நீர் வரத்து குறைவு- மூல வைகை ஆற்றில் 10 நாட்களில் தண்ணீர் வறண்டுவிடும் அபாயம்!
Aug 15, 2025, 08:34 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

நீர் வரத்து குறைவு- மூல வைகை ஆற்றில் 10 நாட்களில் தண்ணீர் வறண்டுவிடும் அபாயம்!

Web Desk by Web Desk
Mar 21, 2025, 03:20 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

வருச நாடு வனப்பகுதிகளில் போதிய மழை இல்லாததால் மூல வைகை ஆற்றில் இன்னும் 10 நாட்களில் தண்ணீர் வறண்டுவிடும் என மயிலாடும்பாறை ஊராட்சி தெரிவித்துள்ளது.

தேனி மாவட்டம், ஆண்டிபட்டி தாலுகா மேகமலை அடர் வனப்பகுதியில் உற்பத்தியாகும் மூல வைகை ஆறு, வைகை அணையின் பிறப்பிடமாக விளங்கி வருகிறது.

வருச நாடு வனப்பகுதிகளில் போதிய மழை இல்லாததால் மூல வைகை ஆற்றில் தொடர்ந்து நீர்வரத்து குறைந்து வருவதாகவும், இன்னும் 10 நாட்களில் தண்ணீர் முழுவதுமாக வற்றி, ஆறு வறண்டு விடும் எனவும் மயிலாடும்பாறை ஊராட்சி எச்சரிக்கை விடுத்துள்ளது.

மேலும், ஆற்றுப் பகுதிகளில் உள்ள உறைக் கிணறுகளிருந்து வழங்கப்படும் குடிநீரைக் கிராம மக்கள் சிக்கனமாகப் பயன்படுத்த வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Tags: tamil nadu newsThe water in the Vaigai River will dry up in 10 days!
ShareTweetSendShare
Previous Post

மதுரை : அரசு பேருந்து மோதி மூதாட்டி உயிரிழப்பு!

Next Post

சீமானுக்கு எதிராகத் தொடரப்பட்ட வழக்கு : ஆவணங்களை தாக்கல் செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!

Related News

சுதந்திர தின விழா கொண்டாட்டம் – தஞ்சை பெரிய கோயிலில் கூடுதல் பாதுகாப்பு!

சுதந்திர தினம் – குமரியில் போலீசார் தீவிர கண்காணிப்பு!

திமுகவிற்கு வாங்கி தான் பழக்கம்; கொடுத்து பழக்கம் இல்லை – இபிஎஸ் விமர்சனம்!

1090 பேருக்கு வீர தீர சேவைக்கான குடியரசு தலைவர் விருது அறிவிப்பு!

அனைவருக்கும் சுதந்திர தின வாழ்த்துகள்!

இந்தியாவின் முதல் ராணி வேலு நாச்சியார்!

Load More

அண்மைச் செய்திகள்

79-வது சுதந்திர தின விழா – செங்கோட்டையில் தேசிய கொடி ஏற்றினார் பிரதமர் மோடி!

79-வது சுதந்திர தின விழா – செங்கோட்டையில் மூவர்ண கொடி ஏற்றுகிறார் பிரதமர் மோடி!

பயங்கரவாதத்துக்கு எதிரான வரலாற்று சான்று ஆப்ரேஷன் சிந்தூர் – குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு

ஜம்மு-காஷ்மீரில் மேகவெடிப்பால் பெரு வெள்ளம் – பலி எண்ணிக்கை 46 ஆக உயர்வு!

இந்தியாவின் அதிக உள்கட்டமைப்பு முதலீடு நீண்ட கால வளர்ச்சி வாய்ப்புகளை ஆதரிக்கும் – S&P குளோபல் மதிப்பீட்டு கணிப்பு!

இந்தியா Vs பாகிஸ்தான் : வீறுநடை போடும் இந்தியா – வீழ்ந்து கிடக்கும் பாகிஸ்தான்!

புதிய பாரதம், வெற்றி பாரதம் – விஸ்வாமித்திரர் பிரதமர் மோடி – விஸ்வகுரு இந்தியா!

கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் – டாப் 5 நாடுகள் என்னென்ன?

இந்திய பத்திரிகைத் துறையின் தந்தை!

புரட்சி மாவீரன் வாஞ்சிநாதன்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies