இளைஞரின் இறப்பில் சந்தேகம் : உறவினர்கள் சாலை மறியல் போராட்டம்!
May 9, 2025, 07:39 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

இளைஞரின் இறப்பில் சந்தேகம் : உறவினர்கள் சாலை மறியல் போராட்டம்!

Web Desk by Web Desk
Mar 20, 2025, 12:20 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கன்னியாகுமரி அருகே இளைஞரின் உயிரிழப்பில் சந்தேகம் இருப்பதாகக் கூறி உடலை வாங்க மாட்டோம் என உறவினர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கருங்கல் அடுத்த மாதங்கரைப் பகுதியைச் சேர்ந்த சஜின் என்ற இளைஞர் கூலி வேலை பார்த்து வந்தார். கடந்த ஞாயிறன்று வீட்டை விட்டு வெளியே சென்ற அவர் வீடு திரும்பவில்லை எனக் கூறப்படுகிறது.

தொடர்ந்து அவரது நண்பர்களிடம் பெற்றோர் விசாரித்ததில் கடைசியாக சஜின், ராபர்ட் என்பவருடன் மீன் பிடிக்கச் சென்றது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் அளித்த புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த காவல்துறை தீயணைப்புத் துறையினரின் உதவியோடு அருகில் உள்ள குளத்தில் தேடும் பணியில் ஈடுபட்டனர்.

அப்போது சஜின் குளத்திலிருந்து சடலமாகக் கண்டெடுக்கப்பட்டார். தொடர்ந்து அவரது உடல் உடற்கூராய்வுக்காக அனுப்பி வைக்கப்பட்டது. இந்நிலையில் ராபர்ட் உள்ளிட்ட 7 பேர் சஜினை கொலை செய்ததாகக் கூறி உடலை வாங்கமாட்டோம் என உறவினர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

 

Tags: கன்னியாகுமரிSuspicion over young man's death: Relatives protest on road!சாலை மறியல் போராட்டம்
ShareTweetSendShare
Previous Post

கேரளாவிலிருந்து தெரு நாய்களைத் தமிழக எல்லையில் விட முயன்றவர்களை பிடித்த பொதுமக்கள்!

Next Post

கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு : விசாரணையை தீவிரப்படுத்திய சிபிசிஐடி!

Related News

கடலோர பகுதிகளில் கடற்படையினர் தீவிர கண்காணிப்பு!

இந்திய ராணுவத்தின் நடவடிக்கை பாராட்டுக்குரியது  – திருமாவளவன்

மாநில தலைமை செயலாளர்களுக்கு உள்துறை அமைச்சகம் கடிதம்!

சேப்பாக்கம் மைதானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்!

ஆபரணத் தங்கம் – சவரனுக்கு ரூ.920 குறைவு!

சேலம் : கூட்டத்தை கலைப்பது குறித்து போலீசாருக்கு சிறப்பு பயிற்சிகள்!

Load More

அண்மைச் செய்திகள்

ஆப்ரேஷன் சிந்தூர் : ஆர்.எஸ்.எஸ்., பாராட்டு!

போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி பாக். ராணுவம் தாக்குதல் – சோஃபியா குரேஷி

இந்திய தாக்குதலில் பாக். ராணுவத்திற்கு சேதம் : விக்ரம் மிஸ்ரி

ராணுவ பலத்தை அதிகரிக்க ராணுவ தளபதிக்கு கூடுதல் அதிகாரம்!

ராணுவ நடவடிக்கைகளை இரவு முழுவதும் கண்காணித்த பிரதமர் மோடி!

பாகிஸ்தான் ட்ரோன் தாக்குதல் முயற்சி முறியடிப்பு – வீடியோ வெளியீடு!

ஏடிஎம்கள் அனைத்தும் இயங்குகின்றன : எஸ்பிஐ

36 இடங்களை குறிவைத்து ட்ரோன் தாக்குதலை நடத்தியது பாகிஸ்தான் : விங் கமாண்டர் வியோமிகா சிங் 

பெட்ரோல், டீசலுக்கு தட்டுப்பாடு இருக்காது : இந்தியன் ஆயில் நிறுவனம்

ட்ரோன்கள் இந்திய வான் தடுப்பு அமைப்புகள் மூலம் அழிப்பு : கர்னல் சோபியா குரேஷி

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies