கன்னியாகுமரி - Tamil Janam TV

Tag: கன்னியாகுமரி

திமுகவினரின் அழுத்தத்தால் சீரமைப்பு பணி பாதியில் நிறுத்தம்? – மக்கள் குற்றச்சாட்டு!

கன்னியாகுமரியில் தமிழ் ஜனம் செய்தி எதிரொலியாக நடைபெற்று வந்த சீரமைப்பு பணிகள், திமுகவினரின் அழுத்தத்தால் பாதியில் நிறுத்தப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மார்த்தாண்டம் - ஆற்றூர் நெடுஞ்சாலையில் கடைகளில் ...

கன்னியாகுமரி : கிராம நிர்வாக அலுவலரை ஆட்சியர் ஒருமையில் பேசியதாக புகார் – கிராம நிர்வாக அலுவலர்கள் உள்ளிருப்பு போராட்டம்!

கன்னியாகுமரியில் கிராம நிர்வாக அலுவலரை ஒருமையில் பேசியதாக ஆட்சியர் அறையை முற்றுகையிட்டு 150-க்கும் மேற்பட்ட கிராம நிர்வாக அலுவலர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். கன்னியாகுமரி ஆட்சியர் அழகு ...

கன்னியாகுமரி : தமிழக ஆம்னி பேருந்துகளுக்கு அபராதம் விதித்த கேரள அதிகாரிகள்!

கன்னியாகுமரி வழியாகக் கேரளா செல்லும் ஆம்னி பேருந்துகள், எல்லை பகுதியான களியக்காவிளையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. கேரளாவில் தமிழக ஆம்னி பேருந்துகளுக்குப் போக்குவரத்துத்துறை அதிகாரிகள் அபராதம் விதித்தனர். இதன் ...

பழுதான சாலைகளில் புதைந்து நிற்கும் வாகனங்கள் – போக்குவரத்து பாதிப்பு!

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே மழை காரணமாக பழுதான சாலைகளில் வாகனங்கள் புதைந்து நிற்கும் நிலை ஏற்பட்டுள்ளதால் வாகன ஓட்டிகள் அவதியடைந்தனர். கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த இரு ...

கன்னியாகுமரி : சர்வதேச இடம்பெயரும் பறவை தினம் – பறவைகள் கண்காணிப்பு!

சர்வதேச இடம்பெயரும் பறவை தினத்தை ஒட்டிக் கன்னியாகுமரி மாவட்டத்தில் வனத்துறை மற்றும் தன்னார்வ அமைப்பு சார்பில் பறவைகள் கண்காணிப்பு பணி நடைபெற்றது. புலம்பெயரும் பறவைகள் குறித்த விழிப்புணர்வை ...

பிரேக் பிடிக்காத அரசு பேருந்து – தடுப்புச் சுவர் மீது மோதி விபத்து!

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் அரசு பேருந்தில் திடீரெனப் பிரேக் பிடிக்காததால் சாலையோர தடுப்புச்சுவர் மீது மோதி விபத்துக்குள்ளானது. நாகர்கோவிலிலிருந்து முள்ளூர்துறையை நோக்கி அரசுப் பேருந்து புறப்படத் தயாராக ...

கன்னியாகுமரி : தமிழ் ஜனம் செய்தி எதிரொலி – 40 ஆண்டுகால மக்களின் எதிர்பார்ப்பு நிறைவேறியது!

கன்னியாகுமரியில் 40 ஆண்டுகளுக்கு மேலாக அடைக்கப்பட்டிருந்த கல் மண்டபம், தமிழ் ஜனம் செய்தி எதிரொலியாக மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. கன்னியாகுமரியில் சுமார் மூன்றாயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த பகவதி ...

கன்னியாகுமரியில் இருந்து கேரளாவுக்கு போலி பாஸ் பெற்று, கனிம வளங்கள் ஏற்றிச் செல்லும் சிறிய வகை டராஸ் லாரிகள்!

கன்னியாகுமரியில் இருந்து கேரளாவுக்கு கனிம வளங்கள் ஏற்றிச் செல்லும் சிறிய வகை டராஸ் லாரிகள் போலி பாஸ் பெற்று செல்வதாகச் சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். கன்னியாகுமரி மாவட்டத்தில் ...

கன்னியாகுமரி : மீனவ இளைஞரை தாக்கி ரூ.50,000 கொள்ளை – இருவர் கைது!

கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில் அருகே ராஜாமங்கலம் பகுதியில் மீனவ இளைஞரை தாக்கி ஐம்பதாயிரம் ரூபாய் மற்றும் செல்போனை  பறித்துச் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அழிக்கால் பகுதியைச் ...

கன்னியாகுமரி : ஸ்ரீ கிருஷ்ண சுவாமி கோயிலில் இலவச மருத்துவ முகாம்!

கன்னியாகுமரி மாவட்டம், மீனச்சல் பகுதியில் உள்ள ஸ்ரீ கிருஷ்ண சுவாமி கோயிலில் இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது. புகழ்  பெற்ற இக்கோயிலில் கிருஷ்ண ஜெயந்தி விழா கொண்டாடப்பட்டது. இதனை ...

களைகட்டிய ஓணம் பண்டிகை கொண்டாட்டம்!

கேரள மாநிலத்தை ஒட்டி அமைந்துள்ள கன்னியாகுமரி மாவட்டத்தில் ஓணம் பண்டிகைக் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. குறிப்பாகப் பள்ளி, கல்லூரிகளில், மகாபலி மன்னரை வரவேற்கும் பண்டிகைக் களைகட்டியுள்ளது. வண்ணமயமான ...

கன்னியாகுமரி : பைக் சாகசத்தில் ஈடுபட்ட இளைஞரால் மூதாட்டி பலி!

கன்னியாகுமரி மாவட்டம் கருங்கல் அருகே பைக் சாகசத்தில் ஈடுபட்ட இளைஞரால், சாலையில் சென்ற மூதாட்டி சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நட்டாலம் பகுதியில் உள்ள நான்கு வழிச்சாலையில் மூதாட்டி ...

கன்னியாகுமரி : தனியார் கல்லூரியில் ஓணம் பண்டிகை கொண்டாட்டம்!

கன்னியாகுமரி மாவட்டம் ஆற்றூரில் உள்ள தனியார் கல்லூரியில் ஓணம் பண்டிகையை மாணவர்கள் நடனமாடி உற்சாகமாகக் கொண்டாடினர். நாடு முழுவதும் ஆகஸ்ட் 26 ஆம் தேதி தொடங்கிய ஓணம் ...

கன்னியாகுமரி : பிடிக்க தடை செய்யப்பட்ட மீன்களை கடத்திச் சென்ற இருவர் கைது!

கன்னியாகுமரியில் சட்டவிரோதமாகலோடு ஆட்டோவில் கடத்தி செல்லப்பட்ட, ராட்சத யானை திருக்கை மற்றும் முண்டக்கண் பெல்ட் சுறா மீன்களை வனத்துறையினர் பறிமுதல் செய்தனர். தேங்காய் பட்டினம் மீன்பிடித் துறைமுகத்தில் இருந்து வனப்பாதுகாப்பு சட்டத்தை மீறி, தடைசெய்யப்பட்ட மீன்கள் கடத்தி செல்லப்படுவதாக வனத்துறையினருக்கு தகவல் ...

கன்னியாகுமரி : ஏழை மக்களுக்கான அரசு இலவச திட்டங்களில் வசூல் வேட்டை..!

கன்னியாகுமரி மாவட்டம், தக்கலை அரசு மருத்துவமனையில் இறந்த பெண்ணின் உடலை இலவச ஆம்புலன்சில் எடுத்து செல்ல ஊழியர்கள் பணம் கேட்டதாக உறவினர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். அருமனை அருகே ஆலஞ்சோலை பகுதியைச் சேர்ந்த மலைவாழ் பெண்ணான ...

கன்னியாகுமரி : விதிமுறைகளை மீறி கல்குவாரிகள் இயங்குவதாக புகார் – மாவட்ட ஆட்சியர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு!

கன்னியாகுமரி மாவட்டம், நட்டாலம் பகுதியில் விதிமுறைகளை மீறி கல்குவாரி செயல்படுவதாகக் கூறப்படும் விவகாரத்தில் நீதிமன்ற உத்தரவுக்குப் பின் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. நட்டாலம் பகுதியில் விதிமுறைகளை மீறி கல்குவாரிகள் ...

கன்னியாகுமரி : ஆட்டோவின் முன் சக்கரம் கழன்று விபத்து – 3 பேர் காயம்!

கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை அருகே லாரி மீது ஆட்டோ மோதிய விபத்தில் 3 பேர் காயமடைந்தனர். முளகுமூடு பகுதியை சேர்ந்த ஆன்றனி மெகலன் என்பவர் அவரது நண்பர்கள் 2 பேருடன் ஆட்டோவில் சென்றுக்கொண்டு இருந்தார். ஆட்டோ கொல்லன்விளை பகுதியை நெருங்கும் போது முன்பக்க சக்கரம் தனியே கழன்று ...

கன்னியாகுமரி : முன்னாள் எம்எல்ஏ தமிமுன் அன்சாரி வருகைக்கு எதிர்ப்பு!

கன்னியாகுமரி அருகே முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் தமிமுன் அன்சாரியின் வருகையை எதிர்த்து இருதரப்பினர் இடையே மோதல் ஏற்பட்டது. மனிதநேய ஜனநாயக கட்சியின் தலைவர் தமிமுன் அன்சாரி குளச்சலுக்கு ...

கன்னியாகுமரி : பண மோசடி செய்ததாக தனியார் பள்ளி மீது ஆசிரியர் புகார்!

குமரி மாவட்டம் களியல் பகுதியில் செயல்படும் தனியார் பள்ளி, பண மோசடி செய்துவிட்டதாகக் குற்றஞ்சாட்டி, ஆசிரியர் ஒருவர், பள்ளி முன்பு போராட்டத்தில் ஈடுபட்டார். கடையால் பகுதியில் உள்ள ...

கன்னியாகுமரியில் போலீசார் தாக்கியதில் மூதாட்டி உயிரிழப்பு!

கன்னியாகுமரியில் போலீசார் தாக்கியதால் மூதாட்டி உயிரிழந்ததாகக் குற்றம் சாட்டி உறவினர்கள் உடலை வாங்க மறுக்கும் நிலையில், மூதாட்டியின் மருமகளிடம் செல்போன் மூலம் பங்குத் தந்தை சமரசம் பேசும் ...

கன்னியாகுமரி : கூடுதல் பேருந்துகள் இயக்க கோரி பாஜக எம்.எல்.ஏ மனு!

கன்னியாகுமரி மாவட்டம் பத்மநாபபுரம் அருகே கூடுதல் பேருந்து சேவைகள் கேட்டு பாஜக எம்.எல்.ஏ தலைமையில் மனு அளிக்கப்பட்டது. ராணித்தோட்டம் அரசுப் போக்குவரத்துக் கழக அலுவலகத்திற்குப் பொதுமக்களுடன் சென்ற ...

தான் பயின்ற பள்ளியில் தலைமை ஆசிரியராக பொறுப்பேற்ற பழங்குடியின பெண்!

கன்னியாகுமரி மாவட்டம் களியல் பகுதியில் பழங்குடியினத்தை சேர்ந்த ஒருவர், தான் பயின்ற பள்ளியிலேயே தலைமை ஆசிரியராகப் பொறுப்பேற்றுள்ளார். பத்துகாணி பகுதியில் அரசு உண்டு உறைவிட மேல்நிலைப்பள்ளி உள்ளது. 12ஆம் ...

கன்னியாகுமரி : பொருட்காட்சி திடலில் ஆபாச நடனம் – 7 பேர் மீது வழக்கு!

கன்னியாகுமரி மாவட்டம் குழித்துறையில் பொருட்காட்சி திடலில் ஆபாச நடனமாடிய 7 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. குழித்துறையில் வாவுபலி பொருட்காட்சி நடைபெற்று வருகிறது. இந்த பொருட்காட்சி திடலில் மார்ஷல், ஷாஜி உட்பட ...

கன்னியாகுமரி களம் எழுத்து பாட்டு என்ற பாரம்பரிய வழிபாடு!

யுனெஸ்கோவின்  பாரம்பரிய பட்டியலில் உள்ள  களமெழுத்துப் பாட்டு கன்னியாகுமாரி மாவட்டம் மீனச்சல் கிராமத்தில் நடைபெற்றது. தரையில் தெய்வங்களின் உருவங்களை மூலிகை வண்ணப் பொடிகளால் வரைந்து, அதைப் பாடியும், நடனமாடியும் ...

Page 1 of 3 1 2 3