கோயில் வளாகத்தில் மது குடித்ததை தட்டி கேட்ட காவலர் மீது இளைஞர்கள் தாக்குதல்!
Aug 15, 2025, 10:38 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

கோயில் வளாகத்தில் மது குடித்ததை தட்டி கேட்ட காவலர் மீது இளைஞர்கள் தாக்குதல்!

Web Desk by Web Desk
Mar 24, 2025, 01:43 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சேலம் மாவட்டம் ஏற்காட்டில் கோயில் வளாகத்தில் மது குடித்ததைத் தட்டி கேட்ட காவலரைத் தாக்கிய 2 இளைஞர்கள் கைது செய்யப்பட்டனர்.

ஏற்காட்டில்  சேர்வராயன் கோயில் உள்ளது. அதன் வளாகத்தில்  அதே பகுதியைச் சேர்ந்த பிரவீன் மற்றும் சிலம்பரசன் ஆகியோர் மது அருந்ததியாகக் கூறப்படுகிறது.

அதனைப் பார்த்த சிறப்புக் காவல் துணை ஆய்வாளர் முருகன், கோயில் வளாகத்தில் மது அருந்தக் கூடாது எனக் கூறியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த இளைஞர்கள், சிறப்புக் காவல் துணை ஆய்வாளரைத் தாக்கினர்.

இதனால் தோள்பட்டை, கைகளில் காயம் ஏற்பட்டதை அடுத்துச் சிறப்புக் காவல் துணை ஆய்வாளர் முருகன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதனிடையே, தாக்குதல் நடத்திய இளைஞர்களை காவல்துறை கைது செய்தனர்.

Tags: சேலம்Youths attack policeman who knocked on temple premises and heard him drinking alcohol!காவலர் மீது இளைஞர்கள் தாக்குதல்
ShareTweetSendShare
Previous Post

சிறுமிகளிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட நபரை போலீசாரிடம் ஒப்படைத்த பொதுமக்கள்!

Next Post

பாக்கு தோட்டத்தின் கேட்டை உடைத்து சேதப்படுத்திய பாகுபலி யானை!

Related News

நாகாலாந்து மாநில ஆளுநர் இல.கணேசன் காலமானார்!

விடுமுறையையொட்டி திருச்செந்தூர் கோயிலில் குவிந்த பக்தர்கள்!

சுவாமிமலை முருகன் கோயிலில் தானமாக வழங்கப்பட்ட தங்கும் விடுதி பூட்டியே கிடக்கும் அவலம்!

சிறுநீரகத் திருட்டு : பாஜகவினர் கண்டன ஆர்ப்பாட்டம்!

புதுச்சேரி : செங்கழுநீர் அம்மன் ஆலயத்தின் ஆடி மாத தேர் திருவிழா!

சென்னை உயர்நீதிமன்றத்தில் தேசியக் கொடியை ஏற்றி வைத்த தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவஸ்தவா!

Load More

அண்மைச் செய்திகள்

வான் பாதுகாப்பை வலுப்படுத்தும் “சுதர்சன சக்ரா” – பகவான் கிருஷ்ணரின் ஆயுதம் போன்று செயல்படும்!

AI தொழில்நுட்பத்தால் மனித குலம் அழியும் அபாயம் : தீர்வை விளக்கும் AI-யின் ‘காட் ஃபாதர்’!

இந்திய ரயில்வேயின் புதிய மைல்கல் : பறக்கத் தயாரானது ஹைட்ரஜன் ரயில்!

கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் – டாப் 5 நாடுகள் என்னென்ன?

புதிய பாரதம், வெற்றி பாரதம் – விஸ்வாமித்திரர் பிரதமர் மோடி – விஸ்வகுரு இந்தியா!

மீண்டும் கையேந்தும் அவலம் : IMF- நிபந்தனைகளை நிறைவேற்ற தவறிய பாகிஸ்தான்!

தேசப் பிரிவினை கொடூரங்கள் : 15 ஆகஸ்ட் 1947 நடந்தது என்ன?

அணு ஆயுத மிரட்டலுக்கு இந்தியா ஒருபோதும் அஞ்சாது : பிரதமர் மோடி

காலநிலை மாற்றத்தால் இமயமலை பனிக்கட்டிகள் உருகும் தன்மை இரட்டிப்பாகி உள்ளது : அதிர்ச்சி தகவல்!

விடுமுறையையொட்டி திருப்பதியில் குவிந்த பக்தர்கள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies