ஒன்றரை கோடி செலவு செய்து தலைவராகி உள்ளேன் : பேரூராட்சி திமுக தலைவர் பேசிய ஆடியோ வைரல்!
Jul 27, 2025, 03:18 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

ஒன்றரை கோடி செலவு செய்து தலைவராகி உள்ளேன் : பேரூராட்சி திமுக தலைவர் பேசிய ஆடியோ வைரல்!

Web Desk by Web Desk
Mar 25, 2025, 07:18 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஒன்றரை கோடி ரூபாய் செலவு செய்து தலைவராகி உள்ளதாகத் திருப்பூர் சாமலாபுரம் பேரூராட்சி திமுக தலைவர் பேசிய ஆடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.

சாமலாபுரம் பேரூராட்சி தலைவராக திமுகவைச் சேர்ந்த விநாயகா பழனிச்சாமி பதவி வகித்து வருகிறார். இவர் அப்பகுதியைச் சேர்ந்த ஒருவருக்குச் சொத்து வரியில் பெயர் மாற்றம் செய்ய 50 ஆயிரம் ரூபாய் லஞ்சம் பெற்றுள்ளார்.

இதுகுறித்து 13 வார்டு உறுப்பினர் பெரியசாமி, விநாயகா பழனிச்சாமியிடம் செல்போனில் பேசும் சர்ச்சைக்குரிய ஆடியோ வெளியாகியுள்ளது. அதில், தனக்குக் கிடைத்த பணத்தில் பாதியைப் பேரூராட்சி செயலாளருக்குக் கொடுத்ததாகவும் மீதம் உள்ளதைத் தான் எடுத்துக் கொண்டதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும், ஒன்றரை கோடி ரூபாய் செலவு செய்து தலைவராகி உள்ளதாகக் கூறிய பழனிசாமி, அடுத்த 2 ஆண்டுகளில் அதிகப் பணம் சம்பாதிக்க வேண்டுமெனவும் பேசியுள்ளார். மேலும், குறிப்பிட்ட சமூகத்தைச் சேர்ந்தவரைச் செருப்பால் அடியுங்கள் எனவும் அவர் கூறியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Tags: DMKI became the leader after spending one and a half crores: Audio of Chamalapuram Town Panchayat DMK leader's speech goes viral!
ShareTweetSendShare
Previous Post

புதுச்சேரி : சபாநாயகரை ஒருமையில் பேசிய சுயேட்சை எம்.எல்.ஏ-வை குண்டுக் கட்டாக வெளியேற்றிய அவை காவலர்கள்!

Next Post

திருநள்ளாறில் வரும் 29-ம் தேதி சனிப்பெயர்ச்சி விழா நடைபெறாது : கோயில் நிர்வாகம் விளக்கம்!

Related News

கங்கை கொண்ட சோழபுரத்தில் பிரதமர் ரோடு ஷோ – உற்சாக வரவேற்பு அளித்த பொதுமக்கள்!

பிரதமர் மோடியிடம் 3 முக்கிய கோரிக்கைகள் அடங்கிய மனுவை வழங்கினார் இபிஎஸ்!

பிரதமரிடம் கோரிக்கை மனு – முதல்வர் சார்பில் வழங்கினார் அமைச்சர் தங்கம் தென்னரசு!

காங்கேயம் அருகே வனப்பகுதிக்குள் மர்ம பூஜை – 4 பேர் கைது!

கோவையில் திருமணத்தை தாண்டிய உறவுக்கு இடையூறாக இருந்த குழந்தையை தாய் கொலை செய்ததாக குற்றச்சாட்டு!

ஏபிஜே அப்துல்கலாம் நினைவு நாள் – தலைவர்கள் புகழாரம்!

Load More

அண்மைச் செய்திகள்

ஓலைச்சுவடிகளில் பாதுகாக்கப்பட்டு வரும் அறிவுச்செல்வத்தை அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்ல வேண்டும் – பிரதமர் மோடி

மும்பை – புனே விரைவுச் சாலையில் விபத்து – அடுத்தடுத்து மோதிக்கொண்ட 20 வாகனங்கள்!

திருச்செந்தூர் – சென்னை ரயில்களில் கூடுதல் பெட்டிகள் – தெற்கு ரயில்வே பொது மேலாளர் ஆர்.என்.சிங் தகவல்!

அண்ணா பல்கலைக்கழகத்தில் பாதுகாப்பை உறுதிப்படுத்த நடவடிக்கை – தேசிய மகளிர் ஆணையத் தலைவர்

தொடரும் மழை – மூணாறில் பல இடங்களில் நிலச்சரிவு!

போரில் ஜெயிப்பது மட்டுமே இலக்கு தோல்வியுற்ற ராணுவத்தை எந்த நாடும் மதிக்காது / மேஜர் மதன் குமார்

புழல் அருகே குழந்தை விற்பனை செய்ய முயன்ற 3 பெண்கள் கைது!

ஆரம்பாக்கம் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு – கைதான இளைஞருக்கு 15 நாள் நீதிமன்ற காவல்!

அஜித் குமார் கொலை வழக்கு – சகோதரி, ஆட்டோ ஓட்டுநரிடம் சிபிஐ விசாரணை!

தமிழகத்தில் மொழியை வைத்து அரசியல் செய்து இளைஞர்களை ஏமாற்றி வருகின்றனர் – மகாராஷ்டிரா ஆளுநர் ஆளுநர் சி.பி ராதாகிருஷ்ணன்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies