களைகட்டிய ஓணம் பண்டிகை கொண்டாட்டம்!
Jul 28, 2026, 10:51 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

களைகட்டிய ஓணம் பண்டிகை கொண்டாட்டம்!

Murugesan M by Murugesan M
Sep 5, 2025, 03:58 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கேரள மாநிலத்தை ஒட்டி அமைந்துள்ள கன்னியாகுமரி மாவட்டத்தில் ஓணம் பண்டிகைக் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. குறிப்பாகப் பள்ளி, கல்லூரிகளில், மகாபலி மன்னரை வரவேற்கும் பண்டிகைக் களைகட்டியுள்ளது. வண்ணமயமான ஓணம் விழா கொண்டாட்டம் குறித்து இந்தச் செய்தித் தொகுப்பில் விரிவாகப் பார்க்கலாம் .

கடவுளின் தேசம் என்று அழைக்கப்படும் கேரளாவில் மிகப் பெரிய கொண்டாட்டம் நிறைந்த பண்டிகை என்றால் ஓணம் பண்டிகைத் தான். மலையாள நாள்காட்டி படி அத்தம் நட்சத்திரம் தொடங்கி திருவோண நட்சித்திரம் வரை ஓணம் பண்டிகைக் கொண்டாடப்படுகிறது.

மகாவலி நாட்டின் மன்னனான மகாபலியிடம் மூன்று அடி நிலம் கேட்ட வாமன அவதாரம் எடுத்த மஹா விஷ்ணு முதல் அடியைப் பூமியிலும், அடுத்த அடியை ஆகாயத்திலும் அளந்தார். அடுத்த அடி அளக்க இடம் இல்லாததால் மகாபலி மன்னர்த் தனது தலையைக் காட்டினார்.

வாமன அவதாரம் எடுத்த மஹா விஷ்ணு, மகாபலி மன்னரின் தலையை அளக்கவே இந்த மண்ணை ஆண்ட தனக்கு ஆண்டில் ஒருமுறை மட்டும் மக்களைப் பார்க்க அனுமதி வேண்டும் என்ற வரத்தைப் பெற்றார். அப்படி மகாபலி மன்னன் மக்களைக் காண வரும் நிகழ்வே ஓணம் பண்டிகையாகக் கொண்டாடப்படுகிறது.

மலையாள மொழிப் பேசும் மக்கள் இருக்கும் அனைத்துப் பகுதிகளிலும் இந்த பண்டிகைக் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. இதே போன்று தமிழகக் கேரளா எல்லைப் பகுதியான கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பள்ளி கல்லூரிகளிலும் அத்தம் நட்சத்திரம் முதலே கொண்டாட்டம் களைகட்டியுள்ளது. அத்தப்பூ கோலப் போட்டி, ஊஞ்சல் ஆட்டம், உறியடி உள்ளிட்ட பல்வேறு விளையாட்டு போட்டிகள் உற்சாகமாக நடைபெறுகின்றன.

ஆற்றூர் தனியார் கல்லூரியில் தார் வாகனத்தின் முன் பகுதியில் அமர்ந்து வந்த மகாபலியை மாணவ மாணவிகள் நடனமாடி வரவேற்றனர். பின்னர் அத்தப்பூ கோலப் போட்டி, திருவாதிரை நடனப் போட்டி, உறியடி உட்பட பல போட்டிகள் நடைபெற்றன. தொடர்ந்து அறுசுவை உணவான ஓணம் சத்யா உணவை அனைவரும் ருசித்து உண்டனர் .

இதே போன்று சுங்கான்கடைப் பகுதியில் உள்ள அரசு உதவி பெறும் கலைக் கல்லூரியிலும் ஓணம் பண்டிகைக் கொண்டாட்டம் நடைபெற்றது.கேரளப் பாரம்பரிய உடையணிந்து கலக்கிய மாணவிகள், செல்பி எடுத்தும் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். இது போன்று திருவட்டாறு தனியார்  கல்லூரியிலும் ஓணம் பண்டிகைக் கொண்டாட்டம் உற்சாகமாக நடைபெற்றது.

Tags: கன்னியாகுமரிஓணம் பண்டிகைOnam festival celebration in Weed
ShareTweetSendShare
Previous Post

தமிழகத்தில் பட்டியலினத்தவர்களுக்கு சமூக நீதி இல்லை : தமிழிசை சௌந்தரராஜன்

Next Post

அதிகார போதையில் பாக்.,ராணுவ தளபதி – பொம்மை பிரதமராகும் ஷெபாஸ் ஷெரீப்!

Related News

பாதுகாப்பு தளவாட ஏற்றுமதியில் இந்தியா மகத்தான வெற்றி : பாதுகாப்புத் துறையில் தன்னிறைவு – சிறப்பு தொகுப்பு!

திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயன் ஜாமின் மனு மீதான தீர்ப்பு – தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு!

கரூரில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு அரசுப்பணி தொடர்பான தீர்ப்பு – நயினார் நாகேந்திரன் கருத்து!

மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை பட்டமளிப்பு விழா – ஆளுநர் ராஜேந்திர அர்லேகர் பங்கேற்பு!

மேகதாது அணை விவகாரத்தில் பிரதமர் உடனடியாக தலையிட வேண்டும் – முதல்வர் விஜய் கடிதம்!

ஜனநாயகன் திரைப்படத்திற்கு எதிரான வழக்கு – படக்குழு பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு!

Load More

அண்மைச் செய்திகள்

பிரதமர் மோடி பதிவிட்ட வீடியோ தவறுதலாக நீக்கம் – மெட்டா நிறுவனம் விளக்கம்!

யூரியாவுக்கு மாற்றாக “அன்ஹைட்ரஸ் அமோனியா” ; மத்திய அரசு அனுமதி!

“ஜெய்ஹிந்த் ஸ்ரீமான்”, “ஜெய் ஸ்ரீராம்” : வித்தியாசம் தெரியாத அமைச்சர் வன்னியரசு – நயினார் நாகேந்திரன் கண்டனம்!

குற்றப்பின்னணி கொண்ட 1000-க்கும் மேற்பட்டோர் டெல்லி போராட்டத்தில் பங்கேற்பு – விசாரணையில் அதிர்ச்சி தகவல்!

முல்லை பெரியாறில் கழிவு நீர் கலப்பு – ஜெகநாத் மிஸ்ரா குற்றச்சாட்டு!

சவுதி அரேபியாவில் உள்ள உலகின் மிகப்பெரிய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் ட்ரோன் தாக்குதல்!

ஆரோவில் சர்வதேச மையத்தில் கலாச்சார பரிமாற்ற விழா – தாய்லாந்து தூதரக அதிகாரிகளுக்கு உற்சாக வரவேற்பு!

பிற மாநிலங்களுக்கு கட்டுமானப் பொருட்கள் கொண்டு செல்ல 3 மாதங்களுக்கு தடை – தமிழக அரசு உத்தரவு!

சமூக வலைதளங்களில் அவதூறு; மேயர் பிரியா புகார்

தவெக அரசின் அரசாணை ரத்து; உயர்நீதிமன்ற மதுரை அமர்வு அதிரடி

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies