வறுமை கோட்டுக்கு கீழ் 75 சதவீதம் பேர் உள்ளதாக மாநில அரசு கணக்கு காட்டுவது ஏன் : உச்சநீதிமன்றம் கேள்வி!
Sep 17, 2026, 04:10 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தமிழகம்

வறுமை கோட்டுக்கு கீழ் 75 சதவீதம் பேர் உள்ளதாக மாநில அரசு கணக்கு காட்டுவது ஏன் : உச்சநீதிமன்றம் கேள்வி!

Murugesan M by Murugesan M
Mar 20, 2025, 12:02 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

தனிநபர் வருவாய் அதிகம் என்று கூறும் அதே நேரத்தில், மானியம் பெறுவதற்காக வறுமைக் கோட்டுக்கு கீழ் 75 சதவீதம் பேர் உள்ளதாக மாநில அரசு கணக்குக் காட்டுவது ஏன் என உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

கொரோனா காலத்தின்போது புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் நிலைமை குறித்து உச்சநீதிமன்றம் தானாக முன்வந்து வழக்குப்பதிவு செய்தது.

இந்த வழக்கில், புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு ரேசன் பொருட்கள் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு உத்தரவுகளை உச்சநீதிமன்றம் பிறப்பித்தது.

இந்த வழக்கு நீதிபதிகள் சூர்யகாந்த், கோட்டீஸ்வர் சிங் அடங்கிய அமர்வில் மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது, வளர்ச்சி தொடர்பான புள்ளி விபரங்களை அளிக்கும்போது தனிநபர் வருவாய் அதிகமாக உள்ளதாகவும்,  அதே நேரத்தில், 75 சதவீத மக்கள் வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ளனர் எனவும் மாநிலங்கள் தெரிவிப்பது ஏன் என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

மத்திய அரசின் மானியம் பெறுவதற்காக, மாநில அரசுகள் ரேஷன் கார்டுகளை தாராளமாக வினியோகித்து வருகின்றனவா எனவும் வினவிய நீதிபதிகள், உண்மையான பயனாளிகளுக்கு மட்டும் நலத்திட்ட உதவிகள் சென்று சேருவதை உறுதி செய்ய வேண்டும் என வலியுறுத்தினர்.

Tags: Supreme Court asks why the state government is showing that 75 percent of the people are below the poverty line!உச்சநீதிமன்றம் கேள்வி
Share
Tweet
SendShare
Previous Post

தப்பியோடிய குற்றவாளியை சுட்டுப்பிடித்த போலீசார்!

Next Post

ரீல்ஸ் மோகத்தில் கைதான இளைஞர்கள்!

Related News

பொறியாளர் தின விழா – தாம்பரம் சிவில் இன்ஜினியர்ஸ் அசோசியேஷன் சார்பில் இளம் பொறியாளர்களுக்கு விருது!

தேசியப் பாதுகாப்பு கொள்கையில் தெளிவை ஏற்படுத்தியவர் பிரதமர் மோடி – அமித்ஷா புகழாரம்

பிரதமருக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் இன்று மாலை 6 மணி முதல் 8 மணி வரை வீடுதோறும் ஆசீர்வாத தீபம் – நயினார் நாகேந்திரன் அழைப்பு!

வலிமையான இந்தியாவை உருவாக்கும் நோக்கில் அர்ப்பணிப்புடன் செயல்படும் பிரதமர் மோடி – முதல்வர் விஜய் புகழாரம்!

இன்றைய தங்கம் விலை!

இந்தியாவின் செமிகண்டெக்டர் சூழலமைப்பு வேகமாக விரிவடைந்து வருகிறது – பிரதமர் மோடி

Load More

அண்மைச் செய்திகள்

அல்-கொய்தாவுடன் தொடர்பில் இருந்த இளைஞர் கைது; உ.பி காவல்துறை அதிரடி

மதுரை மீனாட்சியம்மன் கோவில் கும்பாபிஷேகம் கோலாகலம்; ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு

அரசு மற்றும் தனியார் பேருந்து ஓட்டுநர்கள் இடையே மோதல்; காரணம் இது தான் …

தனியார் பள்ளிகளிடம் ரூ.100 கோடி மோசடி செய்ததாக புகார்; அன்பில் மகேஷ் வீட்டில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் சோதனை

மீனாட்சியம்மன் கோவில் கும்பாபிஷேகம்; போக்குவரத்துக்கு தடை

யூடியூப் தொகுப்பாளினி குறித்து அவதூறு; தாமோதரன் பிரகாஷ் கைது

(c)PragMatrix

மதுராந்தகம், தாராபுரம் இடைத் தேர்தலுக்கு தடை விதிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு

மெக்கா மீது ஹவுதி கிளர்ச்சியாளர்கள் ட்ரோன் தாக்குதல்; சவுதி எச்சரிக்கை

மதுரை மீனாட்சி அம்மன் கோயில் கும்பாபிஷேக விழா பாதுகாப்பு ஏற்பாடுகள்; அமைச்சர் நிர்மல்குமார் நேரில் ஆய்வு

பாரிஸில் நடைபெறும் TOP RESA-2026 சர்வதேச சுற்றுலா கண்காட்சி; அமைச்சர் ராஜேஷ்குமார் திறந்து வைத்தார்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies