மதுரை மாவட்ட ஆட்சியரிடம் கண்ணீர் மல்க விவசாயி புகார்!
Nov 15, 2025, 05:02 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

மதுரை மாவட்ட ஆட்சியரிடம் கண்ணீர் மல்க விவசாயி புகார்!

Web Desk by Web Desk
Mar 21, 2025, 08:22 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலக விவசாய குறைதீர் கூட்டத்தில் சேதமடைந்த நெல்லுடன் வந்து ஆட்சியரிடம் கண்ணீர் மல்க விவசாயி ஒருவர் புகார் அளித்துள்ளார்.

அய்யங்கோட்டை பகுதியில் அரசு நெல் கொள்முதல் நிலையம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இங்கு பணிபுரியும் அதிகாரி முத்துவேல் மீது விவசாயி முருகன் என்பவர் மாவட்ட ஆட்சியரிடம் புகார் தெரிவித்துள்ளார்.

40 கிலோ எடை கொண்ட ஒரு மூட்டை நெல்லுக்கு 70 ரூபாய் கேட்பதோடு, கொள்முதல் நிலைய அலுவலர் தனியாகக் கொள்முதல் நிலையத்தை அமைத்து நெல் கொள்முதல் செய்து முறைகேட்டில் ஈடுபடுவதாகவும் கண்ணீர் மல்கப் புகார் அளித்தார்.

இதனால், நெல் முளைத்தும், வெடித்தும் வீணாவதாகவும் கூறினார். இதுகுறித்து அதிகாரிகளிடம் புகார் அளித்த நிலையில் ஆய்வுக்குச் சென்ற அதிகாரிகளும் லஞ்சம் பெற்றுவிட்டதால் தன்னை எதுவும் செய்ய இயலாது எனக் கூறுவதாகவும் ஆட்சியரிடம் விவசாயி தெரிவித்தார்.

Tags: மதுரைTearful farmer complains to the District Collector!கண்ணீர் மல்க விவசாயி புகார்
ShareTweetSendShare
Previous Post

முதல்வர் ஸ்டாலினுக்கு அண்ணாமலை கேள்வி!

Next Post

மியாசாகி உலகின் விலையுயர்ந்த மாம்பழம் : ஒரு மாம்பழம் ரூ 10,000/-!

Related News

பீகாரில் இண்டி கூட்டணி மண்ணை கவ்வ காரணமான திமுக?

அடிப்படை வசதிகள் எங்கே? : குப்பைக் கூளமாக காட்சியளிக்கும் ஒத்தக்கடை ஊராட்சி!

தேசிய ஜனநாயகக் கூட்டணியின் மணிமகுடத்தில் மற்றுமொரு மாணிக்கம் – நயினார் நாகேந்திரன்

S.I.R. பணிகள் மும்முரம் : முதல்வர் தொகுதியில் போலி வாக்காளர்கள்!

பீகார் மக்கள் ‘இண்டி’ கூட்டணியை முற்றிலுமாக புறக்கணித்துவிட்டார்கள் : எல். முருகன் 

நாய் கடிக்கு சிகிச்சை பெற்று வந்த கல்லூரி மாணவர் உயிரிழப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

பீகாரில் வாக்குகளை மொத்தமாக அறுவடை செய்த என்டிஏ!

மாநிலங்களில் காங்கிரசுக்கு சரிந்தது செல்வாக்கு : பீகார் தேர்தலில் இதுவரை இல்லாத வரலாற்று தோல்வி!

முடிவுக்கு வந்த பிரசாந்த் கிஷோரின் அரசியல் எதிர்காலம்!

பீகார் தேர்தலில் குடும்ப அரசியலுக்கு முற்றுப்புள்ளி : படுகுழியில் விழுந்த ஆர்ஜேடி!

காசு கொடுத்து லாபி செய்தது அம்பலம் : ட்ரம்பை சந்திக்க ரூ.444 கோடி செலவிட்ட பாகிஸ்தான்!

பிடியை இறுக்கும் என்ஐஏ : டெல்லி குண்டுவெடிப்பு விசாரணையில் அடுத்தடுத்து சிக்கும் கார்கள்!

பீகார் தேர்தலில் மிக மோசமான தோல்வியை கண்ட காங்கிரஸ் கட்சி!

பிரதமர் மோடி மீதான நம்பிக்கைக்கு கிடைத்த வெற்றி – அமித்ஷா

சமூக நீதி வெற்றி பெற்றுள்ளது – பிரதமர் மோடி

மாணவியை மருத்துவப்படிப்பில் சேர்த்துக் கொள்ள சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies