பாகிஸ்தானுக்கு உளவு வேலை - பெங்களூரில் பணியாற்றிய உ.பி.இளைஞர் கைது!
Nov 15, 2025, 06:04 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பாகிஸ்தானுக்கு உளவு வேலை – பெங்களூரில் பணியாற்றிய உ.பி.இளைஞர் கைது!

Web Desk by Web Desk
Mar 21, 2025, 07:31 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பெங்களூரில் உள்ள பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட் நிறுவனத்தில் பணிபுரியும் இந்தியர் ஒருவர் பாகிஸ்தானுக்கு உளவு வேலை பார்ப்பதாக எழுந்த புகாரின் பேரில் மத்திய புலனாய்வு துறை அவரை கைது செய்தது.

கர்நாடக மாநிலம் பெங்களூரில் மாநில, மத்திய மற்றும் ராணுவ புலனாய்வு அமைப்புகள் இணைந்து மேற்கொண்ட நடவடிக்கையில் பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட் நிறுவனத்தில் பணிபுரிந்த தீப் ராஜ் சந்திரா கைது செய்யப்பட்டார்.

இவர் உத்தரபிரதேசத்தின் காஜியாபாத்தைச் சேர்ந்தவர் என்பதும் பணி புரிவதற்காக பெங்களூருவிற்கு குடி பெயர்ந்தவர் என்பதும் தெரிய வந்தது. பாகிஸ்தானில் உள்ள முகவர்களுடன் தொடர்பு கொள்ள, வாட்ஸ்அப் மற்றும் டெலிகிராம் உள்ளிட்ட தகவல் தொடர்பு சாதனங்களை தீப் ராஜ் சந்திரா பயன்படுத்தியிருக்கலாம் என்று புலனாய்வு அமைப்புகள் சந்தேகிக்கின்றன.

மேலும் மின்னஞ்சல் மூலம் ரகசிய தகவல்களை பரிமாறிக் கொண்டதும் தெரிய வந்துள்ளது. தீப் ராஜ் மட்டுமின்றி மேலும் இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் அவர்களிடமும் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.

 

Tags: Deep Raj Chandraspying for Pakistan.Bengaluruuttar pradeshBharat Electronics Limitedghaziabadcentral bureau of investigation
ShareTweetSendShare
Previous Post

தமிழகத்தின் உண்மையான எதிர்கட்சி பாஜக தான் – ராம ஸ்ரீனிவாசன்

Next Post

தீவிரவாதிகளுடன் நடந்த சண்டையில் வீர மரணம் – தமிழக வீரரின் உடல் ராணுவ மரியாதையுடன் தகனம்!

Related News

பீகாரில் வாக்குகளை மொத்தமாக அறுவடை செய்த என்டிஏ!

பீகாரில் இண்டி கூட்டணி மண்ணை கவ்வ காரணமான திமுக?

மாநிலங்களில் காங்கிரசுக்கு சரிந்தது செல்வாக்கு : பீகார் தேர்தலில் இதுவரை இல்லாத வரலாற்று தோல்வி!

முடிவுக்கு வந்த பிரசாந்த் கிஷோரின் அரசியல் எதிர்காலம்!

பீகார் தேர்தலில் குடும்ப அரசியலுக்கு முற்றுப்புள்ளி : படுகுழியில் விழுந்த ஆர்ஜேடி!

காசு கொடுத்து லாபி செய்தது அம்பலம் : ட்ரம்பை சந்திக்க ரூ.444 கோடி செலவிட்ட பாகிஸ்தான்!

Load More

அண்மைச் செய்திகள்

பிடியை இறுக்கும் என்ஐஏ : டெல்லி குண்டுவெடிப்பு விசாரணையில் அடுத்தடுத்து சிக்கும் கார்கள்!

அடிப்படை வசதிகள் எங்கே? : குப்பைக் கூளமாக காட்சியளிக்கும் ஒத்தக்கடை ஊராட்சி!

தேசிய ஜனநாயகக் கூட்டணியின் மணிமகுடத்தில் மற்றுமொரு மாணிக்கம் – நயினார் நாகேந்திரன்

S.I.R. பணிகள் மும்முரம் : முதல்வர் தொகுதியில் போலி வாக்காளர்கள்!

பீகார் மக்கள் ‘இண்டி’ கூட்டணியை முற்றிலுமாக புறக்கணித்துவிட்டார்கள் : எல். முருகன் 

பீகார் தேர்தலில் மிக மோசமான தோல்வியை கண்ட காங்கிரஸ் கட்சி!

பிரதமர் மோடி மீதான நம்பிக்கைக்கு கிடைத்த வெற்றி – அமித்ஷா

சமூக நீதி வெற்றி பெற்றுள்ளது – பிரதமர் மோடி

நாய் கடிக்கு சிகிச்சை பெற்று வந்த கல்லூரி மாணவர் உயிரிழப்பு!

மாணவியை மருத்துவப்படிப்பில் சேர்த்துக் கொள்ள சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies