திருநள்ளாறில் வரும் 29-ம் தேதி சனிப்பெயர்ச்சி விழா நடைபெறாது : கோயில் நிர்வாகம் விளக்கம்!
Mar 16, 2026, 01:11 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

திருநள்ளாறில் வரும் 29-ம் தேதி சனிப்பெயர்ச்சி விழா நடைபெறாது : கோயில் நிர்வாகம் விளக்கம்!

Murugesan M by Murugesan M
Mar 25, 2025, 07:24 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

திருநள்ளாறு சனீஸ்வர பகவான் ஆலயத்தில் வரும் 29 ஆம் தேதி சனிப் பெயர்ச்சி விழா நடைபெறாது எனக் கோயில் நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது.

காரைக்கால் அடுத்த திருநள்ளாறு சனீஸ்வர பகவான் ஆலயத்தில், வாக்கிய பஞ்சாங்கப்படி இரண்டரை ஆண்டுகளுக்கு ஒருமுறை சனிப்பெயர்ச்சி விழா  நடைபெறும். இந்த ஆண்டு திருக்கணித பஞ்சாங்கத்தின்படி வரும் 29 ஆம் தேதி இரவு சனிப் பெயர்ச்சி விழா நடைபெற உள்ளதாகத் தகவல் வெளியானதால் பக்தர்களிடையே குழப்பம் ஏற்பட்டது.

இதனைத் தெளிவுபடுத்தும் வகையில் கோயில் நிர்வாகம் அதிகாரப்பூர்வ தகவலை வெளியிட்டுள்ளது. அதில் ஆலயத்தில் வரும் 29 ஆம் தேதி சனிப்பெயர்ச்சி விழா நடைபெறாது என்றும், வாக்கிய பஞ்சாங்க முறைப்படி 2026 ஆம் ஆண்டு நடைபெறும் என்றும் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. மேலும் வரும் 29 ஆம் தேதி சனீஸ்வர பகவானுக்குத் தினசரி பூஜைகள் மட்டுமே நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags: The Shani Peyarchi festival will not be held in Thirunallar on the 29th!திருநள்ளாறில் வரும் 29-ம் தேதி சனிப்பெயர்ச்சி
ShareTweetSendShare
Previous Post

ஒன்றரை கோடி செலவு செய்து தலைவராகி உள்ளேன் : பேரூராட்சி திமுக தலைவர் பேசிய ஆடியோ வைரல்!

Next Post

நிறுவனத்தில் சிறப்பாக செயல்பட்ட ஊழியர்களுக்கு பரிசு வழங்கிய உரிமையாளர்!

Related News

திருப்பூரில் 35 லட்சம் பறிமுதல்

சென்னை மாதவரம் அருகே போலீஸ் என்கவுன்ட்டரில் ரவுடி “தொப்பை” கணேசன் சுட்டுக்கொலை…

முதலமைச்சர் ஸ்டாலினுக்கு எதிராக மாணிக்கம் தாகூர் எக்ஸ் வலைதள பதிவு

ஓசூரில் தமிழ்நாடு–கர்நாடக எல்லையில் தீவிர வாகன சோதனை

என்டிஏ கூட்டணி ஆட்சியை கைப்பற்றும் – IANS – MATRIZE கருத்துக்கணிப்பு முடிவுகள்

தமிழகத்தை மோசமான நிலைக்கு கொண்டு சென்ற திமுக – மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால்

Load More

அண்மைச் செய்திகள்

98வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா

இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு படுகொலை? ஈரான் பரப்பிய பொய்..

தமிழகத்தில் அமலுக்கு வந்த தேர்தல் விதிமுறைகள் மாநிலம் முழுவதும் அரசு அலுவலகங்களில் தலைவர்களின் படங்கள் அகற்றம்

அசாமில் ரூ.2092 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைத்த அமித்ஷா!

5 மாநிலங்களில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல்!

அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்.9-ல் ஒரே கட்டமாக தேர்தல்!

மேற்கு வங்கத்தில் ஏப்.23, 29 தேதிகளில் 2 கட்டங்களாக தேர்தல்!

தமிழகத்தில் ஒரே கட்டமாக ஏப்ரல் 23ம் தேதி தேர்தல்

நேபாளத்தில் பேருந்து விபத்து – 7 தமிழர்கள் பலி..யாத்திரை சென்று திரும்பிக் கொண்டிருந்த போது சோகம்

மாநகராட்சி மகப்பேறு மருத்துவமனையில் அலட்சியம் – பச்சிளம் குழந்தைக்கு தீக்காயம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies