யூடியூபர் சவுக்கு சங்கர் இல்லம் சூறையாடப்பட்ட வழக்கு - கைது செய்யப்பட்ட 5 பேருக்கு ஜாமின்!
Jun 19, 2025, 02:30 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

யூடியூபர் சவுக்கு சங்கர் இல்லம் சூறையாடப்பட்ட வழக்கு – கைது செய்யப்பட்ட 5 பேருக்கு ஜாமின்!

Web Desk by Web Desk
Mar 27, 2025, 06:33 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

யூடியூபர் சவுக்கு சங்கர் வீட்டில் தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட ஐந்து பேருக்கு ஜாமின் வழங்கப்பட்டுள்ளது.

சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள சவுக்கு சங்கர் வீட்டிற்குள் கடந்த 24-ம் தேதி தூய்மைப் பணியாளர்கள் உடையணிந்த கும்பல் ஒன்று நுழைந்தது. பொருட்களை அடித்து நொறுக்கி வீட்டிற்குள் கழிவுகளை கொட்டி அக்கும்பல் அராஜகத்தில் ஈடுபட்டது.

சவுக்கு சங்கரின் தாயாருடன் வாக்குவாதம் செய்ததுடன் வீடியோ கால் மூலம் அவருக்கு கொலை மிரட்டல் விடுத்தது. பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய இந்த சம்பவம் தொடர்பாக கீழ்ப்பாக்கம் காவல் நிலையத்தில் சவுக்கு சங்கரின் தாய் புகார் அளித்தார்.

அதனடிப்படையில் வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவிட்டார். இந்நிலையில் தாக்குதல் சம்பவம் செல்வா, கல்யாண், விஜய், பாரதி, தேவி ஆகிய 5 பேரை சிபிசிஐடி போலீசார் கைது செய்தனர்.

இந்நிலையில் அவர்கள் எழும்பூர் நீதின்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர், 5 பேருக்கும் ஜாமின் வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Tags: Chennaiyoutuber savukku shankarKilpaukSavukku Shankar's house attacked
ShareTweetSendShare
Previous Post

அரசியல் சூழ்நிலைக்கு ஏற்ற வகையில் கூட்டணி – எடப்பாடி பழனிசாமி

Next Post

மனு அளிக்க காலை முதல் காத்திருந்த பெண் – மாவட்ட ஆட்சியர் உரிய பதிலளிக்கவில்லை என புலம்பல்!

Related News

சாலை விபத்தில் சிக்கியவரை மீட்ட காவலர் – பாலத்தில் இருந்து தவறி விழுந்து உயிரிழந்த சோகம்!

அதிகாரம் இருந்தால் 24 மணி நேரமும் மதுபான கடையை திறப்பேன் – திமுக முன்னாள் எம்எல்ஏ சர்ச்சை பேச்சு!

அசிம் முனீருடன் பேசியது என்ன? – ட்ரம்ப் விளக்கம்!

அரபுக் கல்லூரி என்ற போர்வையில் ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாத அமைப்புக்காக ஆள் சேர்ப்பு – நயினார் நாகேந்திரன் கண்டனம்!

கோவை பிளாக் மாரியம்மன் கோயில் சிலை உடைப்பு – பாஜக ஆர்பாட்டம் அறிவிப்பு!

மதுரை முருக பக்தர்கள் மாநாடு – அமைச்சர் சேகர்பாபுவிற்கு அழைப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

ஐஎஸ்ஐஎஸ் அமைப்பிற்கு ஆள் சேர்த்த வழக்கு – 4 பேர் கைது

பிரச்சினைகளை போர்கள் மூலம் தீர்க்க முடியாது – பிரதமர் மோடி

மதுரை முருக பக்தர்கள் மாநாடு – அறுபடை மாதிரி கோயில்களில் திரளான பக்தர்கள் தரிசனம்!

கோயில்களில் பக்தர்கள் ஏமாற்றப்படுகின்றனர் – மதுரை உயர் நீதிமன்றம் கிளை

ஒரே பாரதம், உன்னத பாரதத்தை கடைபிடிக்க வேண்டும் – சென்னை ஐ.ஐ.டி இயக்குநர் காமகோடி

அகமதாபாத் விமான விபத்து – வருத்தம் தெரிவித்த ஏர் இந்தியா நிறுவன தலைவர்!

இன்றைய தங்கம் விலை!

காவல்துறை பதவி உயர்வு தொடர்பான அரசாணை – நயினார் நாகேந்திரன் கண்டனம்!

பால சாகித்ய புரஸ்கார் விருது வென்ற எழுத்தாளர் விஷ்ணுபுரம் சரவணனுக்கு அண்ணாமலை வாழ்த்து!

ஈரானின் வான்வழித் தாக்குதலால் சிதறிக்கிடக்கும் பாலிஸ்டிக் ஏவுகணை – ராணுவ அதிகாரிகள் ஆய்வு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies