தமிழகத்தில் பட்டியலினத்தவர்களுக்கு சமூக நீதி இல்லை : தமிழிசை சௌந்தரராஜன்
May 9, 2026, 06:59 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

தமிழகத்தில் பட்டியலினத்தவர்களுக்கு சமூக நீதி இல்லை : தமிழிசை சௌந்தரராஜன்

Murugesan M by Murugesan M
Sep 5, 2025, 03:54 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

முதலமைச்சர் ஸ்டாலின் லண்டனுக்குச் சென்று சமூக நீதி பேசுகிறார் என்றும், அவர் ஆளும் தமிழகத்தில் பட்டியலினத்தவர்களுக்குச் சமூக நீதி இல்லை எனவும் பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் விமர்சித்துள்ளார்.

சென்னை துறைமுக நுழைவாயில் உள்ள வ.உ.சியின் சிலைக்கு மரியாதை செலுத்திய பின் செய்தியாளர்களிடம்  பேசியவர்,

சிதம்பரனாருக்கு மரியாதை செய்ய தகுதியான ஒரே கட்சி பாஜக மட்டும் தான் எனத் தெரிவித்தார். பாரதப் பிரதமர் நாட்டைக் காப்பதற்காக போர்  கப்பல்களை விட்டிருப்பதை வ உ சிக்கு சமர்பிக்கிறோம் எனத் தெரிவித்தார்.

லண்டனில் பெரியார் உருவப்படத்தை  திறந்து வைத்து சமூக நீதி பற்றிப் பேசி வரும் நிலையில் திண்டிவனத்தில் பட்டியலினத்தவரை, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவரை காலில் விழ வைப்பது தான் சமூக நீதியா? எங்கே இருக்கிறது சமூக நீதி என்றார். சமூக நீதியை பற்றி லண்டனில் பேசாமல் முதலில் தமிழகத்தில் பேசுங்கள் என விமர்சனம் செய்தார்.

ஜி எஸ் டி குறைக்கப்பட்டதால் அடிப்படைப் பொருள்களின் விலை குறைய உள்ளது. இந்நேரத்தில் திமுக அதன் கூட்டணி கட்சியில் உள்ள விசிக, கம்யூனிஸ்ட், காங்கிரஸ் எல்லாக் கட்சிகளும் மயான அமைதியில் தற்போது இருந்து வருகிறார்கள்.

மக்களுக்கான கட்சியாகவும், இலங்கைத் தமிழர் நலன் காக்கும் கட்சியாகவும், பட்டியலினத்தவரின் கட்சியாகப் பாஜக மட்டுமே இருந்து வருவதாக குறிப்பிட்டார்.

பாஜகவில் வாரிசு அரசியல் இல்லை என்றும் அமித்ஷா தெரிவித்திருப்பது போல் பாஜகவில் 18 கோடி பேரில் ஒருவர்  தான் தலைவராக வர முடியும், அப்படி திமுகவில் சொல்ல முடியுமா என  தமிழிசை கேள்வி எழுப்பினார்.

திமுக  குடும்பத்தில் உதய நிதி சி ஓ ஆவரு அடுத்து சி எம் ஆவாரு, ஆனால் நாங்கள் விட மாட்டோம் நகைச்சுவையாக அவர் தெரிவித்தார்.

செங்கோட்டையன் அவர்  சார்ந்த கட்சி தலைவருக்குக் கோரிக்கை வைத்திருக்கிறார், அது உட்கட்சி சார்ந்த விஷயம், பாஜக கூட்டணி பலம் வாய்ந்த கூட்டணியை உருவாக்கி வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.

Tags: DMKMK Stalinதமிழிசை சௌந்தரராஜன்There is no social justice for Scheduled Castes in Tamil Nadu: Tamilisai Soundararajan
ShareTweetSendShare
Previous Post

அனைவரும் ஒற்றுமையாக இருந்தால் திமுக ஆட்சியை அகற்ற முடியும் : நயினார் நாகேந்திரன்

Next Post

களைகட்டிய ஓணம் பண்டிகை கொண்டாட்டம்!

Related News

ஜனநாயக அடிப்படையிலும், மக்கள் நலன் சார்ந்தும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி செயல்படும் – வீரபாண்டியன்

தவெக சார்பில் ஆளுநரிடம் போலி கடிதம் – டிடிவி தினகரன் குற்றச்சாட்டு!

திமுக கூட்டணியில் ஐயூஎம்எல் தொடர்ந்து அங்கம் வகித்து வருகிறது – காதர் மொய்தீன்

தவெகவுக்கு ஆதரவாக போராட்டம்; காங். நிர்வாகிகளை வெளுத்த திமுகவினர்

3-வது முறையாக ஆளுநரை சந்தித்த விஜய்; ஆட்சியமைக்க உரிமை கோரினார்!

டிரம்ப் விதித்த10 % வர்த்தக வரி சட்டவிரோதம் – அமெரிக்க நீதிமன்றம் தீர்ப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

காலத்தால் அழியாத பாரதத்தின் ஆன்மிக உணர்வுதான் சோம்நாத் கோயில் – பிரதமர் மோடி

ஒரே இரவில் ஒன்றிணைந்த திராவிட கட்சிகள் – மாணிக்கம் தாகூர்

ஈரானின் ராணுவ நிலைகளை குறி வைத்து அமெரிக்கப் படைகள் மீண்டும் தாக்குதல்!

வெளியானனது + 2 பொதுத்தேர்வு முடிவுகள் – ஈரோடு மாவட்டம் அதிக தேர்ச்சி பெற்று முதலிடம்!

மம்தா பானர்ஜி தலைமையிலான அமைச்சரவை கலைப்பு – மேற்கு வங்க ஆளுநர் ஆர்.என்.ரவி அறிவிப்பு!

எம்பி பதவியை ராஜினாமா செய்தார் அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம்!

தவெக எம்எல்ஏக்கள் கூண்டோடு ராஜினாமா? – எம்எல்ஏக்கள் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டதாக தகவல்!

கூட்டணியில் இருந்து வெளியேறிய காங்கிரஸ் – திமுக எம்எல்ஏக்கள் கூட்டத்தில் கண்டன தீர்மானம்!

தமிழகத்தில் இன்று முதல் அடுத்த 2 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு!

பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியாகிறது – அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies