உதவிகள் சென்று சேருவதை உறுதி செய்ய வேண்டும் என வலியுறுத்தினர்.

Tags: Supreme Court asks why the state government is showing that 75 percent of the people are below the poverty line!உச்சநீதிமன்றம் கேள்வி
ShareTweetSendShare
Previous Post

தப்பியோடிய குற்றவாளியை சுட்டுப்பிடித்த போலீசார்!

Next Post

ரீல்ஸ் மோகத்தில் கைதான இளைஞர்கள்!

Related News

அவனியாபுரம் ஜல்லிக்கட்டு நிறைவு- முதலிடம் பிடித்த பாலமுருகன்

தேனியில் பென்னிகுவிக் பிறந்தநாள் கோலாகலமாக கொண்டாட்டம்

கன்றுகளுக்கு புற்கள் கொடுத்த பிரதமர் மோடி!

மேற்கு வங்க அரசுக்கு உச்சநீதிமன்றம் கண்டனம்!

எதிர்கால போர்களுக்கு தயாராகி வருகிறோம் – உபேந்திர திவேதி

78-வது ராணுவ தினம் ; களைகட்டிய அணிவகுப்பு நிகழ்ச்சிகள்

Load More

அண்மைச் செய்திகள்

அதிபர் டிரம்புக்கு ஈரான் அரசு ஊடகம் கொலை மிரட்டல்!

ரஷ்யாவில் 146 ஆண்டுகள் இல்லாத அளவிற்கு இடைவிடாத பனிப்பொழிவு!

ராணுவ தினம் – குடியரசு தலைவர் திரௌபதி முர்மு வாழ்த்து

“நாட்டை வழிநடத்தும் நிலைக்கு பெண்களின் பங்களிப்பு உயர்ந்துள்ளது”

விறுவிறுப்பாக நடைபெறும் அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டி!

ஜனநாயக கடைமை ஆற்றிய RSS தலைவர்!

இந்திய ராணுவத்தின் வீரத்திற்கும், உறுதியான அர்ப்பணிப்பிற்கும் நாங்கள் வணக்கம் செலுத்துகிறோம் -பிரதமர் மோடி

78 வது இந்திய ராணுவ தினம் – அண்ணாமலை வாழ்த்து!

78 வது இந்திய ராணுவ தினம் – பாஜக மாநிலத்தலைவர் நயினார் நாகேந்திரன் வாழ்த்து

பொங்கல்… பொங்கட்டும்! வாழ்க்கை.. செழிக்கட்டும்! – நயினார் நாகேந்திரன் பொங்கல் வாழ்த்து!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies