திருநள்ளாறில் வரும் 29-ம் தேதி சனிப்பெயர்ச்சி விழா நடைபெறாது : கோயில் நிர்வாகம் விளக்கம்!
Jun 30, 2025, 02:26 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

திருநள்ளாறில் வரும் 29-ம் தேதி சனிப்பெயர்ச்சி விழா நடைபெறாது : கோயில் நிர்வாகம் விளக்கம்!

Web Desk by Web Desk
Mar 25, 2025, 07:24 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

திருநள்ளாறு சனீஸ்வர பகவான் ஆலயத்தில் வரும் 29 ஆம் தேதி சனிப் பெயர்ச்சி விழா நடைபெறாது எனக் கோயில் நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது.

காரைக்கால் அடுத்த திருநள்ளாறு சனீஸ்வர பகவான் ஆலயத்தில், வாக்கிய பஞ்சாங்கப்படி இரண்டரை ஆண்டுகளுக்கு ஒருமுறை சனிப்பெயர்ச்சி விழா  நடைபெறும். இந்த ஆண்டு திருக்கணித பஞ்சாங்கத்தின்படி வரும் 29 ஆம் தேதி இரவு சனிப் பெயர்ச்சி விழா நடைபெற உள்ளதாகத் தகவல் வெளியானதால் பக்தர்களிடையே குழப்பம் ஏற்பட்டது.

இதனைத் தெளிவுபடுத்தும் வகையில் கோயில் நிர்வாகம் அதிகாரப்பூர்வ தகவலை வெளியிட்டுள்ளது. அதில் ஆலயத்தில் வரும் 29 ஆம் தேதி சனிப்பெயர்ச்சி விழா நடைபெறாது என்றும், வாக்கிய பஞ்சாங்க முறைப்படி 2026 ஆம் ஆண்டு நடைபெறும் என்றும் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. மேலும் வரும் 29 ஆம் தேதி சனீஸ்வர பகவானுக்குத் தினசரி பூஜைகள் மட்டுமே நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags: The Shani Peyarchi festival will not be held in Thirunallar on the 29th!திருநள்ளாறில் வரும் 29-ம் தேதி சனிப்பெயர்ச்சி
ShareTweetSendShare
Previous Post

ஒன்றரை கோடி செலவு செய்து தலைவராகி உள்ளேன் : பேரூராட்சி திமுக தலைவர் பேசிய ஆடியோ வைரல்!

Next Post

நிறுவனத்தில் சிறப்பாக செயல்பட்ட ஊழியர்களுக்கு பரிசு வழங்கிய உரிமையாளர்!

Related News

ஓசூர் அருகே ஏலச்சீட்டு நடத்தி சுமார் ரூ.2 கோடி மோசடி!

திருப்பத்தூர் : ரூ.5 லட்சம் மதிப்பு போதை பொருட்கள் பறிமுதல் – 2 பேர் கைது!

கொடியேற்றத்துடன் தொடங்கிய நெல்லையப்பர் கோயில் ஆனித் திருவிழா!

திருப்பூர் : சாலையில் செல்வோரை கடித்து குதறிய தெருநாய்!

இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானை சந்தித்த எல்.முருகன்!

ராமேஸ்வரம் மீனவர்கள் 8 பேருக்கு 3ம் தேதி வரை நீதிமன்ற காவல் விதிப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

செனாப் நதியில் நீர் திறப்பு – ஆர்ப்பரித்து செல்லும் வெள்ள நீர்!

பிரயாக்ராஜின் திரிவேணி சங்கமத்தில் நீர்வரத்து அதிகரிப்பால் மக்கள் வெளியேற்றம்!

IAEA தலைவர் ஈரானுக்குள் நுழைய தடை!

இளைஞரிடம் எந்த ஆயுதமும் இல்லாத நிலையில் காவல்துறை தாக்கியது ஏன்? : உயர்நீதிமன்ற மதுரை கிளை கேள்வி!

குரோஷியா தூக்கிலிட கூறிய ஈரான் – அமெரிக்கா கண்டனம்!

முதுமலை புலிகள் காப்பகம் : சாலையோரங்களில் உலா வரும் வனவிலங்குகள் – சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சி!

நியூசிலாந்து : கனமழை வெள்ளம் – மக்கள் பாதுகாப்பாக வெளியேற்றம்!

காதல் திருமணம் செய்ததால் கடத்த முயற்சி : போலீசாரிடம் புதுமண தம்பதி தஞ்சம்!

லண்டனில் இன்று தொடங்கும் விம்பிள்டன் டென்னிஸ் தொடர்!

பிரபல கட்டுமான நிறுவனத்தின் பெயரை போலியாக பயன்படுத்தி ரூ.100 கோடி பணமோசடி : 5 பேர் கைது!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies