தமிழகத்தில் காவல்துறை அதிகாரிகள் பணியிட மாற்றம்!
Oct 26, 2025, 06:52 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

தமிழகத்தில் காவல்துறை அதிகாரிகள் பணியிட மாற்றம்!

Web Desk by Web Desk
Mar 26, 2025, 09:57 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தமிழகத்தில் 7 ஐபிஎஸ் அதிகாரிகள் உட்பட 9 காவல்துறை அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

அதன்படி, நெல்லை டிஐஜியாக இருந்த மூர்த்தி, ராமநாதபுரம் டிஐஜி-யாகவும், ராமநாதபுரம் டிஐஜியாக இருந்த அபினவ் குமார், மதுரை டிஐஜியாகவும் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

ஈரோடு மாவட்ட காவல் கண்காணிப்பாளராக இருந்த ஜவஹர், சென்னை சிபிசிஐடி காவல்துறை வடக்கு மண்டல எஸ்.பி.யாக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

அவருக்குப் பதிலாக ஈரோடு மாவட்ட புதிய காவல் கண்காணிப்பாளராக சுஜாதாவை நியமனம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

நெல்லை காவல் ஆணையர் சந்தோஷ் ஹதிமானிக்கு கூடுதலாக நெல்லை சரக டிஐஜி பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.

சென்னை வண்ணாரப்பேட்டை காவல்துறை துணை ஆணையராக இருந்த சக்திவேல், சென்னை மாநகர காவல் உளவுப் பிரிவு துணை ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.

அவருக்குப் பதிலாக வண்ணாரப்பேட்டை காவல்துறை துணை ஆணையராக பாஸ்கரன் ஐபிஎஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

சென்னை மயிலாப்பூர் துணை ஆணையராக இருந்த ஹரிகிரண் பிரசாத், சென்னை காவல்துறை நலப்பிரிவு துணை ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.

அவருக்குப் பதிலாக மயிலாப்பூர் துணை ஆணையராக வி. கார்த்திக்கை நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

அதேபோல் சென்னை மாநகராட்சியின் கிழக்கு மற்றும் போக்குவரத்துத் துறை துணை ஆணையராக மேகலினா ஐடனை நியமனம் செய்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு பிரச்னை குறித்து பேரவையில் எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பிய நிலையில், காவல்துறை உயர்அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது..

Tags: tamilnadutamilnadu dgptransferred9 police officers7 IPS officers transfferd
ShareTweetSendShare
Previous Post

திருப்பூர் – மாணவியிடம் அத்துமீறிய தேர்வறை பார்வையாளர் போக்சோ சட்டத்தில் கைது!

Next Post

சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கு – அமைச்சர் செந்தில் பாலாஜி சகோதரர் நேரில் ஆஜராக சம்மன்!

Related News

கழுகுமலை முருகன் கோயிலில் சூரசம்ஹார நிகழ்ச்சி!

காற்றழுத்த தாழ்வு மண்டலம் முன்பே புயலாக மாற வாய்ப்பு – இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு!

தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு!

பண்டிகைகளின் போது சுதேசி பொருட்களின் விற்பனை உயர்வு – பிரதமர் மோடி

நயினார் நாகேந்திரனின் சுற்றுப்பயண தேதி வெளியீடு!

சீனாவில் ரூ.1.22 லட்சம் விலையில் அறிமுகப்படுத்தப்பட்ட ரோபோ!

Load More

அண்மைச் செய்திகள்

டிரம்ப் முன்னிலையில் கையெழுத்தான தாய்லாந்து – கம்போடியா இடையே போர் நிறுத்த ஒப்பந்தம்!

திருச்சியில் 6 இடங்களில் மத்திய குழு நிபுணர்கள் ஆய்வு!

குவாங்சோ டென்னிஸ் போட்டி – ஆன் லி சாம்பியன்

உத்தரகாண்ட் : அதிவேகமாக வளைவில் திரும்பிய காரால் விபத்து!

இந்திய ரயில்களை புகழ்ந்த ஸ்காட்டிஸ் இன்புளூயன்சர்!

கனடாவில் தீபாவளி பண்டிகைக்கு வெளியிடப்பட்ட சிறப்பு அஞ்சல் தலை!

அப்பர் கோதையாறு வனப்பகுதியில் விடுவிக்கப்பட்ட ராதாகிருஷ்ணன் காட்டு யானை!

விவசாயிகளிடம் குறைகளை கேட்டறிந்தார் வி.கே.சசிகலா!

அவுரங்காபாத் ரயில் நிலையம் சத்ரபதி சாம்பாஜிநகர் என மாற்றம்!

டெல்லி : உள்ளாடையில் மறைத்து தங்க கட்டிகளை எடுத்து வந்த பெண்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies