தமிழகத்தில் பட்டியலினத்தவர்களுக்கு சமூக நீதி இல்லை : தமிழிசை சௌந்தரராஜன்
Aug 7, 2026, 04:51 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

தமிழகத்தில் பட்டியலினத்தவர்களுக்கு சமூக நீதி இல்லை : தமிழிசை சௌந்தரராஜன்

Murugesan M by Murugesan M
Sep 5, 2025, 03:54 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

முதலமைச்சர் ஸ்டாலின் லண்டனுக்குச் சென்று சமூக நீதி பேசுகிறார் என்றும், அவர் ஆளும் தமிழகத்தில் பட்டியலினத்தவர்களுக்குச் சமூக நீதி இல்லை எனவும் பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் விமர்சித்துள்ளார்.

சென்னை துறைமுக நுழைவாயில் உள்ள வ.உ.சியின் சிலைக்கு மரியாதை செலுத்திய பின் செய்தியாளர்களிடம்  பேசியவர்,

சிதம்பரனாருக்கு மரியாதை செய்ய தகுதியான ஒரே கட்சி பாஜக மட்டும் தான் எனத் தெரிவித்தார். பாரதப் பிரதமர் நாட்டைக் காப்பதற்காக போர்  கப்பல்களை விட்டிருப்பதை வ உ சிக்கு சமர்பிக்கிறோம் எனத் தெரிவித்தார்.

லண்டனில் பெரியார் உருவப்படத்தை  திறந்து வைத்து சமூக நீதி பற்றிப் பேசி வரும் நிலையில் திண்டிவனத்தில் பட்டியலினத்தவரை, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவரை காலில் விழ வைப்பது தான் சமூக நீதியா? எங்கே இருக்கிறது சமூக நீதி என்றார். சமூக நீதியை பற்றி லண்டனில் பேசாமல் முதலில் தமிழகத்தில் பேசுங்கள் என விமர்சனம் செய்தார்.

ஜி எஸ் டி குறைக்கப்பட்டதால் அடிப்படைப் பொருள்களின் விலை குறைய உள்ளது. இந்நேரத்தில் திமுக அதன் கூட்டணி கட்சியில் உள்ள விசிக, கம்யூனிஸ்ட், காங்கிரஸ் எல்லாக் கட்சிகளும் மயான அமைதியில் தற்போது இருந்து வருகிறார்கள்.

மக்களுக்கான கட்சியாகவும், இலங்கைத் தமிழர் நலன் காக்கும் கட்சியாகவும், பட்டியலினத்தவரின் கட்சியாகப் பாஜக மட்டுமே இருந்து வருவதாக குறிப்பிட்டார்.

பாஜகவில் வாரிசு அரசியல் இல்லை என்றும் அமித்ஷா தெரிவித்திருப்பது போல் பாஜகவில் 18 கோடி பேரில் ஒருவர்  தான் தலைவராக வர முடியும், அப்படி திமுகவில் சொல்ல முடியுமா என  தமிழிசை கேள்வி எழுப்பினார்.

திமுக  குடும்பத்தில் உதய நிதி சி ஓ ஆவரு அடுத்து சி எம் ஆவாரு, ஆனால் நாங்கள் விட மாட்டோம் நகைச்சுவையாக அவர் தெரிவித்தார்.

செங்கோட்டையன் அவர்  சார்ந்த கட்சி தலைவருக்குக் கோரிக்கை வைத்திருக்கிறார், அது உட்கட்சி சார்ந்த விஷயம், பாஜக கூட்டணி பலம் வாய்ந்த கூட்டணியை உருவாக்கி வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.

Tags: DMKMK Stalinதமிழிசை சௌந்தரராஜன்There is no social justice for Scheduled Castes in Tamil Nadu: Tamilisai Soundararajan
Share
Tweet
SendShare
Previous Post

அனைவரும் ஒற்றுமையாக இருந்தால் திமுக ஆட்சியை அகற்ற முடியும் : நயினார் நாகேந்திரன்

Next Post

களைகட்டிய ஓணம் பண்டிகை கொண்டாட்டம்!

Related News

ஆதவ் அர்ஜுனா தான் எம்எல்ஏ சீட் வாங்கி கொடுத்தார் – ரகசியம் உடைத்த திமுக எம்எல்ஏ!

டாஸ்மாக் மதுபான கடையில் கூடுதல் தொகை வசூலித்தால் காவல்துறையிடம் புகார் அளிக்கலாம் – உயர் நீதிமன்றம்

தேசிய கைத்தறி தினம் – நெசவு ஆடைகளை வாங்கி, கட்சி நிர்வாகிகளுக்கு அன்பளிப்பாக வழங்கிய பாஜக நிர்வாகி!

விவாகரத்து வழக்கை வாபஸ் பெற்றார் முதலமைச்சர் விஜய் மனைவி சங்கீதா!

கலையும் அமெரிக்கக் கனவு – தாயகம் திரும்பும் இந்திய அமெரிக்கர்கள் – காரணம் என்ன? : சிறப்பு தொகுப்பு!

பிரதமர் மோடி குறித்து அவதூறு பேச்சு – பியூஸ் மானுஷ் மீது வழக்குப் பதிவு!

Load More

அண்மைச் செய்திகள்

சுதந்திர போராட்ட தியாகிகளுக்கு அஞ்சலி – அமளியில் ஈடுபட்ட காங்கிரஸ் எம்.பி.க்களை கடிந்து கொண்ட சிபிஆர்!

கர்நாடக அணைகள் நிரம்பியதால் தமிழகத்திற்கு தண்ணீர் திறக்கப்படுகிறது – சட்டப்பேரவையில் இபிஎஸ் பேச்சு!

1300 வீடுகளில் தவறாக மின் பயன்பாடு கணக்கெடுப்பு நடத்தப்பட்டுள்ளது கண்டுபிடிப்பு – மின் வாரிய அதிகாரிகள் தகவல்!

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தேடப்பட்டு வரும் ரவுடியுடன் புலனாய்வு குழு போலீசாருக்கு தொடர்பு – சிபிஐ விசாரணையில் அம்பலம்!

பழனி கோயில் நில மோசடி வழக்கு – கைது செய்யப்பட்ட சார்பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன் மருத்துவமனையில் அனுமதி!

காவிரி விவகாரத்தில் தமிழக மக்களுக்காக எந்த அவமானத்தையும் தாங்க தயாராக உள்ளேன் – முதலமைச்சர் விஜய்

600 கோடி ரூபாய் மதிப்பில் மண் வள பாதுகாப்பு திட்டம்; பட்ஜெட்டில் அறிவிப்பு

முதலமைச்சரை புகழ்ந்து அமைச்சர் வினோத்; எதிர்கட்சிகள் கூச்சலிட்டதால் சலசலப்பு

திருப்பூரில் 10 கோடி மதிப்பில் டெக்ஸ்டைல் டெக்னாலஜி சென்டர் – பட்ஜெட்டில் அறிவிப்பு!

விவசாய பயிர்கடன் தள்ளுபடிக்கு 5,932 கோடி – பட்ஜெட்டில் அறிவிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies