கள்ளக்குறிச்சி ஆரம்பச் சுகாதார நிலையத்தில் சிகிச்சை அளிக்காமல் அலட்சியம்!
Mar 16, 2026, 03:41 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

கள்ளக்குறிச்சி ஆரம்பச் சுகாதார நிலையத்தில் சிகிச்சை அளிக்காமல் அலட்சியம்!

Murugesan M by Murugesan M
Mar 25, 2025, 03:43 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகேயுள்ள ஆரம்பச் சுகாதார நிலையத்தில் இரவில் வரும் நோயாளிகளுக்குச் சிகிச்சை அளிக்காமல் செவிலியர்கள் அலட்சியம் காட்டுவதாகப் புகார் எழுந்துள்ளது.

புதுப்பட்டு ஆரம்பச் சுகாதார நிலையம் மூலமாக அப்பகுதியைச் சேர்ந்த கிராம மக்கள் பயன்பெற்று வருகின்றனர். இரவு நேரத்தில் சிகிச்சைக்காக மக்கள் செல்லும்போது கதவைப் பூட்டிக் கொண்டு செவிலியர்கள் உறங்குவதாகவும், பலமுறை தட்டியும் கதவைத் திறக்காமல் இருப்பதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.

இந்த நிலையில், அக்கிராமத்தைச் சேர்ந்த பாக்யராஜ் என்ற மாற்றுத்திறனாளி தனது மகளை இரவில் அவசர சிகிச்சைக்காக அழைத்துச் சென்றுள்ளார். அப்போது பலமுறை அழைத்தும் செவிலியர்கள் கதவைத் திறக்காததால் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றார்.  இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமெனக் கோரிக்கை எழுந்துள்ளது.

Tags: கள்ளக்குறிச்சிNegligence in providing treatment at Kallakurichi Primary Health Center
ShareTweetSendShare
Previous Post

டெல்லியில் முகாமிடும் அதிமுக தலைவர்கள்!

Next Post

திருமயம் அருகே நடைபெற்ற மாட்டுவண்டி பந்தயம்!

Related News

5 மாநிலங்களில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல்!

தமிழகத்தில் ஒரே கட்டமாக ஏப்ரல் 23ம் தேதி தேர்தல்

நேபாளத்தில் பேருந்து விபத்து – 7 தமிழர்கள் பலி..யாத்திரை சென்று திரும்பிக் கொண்டிருந்த போது சோகம்

மாநகராட்சி மகப்பேறு மருத்துவமனையில் அலட்சியம் – பச்சிளம் குழந்தைக்கு தீக்காயம்!

தொகுதிப் பங்கீடு குறித்து கூட்டணிக் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை – அதிமுக குழு அமைப்பு!

பறக்கும் படை வாகனங்களில் ஜிபிஎஸ் பொருத்தும் பணி தீவிரம்!

Load More

அண்மைச் செய்திகள்

அசாமில் ரூ.2092 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைத்த அமித்ஷா!

அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்.9-ல் ஒரே கட்டமாக தேர்தல்!

மேற்கு வங்கத்தில் ஏப்.23, 29 தேதிகளில் 2 கட்டங்களாக தேர்தல்!

7 ஆண்டுகளுக்கு பிறகு வெனிசுலாவில் பறந்த அமெரிக்க தேசியக் கொடி!

மணல் புயலால் அவதிபடும் காசா மக்கள்!

அரசு மருத்துவமனையில் கஞ்சா போதையில் கொலை முயற்சி! – பொதுமக்கள் அச்சம்!

சென்னையிலிருந்து லடாக் செல்லும் கார் பயணத்தில் பெண் ஒருவர் தனியாக கார் ஓட்டி செல்வது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

மாமுல் கேட்டு மளிகை கடையை அடித்து நொறுக்கும் பிரபல ரவுடி – வெளியான பகீர் சிசிடிவி

மாலி நாட்டில் தென்காசியை சேர்ந்த நபரை கடத்திய தீவிரவாதிகள்..பல்வேறு முயற்சியால் மீட்ட மத்திய அரசு – நேரில் போய் சந்தித்த அதிமுக எம்.எல்.ஏ

திமுக ஆட்சியில், யாருக்குமே சட்டத்தின் மீது பயமில்லை – அண்ணாமலை குற்றச்சாட்டு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies