மதுரையில் காவலர் கொலை வழக்கு : தப்பியோட முயன்ற குற்றவாளியை சுட்டு பிடித்த காவல்துறை!
Aug 15, 2025, 08:38 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

மதுரையில் காவலர் கொலை வழக்கு : தப்பியோட முயன்ற குற்றவாளியை சுட்டு பிடித்த காவல்துறை!

Web Desk by Web Desk
Mar 24, 2025, 12:59 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மதுரையில் காவலர் கொலை வழக்கு தொடர்பாக, சம்பவ இடத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டபோது தப்பியோட முயன்ற குற்றவாளியை காவல்துறை சுட்டுப்பிடித்தனர்.

மதுரை விமான நிலையம் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் ஈச்சனேரி பகுதியில் கடந்த 19ஆம் தேதி பாதி எரிந்த நிலையில், விருதுநகரைச் சேர்ந்த காவலர் மலையரசன் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டார்.

இந்த கொலை தொடர்பாக மாவட்ட காவல்துறை தனிப்படைகள் அமைத்து குற்றவாளியைத் தேடி வந்த நிலையில், அவனியாபுரத்தைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநரான மூவேந்தர் என்பவரைப் பிடித்து விசாரணை மேற்கொண்டனர்.

அதில், ஆட்டோ ஓட்டுநர் மூவேந்தருக்கும், காவலர் மலையரசனுக்கும் மது குடிப்பது போன்ற பழக்க வழக்கங்களில் ஈடுபட்டு வந்ததாகவும், மலையரசன் வங்கிக் கணக்கில் அதிகளவில் பணத்தை இருப்பதை அறிந்து, நண்பர்களுடன் சேர்ந்து கொலை செய்து எரித்ததாகவும் மூவேந்தர் வாக்குமூலம் அளித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து மூவேந்தரைக் கைது செய்து சம்பவ இடத்திற்கு நேரில் சென்று விசாரணை மேற்கொண்டனர். அப்போது, காவலரைக் கத்தியால் தாக்கிவிட்டுத் தப்பியோட முயன்ற மூவேந்தரை காவல்துறை சுட்டுப் பிடித்தனர்.

காலில் காயமடைந்த மூவேந்தர் மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், தலைமறைவாக உள்ள மூவேந்தரின் நண்பர்களை காவல்துறை தேடி வருகின்றனர்.

Tags: குற்றவாளியை சுட்டு பிடித்த காவல்துறைமதுரைPoliceman murder case in Madurai: Police shoot and arrest the culprit who tried to escape!மதுரையில் காவலர் கொலை
ShareTweetSendShare
Previous Post

காமெடி நடிகரின் கிளப்பை சூறையாடிய ஷிண்டே ஆதரவாளர்கள்!

Next Post

இஸ்ரேல் தாக்குதல் – காஸாவில் 50,000-ஐ கடந்த பலி எண்ணிக்கை!

Related News

நாகாலாந்து மாநில ஆளுநர் இல.கணேசன் காலமானார்!

விடுமுறையையொட்டி திருச்செந்தூர் கோயிலில் குவிந்த பக்தர்கள்!

சுவாமிமலை முருகன் கோயிலில் தானமாக வழங்கப்பட்ட தங்கும் விடுதி பூட்டியே கிடக்கும் அவலம்!

சிறுநீரகத் திருட்டு : பாஜகவினர் கண்டன ஆர்ப்பாட்டம்!

புதுச்சேரி : செங்கழுநீர் அம்மன் ஆலயத்தின் ஆடி மாத தேர் திருவிழா!

சென்னை உயர்நீதிமன்றத்தில் தேசியக் கொடியை ஏற்றி வைத்த தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவஸ்தவா!

Load More

அண்மைச் செய்திகள்

புதிய பாரதம், வெற்றி பாரதம் – விஸ்வாமித்திரர் பிரதமர் மோடி – விஸ்வகுரு இந்தியா!

மீண்டும் கையேந்தும் அவலம் : IMF- நிபந்தனைகளை நிறைவேற்ற தவறிய பாகிஸ்தான்!

தேசப் பிரிவினை கொடூரங்கள் : 15 ஆகஸ்ட் 1947 நடந்தது என்ன?

அணு ஆயுத மிரட்டலுக்கு இந்தியா ஒருபோதும் அஞ்சாது : பிரதமர் மோடி

காலநிலை மாற்றத்தால் இமயமலை பனிக்கட்டிகள் உருகும் தன்மை இரட்டிப்பாகி உள்ளது : அதிர்ச்சி தகவல்!

விடுமுறையையொட்டி திருப்பதியில் குவிந்த பக்தர்கள்!

சத்தீஸ்கர் : நக்சல் பாதிப்புள்ள 29 கிராமங்களில் சுதந்திர தின கொண்டாட்டம்!

வாஷிங்டனின் மிக மோசமான குற்றவாளி யார்? – அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் எக்ஸ் வலைதளம் பதில்!

ஆப்ரேஷன் சிந்தூரின் போது வீழ்த்தப்பட்ட பாகிஸ்தான் ட்ரோன்கள் : வீடியோ வெளியிட்ட இந்திய ராணுவம்!

தேசிய போர் நினைவுச் சின்னத்தில் குடியரசுத் தலைவர் மரியாதை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies