உ.பி-ஐ விட தமிழகத்திற்கு அதிக நிதி : மத்திய அரசு
Jul 26, 2025, 05:12 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தமிழகம்

உ.பி-ஐ விட தமிழகத்திற்கு அதிக நிதி : மத்திய அரசு

Web Desk by Web Desk
Mar 26, 2025, 11:35 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

100 நாள் வேலைத் திட்டத்தில் உத்தரப்பிரதேசத்தை விட தமிழகத்துக்குத்தான் அதிக நிதி வழங்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

மக்களவையில் கேள்வி நேரத்தின் போது, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்திற்கான நிலுவைத் தொகைக்காகத் தமிழகம் காத்திருப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி கூறினார்.

இதற்குப் பதிலளித்த மத்திய அமைச்சர் சந்திரசேகர் பெம்மசானி, நடப்பாண்டில் தமிழகத்திற்கு 7 ஆயிரத்து 300 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளதாகக் கூறியுள்ளார்.

இது முன்பு ஒரு நிதியாண்டில் உத்தரப்பிரதேசத்திற்கு வழங்கியதை விடக் கூடுதல் நிதி எனவும் தெரிவித்துள்ளார்.  அதாவது 7 கோடி மக்கள் தொகை கொண்ட தமிழகத்திற்கு 10 ஆயிரம் கோடிக்கு அதிகமாகவும், 20 கோடி மக்கள் தொகை கொண்ட உத்தரப்பிரதேசத்திற்குக் கிட்டத்தட்ட 10 கோடியும் வழங்கப்பட்டதாகக் குறிப்பிட்டுள்ளார்.

அதனால் பாரபட்சம் என்ற பேச்சுக்கே இடமில்லை எனவும் மத்திய அமைச்சர் சந்திரசேகர் பெம்மசானி விளக்கமளித்துள்ளார்.

Tags: More funds for Tamil Nadu than UP: Central Governmentதமிழகத்திற்கு அதிக நிதிமத்திய அரசு
ShareTweetSendShare
Previous Post

பள்ளிக்கரணை – பாதாள சாக்கடை பணிக்காக பள்ளம் தோண்டும் போது மண் சரிவில் சிக்கி பணியாளர் பலி!

Next Post

பழுதடைந்த சாலையில் சிக்கிய வாகனம் – போக்குவரத்து பாதிப்பு!

Related News

அன்புக்குரிய பிரதமரை வரவேற்பதில் தமிழகம் பெருமிதம் கொள்கிறது – அண்ணாமலை

பாரதப் பிரதமரை வரவேற்பதில் பெருமை கொள்கிறது தமிழகம் – நயினார் நாகேந்திரன்!

ஊதிய முரண்பாடுகளை களையவில்லை எனில் சிறை நிரப்பும் போராட்டம் – இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர் இயக்கம் எச்சரிக்கை!

புவனகிரி சிறுமி பாலியல் வன்கொடுமை – காதலன் உள்ளிட்ட 4 பேர் கைது!

பிரதமர் மோடி தமிழகம் வருகை – அரியலூர் மாவட்டத்தில் தீவிர பாதுகாப்பு!

மதுரையில் திமுக நிர்வாகிக்கு சொந்தமான ஐடி நிறுவனத்தில் GST நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் சோதனை!

Load More

அண்மைச் செய்திகள்

செம்பரம்பாக்கம் சுத்திகரிப்பு நிலையத்திற்கு செல்லும் குழாய்களில் இணைப்பு பணி!

ஆண்டிபட்டி பேரூராட்சியில் உள்ள இலவச கழிப்பறைகளில் பணம் வசூலிக்கப்படுவதாக குற்றச்சாட்டு!

ஆண்டிப்பட்டி பகுதியில் வாட்டர் ஆப்பிள் எனப்படும் நீர்க்குமிழி பழ சீசன் தொடங்கியது – விவசாயிகள் மகிழ்ச்சி!

கோயம்பேடு அருகே தனிநபர் ஆக்கிரமித்துள்ள சாலை – பொது பயன்பாட்டிற்கு கொண்டு வர பொதுமக்கள் வலியுறுத்தல்!

பிரிட்டன் : 5 கோடி ரூபாய் காப்பீட்டுத் தொகைக்கு ஆசைப்பட்டு, கால்களை வெட்டி கொண்ட மருத்துவர் கைது!

பிரதமரை எதிர்ப்பதாக நினைத்து, காங்கிரஸ் கட்சியினர் தேசத்தை எதிர்க்கின்றனர் : சிவராஜ் சிங் சௌகான்

இந்திய ராணுவம் ஆண்டு முழுவதும் 24 மணி நேரமும் தயார்நிலை இருக்க வேண்டும் : முப்படைகளின் தலைமை தளபதி அனில் சௌகன்

நீலகிரிக்கு மிக கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட்!

அமர்நாத் யாத்திரை : தற்போது வரை 3 லட்சத்து 60 ஆயிரம் பக்தர்கள் தரிசனம்! 

அன்புமணியின் நடைபயணம் தொடரும் : பாமக வழக்கறிஞர் பாலு

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies